Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Thursday, January 10, 2013

பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேற வேண்டும்: நித்யானந்தாவுக்கு எதிராக கன்னட அமைப்பு போராட்டம்

Thursday, January 10, 2013, 14:52 [IST]


பெங்களூர்: பிடதி ஆசிரமத்திலிருந்து நித்தியானந்தா வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கன்னட அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளதால் மறுபடியும் நித்தியானந்தா வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதுரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தப் பதவியிலிருந்து நித்தியானந்தாவைத் தூக்கினார் அருணகிரிநாதர். அதன் பிறகு 


திருவண்ணாமைலையிலும், பிடதியிலுமாக கேம்ப் மாறிக் கொண்டிருக்கிறார். நேற்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிடதி ஆசிரமத்திற்கு நித்தியானந்தா வந்தார். அவருடன் வழக்கம் போல ஆதரவாளர்களும் கும்பலாகப் போனார்கள். அங்கு அவர் அருளுரை என்ற பெயரில் தனது ஆதரவாளர்களிடையே பேசினார். இந்த நிலையில் நித்தியானந்தா வந்திருக்கிறார் என்ற தகவல் பரவியதும் கர்நாடக நவநிர்மான் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து நித்தியானந்தாவே வெளியேறு என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அங்கிருந்த பேனரில் இருந்த நித்தியானந்தா படத்துக்கும் கரியைப் பூசி குதூகலித்தனர். கடைசியில் போலீஸார் வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி கலைந்துபோகச்  செய்தார்கள்.

http://tamil.oneindia.in/news/2013/01/10/india-kannada-organization-protests-against-nithyanantha-167749.html

http://www.maalaimalar.com/2013/01/10132044/Compaign-aganist-Nithyananda.html

Wednesday, January 9, 2013

NITHYANANDA IN TROUBLE AGAIN, PROTEST IN KARNATAKA


NITHYANANDA IN TROUBLE AGAIN - TV9 NEWS
 

 NITHYANANDA IN TROUBLE AGAIN - SUVARNA NEWS

PROTESTS AGAINST NITHYANANDA - SUVARNA NEWS

மதுரை ஆதினத்துக்கு எதிராக நித்தி வழக்கு

ஜனவரி 08,2013,17:55 IST

மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். நித்யானந்தாவுடன் இணைந்து ஏற்படுத்திய மதுரை ஆதீன அறக்கட்டளையை மதுரை ஆதீனம் கலைத்தார். அறக்கட்டளை அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது எனக்கூறி மதுரை கோர்ட்டில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நித்யானந்தா மதுரை ஷெசன்ஸ் சப் கோர்ட்டில் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அறக்கட்டளையை அரசின் முன் அனுமதி பெற்றுத்தான் கலைக்க வேண்டும். ஆதீனம் முன் அனுமதியின்றி கலைத்துள்ளார். எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டது செல்லாது என கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி நித்யானந்தா மனு தொடர்பாக வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மதுரை ஆதீனத்துக்கு உத்தரவிட்டார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=622316

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36377
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89910

Monday, January 7, 2013

நித்தியானந்தாவை நிம்மதி இழக்கச் செய்து விட்டது போலீஸ்



. கெடுபிடி காரணமாக நித்தியானந்தா தனது பிறந்த நாள் விழா வை, திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே எளிமையாகக் கொண்டாடி முடித்ததில், சீடர் களுக்குப் பலத்த ஏமாற்றம்! உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தும் பிரபலம் ஆக முடியாத நித்யானந்தா, ஒரே ஒரு வீடியோவால் தலைமறைவு, தப்பி ஓட்டம், அதிரடிக் கைது என சர்ச்சைகளின் நாயகன் ஆனார். அடுத்து, மதுரை ஆதீனத்தோடு கைகோத்து தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்க வைத்தார். இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு அடுக்கடுக்காகப் பல பிரச் னைகள் ஏற்பட, நித்தியைக் கை கழுவியதோடு அவரது சீடர்களையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து தன் பூர்வீக இடமான திருவண்ணாமலை ஆசிரமத்தி​லேயே தங்கினார் நித்தி. அந்த ஆசிரமத்தையும் இந்து அறநிலையத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தனர். ஆடிப்போன நித்தி, மூத்த வழக் கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தி, கோர்ட்டுக்குச் சென்றார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், 

கடந்த 6-ம் தேதி அவருடைய 36-வது அவதாரப் பெருநாள் விழாவை (அதாங்க, பிறந்த நாள் விழா!) பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டம் போட்டிருந்தார். அதற்காக அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே மேடை அமைக்கப்​பட்டு இருந்தது. ஒயிலாட்டம், புலியாட்டம், தாரை தப்பட்டை, கேரள செண்டை மேளம் முழங்க மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகளுடன் வீதி உலா, ஆசிரம வளாகத்தில் சத்சங்க விழா, பின்னர் பக்தர்​களுக்கு ஆசி வழங்குதல் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்த நாளான 6-ம் தேதி அதிகாலையில் நித்தியின் வருகைக்காக அண்ணாமலையார் கோயிலில் அவரது சீடர்கள் காத்திருந்தனர். நேரம் ஆனதே தவிர, அவர் வரவில்லை. 

பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியே வராமல் சிறை வைக்கப்பட்டவர்போல் அங்கேயே இருந்தார். நித்தியின் பக்தர்கள் சிலரிடம் பேசியபோது, ''சுவாமியின் பிறந்த நாள் விழாவை எப்போதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். பிறந்த நாள் அன்று அதிகாலையிலேயே அண் ணாமலையார் கோயிலுக்கு சீடர்களுடன் வந்து அபிஷேகம் செய்வார். அதன்பின், அருண கிரிநாதர் சன்னதிக்குச் சென்று அங்கேயும் பூஜைகள் செய்வார். இந்த முறை அபிஷேகத்துக்கு சுவாமியுடன் ஐந்து பேரைதான் அனுமதிக்க முடியும் என்று கோயில் சார்பில் சொல்லப்பட்டது. இதனால் பிறந்த நாள் அதுவுமாக காலையிலேயே ஏன் வீண் பிரச்னை என்று கோயிலுக்கே வராமல் இருந்து விட்டார். அதற்குப் பதில், பெங்களூரு கருமாரியம்மன் ஆசிரமத்தின் மதுக்கர் சுவாமிகளுடன் அவரது முக்கியச் சீடர்கள் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்துவிட்டுச் சென்றனர். மற்ற நிகழ்ச்சிகளையாவது சிறப்பாக நடத்த இருந்தோம். ஆனால், நகரில் எங்களது விழாவுக்கும் ஊர்வலத்துக்கும் அனுமதி தர போலீஸார் மறுத்து விட்டனர். 


இதனால், அந்த நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு மாலையில் ஆசிரமத்தில் கொண்டாட இருந்தோம். அதற்காக ஆசிரமத்தில் பெரிய மேடை அமைத்து அலங்காரங்கள் செய்து இருந்தோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடும் என்று போலீஸார் அதற்கும் அனுமதி தர மறுத்து விட்டனர். நித்தியானந்தரின் மெழுகு சிலை பொம்மைகளும் ஓரங்கட்டப்பட்டன. கடைசியில், சத்சங்க நிகழ்ச்சியை மட்டும் ஒரு பெரிய ஹாலில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ நாராயண் சாய் சுவாமிகள் வந்து, நித்தியானந்​தரை வாழ்த்திச் சென்றார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அங்கு இருந்தபடியே சுவாமி ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்​பட்டது. பல தடைகளை மீறி, சுவாமி விழாவை நடத்திக் காட்டினார்'' என்றனர். இந்த விழாவுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆட் கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக நகரில் லாட்ஜ், திருமண மண்டபங்கள் புக் செய்யப்பட்டன. சளைக் காமல் பேட்டி கொடுக்கும் நித்தி, இந்த முறை மீடியாவையைச் சந்திப்பதையே தவிர்த்தார். நித்தி விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எஸ்.பி. முத்தரசியிடம் கேட்டதற்கு, ''கோயிலைச் சுற்றி யாரும் ஊர்வலம் வரக் கூடாது என் பதால் அனுமதி மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் விழாவுக்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்றார்

http://navakirinilavarai.blogspot.in/2013/01/blog-post_8055.html

Police Deny Permission for Nithyananda to Celebrate His Birthday in Public Premises


Police Deny Permission for Nithyananda to Celebrate His Birthday in Public Premises - போலீஸ் கண்காணிப்பு நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை


00:25:17

Monday

2013-01-07






Late in the Night of 5th, Nithya was informed by the local Thruvannamalai police that he is not allowed to enter the main Shiva temple on the 6th morning as per his schedule. Nithya's devotees had erected a huge temporary stage in front of the temple for Nithya to address the gathering and give his birthday message. Late on 5th night the police dismantled the stage and removed the audio system and warned Nithya that he would be arrested if he conducted a public address. So his 6th morning programme of visiting the Main Shiva temple in Thruvannamalai and addressing the devotees and giving his birthday message was cancelled. He never visited the temple. This is the first time perhaps he could not visit the temple on his birthday, from the time he became a so called Swami. 

His evening programme in his Thruvannamalai Ashram also turned out to be a bigger fiasco. He erected a huge temporary stage in the open grounds and decked it up with floral decorations. Dinner for devotees was arranged in an adjoining school ground. His schedule was: At 4.30 PM pada puja and arati was to be performed in the Ananda Sabha by his fully brain washed devotees like Aiyya, Rishi and other fools. At 5.30PM he was supposed to be on the stage to be honored by his devotees. Sat sang and message was for 6.00PM to be followed by individual darshan and dinner. His brainwashed organizers from nearby villages arranged for about 10 bus loads of poor villagers. The organizers paid Rs500.00 per person with free mala, meals and transport. It was a paid holiday trip for the villagers. Nithya wants crowds for advertisement and is willing to pay for them. This is a practice followed by political parties in India. Sad but this is the truth.

 By about 3.00PM a crowd of about 2000 was managed by Nithya's organizers. Most of the crowd were villagers who were paid to attend the programme. The Police about 200 personnel in all arrived in 4 vans at around 3.30PM and surrounded the Ashram. The inspector went inside and told Nithya that he was not permitted to take the stage and address a public gathering. He could only give darshan to his devotees in a room/ hall and accept pada puja. Once the police realized that the majority of the so called devotees were a paid crowd, they promptly dispersed them and sent them back to their villages. Nithya was warned not to take the stage and address the crowd. He promptly cancelled the evening program. As I write this the police are still posted in the Ashram. Tomorrow he has announced an NSP program in nearby Salem District. We need to see if he will take the program as announced or will cancel the same.


போலீஸ் கண்காணிப்பு


நித்யானந்தா பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை




திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளில் சிக்கி தலைமறைவாக வெளிநாடுகளில் இருந்த நித்யானந்தா, தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை வந்தார். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து, பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக் க மறுத்துவிட்டனர். மே லும், மாட வீதியில் ஊர்வலமாக செல்லக்கூடாது, 

கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமத்தில் மேடை அமைத்து பிரசங்கம் செய் யவும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும் கூடாது என போலீசார் தடை விதித்தனர். மாட வீதியில் மேடை அமைக்கும் முயற்சியையும் இரவோடு இரவாக போலீசார் தடுத்தனர். மேலும், கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அங்கு எவ்வித விதிமீறல் நடவடிக்கையிலும் நித்யானந்தா ஈடுபடக்கூடாது என ஏற்கனவே திருவண்ணாமலை தாலுகா போலீசில் அறநிலையத்துறை உதவி ஆணையர் புகார் அளித்திருக்கிறார். 

அதனால், விதிமீறல்கள் நடைபெறுகிறதா, கோர்ட் உத்தரவு மீறப்படுகிறதா என அறநிலையத் துறையினரும், போலீசாரும் நேற்று ஆசிரமப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதனால் அதிர்ச்சிய டைந்த நித்யானந்தா,  பிறந்த நாள் கொண்டாட்டத் தை தவிர்த்தார். மேலும், திட்டமிட்டபடி நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கும் அவர் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போ டப்பட்டிருந்தது. 

கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மே டைக்கும் நித்யானந்தா வரவில்லை. ஆசிரமத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சீடர்கள், பரபரப்பான சூழ்நிலையால் உடனடியாக திரும்பிச் சென்றனர்.


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36180

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=621116

Sunday, January 6, 2013

எச்சரிக்கை செய்த கோயில் நிர்வாகம் மற்றும் போலீஸ்! அதிர்ச்சி அடைந்த நித்தி ஆசிரமத்தில் புலம்பல்!


 


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்
மேலும் அறநிலைய துறை எதிர்ப்பால் கோயிலுக்கு வருவதை தவிர்த்துவிட்டு தனது ஆசிரமத்திலேயே பிரசங்கம் நடத்தினார். பெங்களூர் பிடதியில் தலைமை ஆசிரமத்தை வைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா.  இவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
 ஒவ்வொரு ஆண்டும் நித்யானந்தா தனது பிறந்தநாளை திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று காலை தி.மலை அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு தனது சீடர்களுடன் மாட வீதியில் ஊர்வலமாக செல்வது, அங்கேயே மேடை அமைத்து பிரசங்கம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக போலீசில் அவரது சீடர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், மாட வீதியில் ஊர்வலம் நடத்தவும், மேடை அமைத்து பிரசங்கம் செய்வதற்கும் போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
 இதற்கிடையில் நேற்று நள்ளிரவு மாட வீதியில் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த போலீசார் அங்கு சென்று அப்பணியை தடுத்து நிறுத்தினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. நித்யானந்தா இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் திட்டத்தையும் கைவிட்டார். தனது அறையிலேயே பிரசங்கம் நடத்தினர். இதில் அவரது சீடர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நித்யானந்தா பிறந்த நாள் விழா நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=36150

நித்தியானந்தா ‘திரு அவதார திருநாளில்’ திருவண்ணாமலை மாட வீதியில் திருதிரு!


இன்று (06.01.2012) பிறந்த நாள் காணும் நித்தியானந்தா எப்போதும்போல் திருவண்ணாமலையில் பந்தா காட்ட நினைத்தார். இன்று காலை அண்ணாமலையால் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம். கோயிலுக்குள் கூட்டம் போடுவதோ, பேசுவதோ இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் கோவிலுக்குள் வருவதை தவிர்த்துவிட்டார் நித்தியானந்தா.

தொடர்ந்து மாட வீதியில் வலம் வருவதற்கு போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் நித்தியானந்தா அனுமதி வாங்காததால், கோயிலுக்கு எதிரே அவரது சார்பில் போடப்பட்டிருந்த பந்தலை போலீசார் பிரித்து போட்டனர். இதனால் அதிர்ச்சியான நித்தியானந்தா அனைத்து நிகழ்ச்சிகளையும் தனது ஆசிரமத்துக்கு மாற்றிக்கொண்டார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=89761

http://viruvirupu.com/2013/01/06/43384/



மடத்துக்குள் நுழைய மாட்டோம்: மதுரை ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்- நித்யானந்தா கோர்ட்டில் மனு

 -

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை அருணகிரி நாதர் நியமித்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளைய ஆதீனம் பதவியி லிருந்து நித்யானந்தாவை நீக்கி அருணகிரி நாதர் உத்தரவிட்டார். 

இந்நிலையில் மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்யானந்தா அவரது சீடர்களை நுழைய தடை விதிக்க வேண்டும் என்று சப்-கோர்ட்டில் அருணகிரி நாதர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்து விட்டேன். அவர் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டபோதும் ஆதீனம் சொத்துக்களை நிர்வகிக்க நானும், அவரும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளை கலைக்கப்பட்டு விட்டது. எனவே அறக்கட்டளை கலைக்கப்பட்டதை பதிவு செய்ய சார்பதிவாளருக்கு உத்தர விட வேண்டும். 

மேலும் மடத்துக்குள் நித்யானந்தாவும் அவரது ஆட்களும் நுழைய தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு நித்யானந்தா தரப்பில் பதில் தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டு வந்த நிலையில் அவரது தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்னை இளைய ஆதீனமாக நியமித்தது மரபுப்படி சரியானது தான். ஆதீன மடத்துக்கு நானும், எனது ஆதரவாளர்களும் நுழைய மாட்டோம். எந்த தொந்தரவும் எங்களால் ஏற்படாது. எனவே மதுரை ஆதீனத்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்யும்படி ஆதீனம் தரப்பிற்கு நீதிபதி குருவையா உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


http://www.maalaimalar.com/2013/01/06140343/madurai-aadheenam-petition-to.html

"நித்தி' பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாட முடிவு

ஜனவரி 05,2013,02:07 IST


திருவண்ணாமலை: நித்தியானந்ததா இந்தாண்டு பிறந்த நாளை சிறப்பாக பக்தர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். அவரது நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடு நடந்து வருவதால், திருவண்ணாமலை தியான பீடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு, 2012ம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக அமைந்தது. அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதில், கடந்தாண்டு ஏப்ரல், 29ம் தேதி, 203வது மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டபோது, மிகுந்து மகிழ்ச்சியில் திளைத்த போதும், மற்றொருபுறம் ஹிந்து அமைப்புகள் , பிற ஆதீனம், பிற மடத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பு போன்றவை இவரது நிம்மதியை பறித்தது.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சை ஓயாத நிலையில், இளைய ஆதீன பொறுப்பு ஏற்றதும் அதற்கு வந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க முடியாத நிலைஏற்பட்டது. பிடதி ஆசிரமத்தில் நிருபர்களுடன் மோதல் ஏற்பட்டு, கடந்த ஜூன், 12ம் தேதி பிடதி ஆஸ்ரமம் சீல் வைக்கப்பட்டு, மறுநாள் கர்நாடகா போலீஸாரால், நித்யானந்தா கைது செய்யப்பட்டதால், அடுத்த சறுக்கல் ஏற்பட்டது,
நேரடி தலையீட்டால் பரபரப்பு :

அக்டோபர், 16ம் தேதி, "மதுரை ஆதீனத்தின் இளையமடாதிபதியாக நியமித்தது செல்லாது' என, தமிழக அரசு அறிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினார். இதனால், கடந்தாண்டு இவருக்கு அடிமேல் அடியாக, ஆண்டு முழுவதும் நித்யானந்தாவுக்கு சோதனையாக அமைந்தது. இவரது சீடர்கள் சிலர் விரக்திக்கு ஆளாகினர். சிலர் நித்யானந்தாவின் சீடர் என சொல்வதை தவிர்த்து அவரிடமிருந்து விலகி செல்ல துவங்கினர். அதனால், அவருக்கு கடந்த காலங்களை போல் சீடர்கள் கூட்டம் இல்லாமல் குறைந்து விட்டனர். இதனால், அவரது சீடர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்து மீண்டும் தன் பழைய இமேஜை கொண்டு வர அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக, 2013ம் ஆண்டில் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அவரது பிறந்த நாள் நட்சத்திரம் நாளை வருவதால் அவரது, 36வது பிறந்தநாளை, 36வது அவதார பெருநாளாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார். 
இதற்காக தியான பீடத்தில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அன்னதானம் வழங்க, அங்கு போதுமான இடம் இல்லாததால், அவரது தியான பீடத்தின் எதிரில் உள்ள சீனுவாசா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
எப்போதும் தியான பீடத்தில் எந்த விழா நடந்தாலும், அவரது சீடர்களே ஏற்பாடு செய்வது வழக்கம், ஆனால், இந்த முறை விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட நித்தியானந்தா, விழா ஏற்பாடுகளை தன் நேரடி பார்வையில் செய்து வருகிறார். அவரது ஆஸ்ரமத்திற்கு வெளியூரிலிருந்து, சீடர்கள் வருகை தர துவங்கி விட்டனர். 
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் ஹிந்து அற நிலையத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தியான பீடத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=620006

Thursday, January 3, 2013

நித்தியானந்தா மீது கொலை மிரட்டல் புகார்

பதிவு செய்த நேரம்: 3-1-2013 14:19

சென்னை: நித்தியானந்தா கொலை மிரட்டல் விடுத்ததாக நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யிடம் புகர் அளிக்கப்பட்டுள்ளது.   திருச்செங்கோடு ஜனனி இன்போடெக் நிறுவன அதிபர் செங்கோட்டுவேல் புகார் மனு அளித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தப்படி தமக்கு நித்தியானந்தா ரூ.35 லட்சம் தரவேண்டியுள்ளதாக புகாரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவேண்டிய ரூ.35 லட்சத்தை கேட்ட தம்மை செல்போனில் நித்தியானந்தா மிரட்டியதாக குற்றச்சாட்டியுள்ளர்.

 http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=35815

Nithyananda hiding in his ashram, claim Kannada activists



The Ramanagaram district police on Wednesday arrested 20 members of the Karnataka Nava Nirmana Sene, who were staging a protest near the Nithyananda Dhyanapeetam in Bidadi demanding that the self-styled godman be sent out of the State.
Tension prevailed for a while as the protesters tried to force their way into the ashram.
They claimed Nithyananda, who was accused in a sex scandal, returned to the ashram from Madurai and was staying “secretly” at the ashram.
He is facing criminal charges, including rape, and is out on bail. The State government, instead of initiating action against him, is providing security to the ashram, the protesters claimed.
Held
The police arrested sene leader Bhima Shankar Patil and 19 others and released them later.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/nithyananda-hiding-in-his-ashram-claim-kannada-activists/article4267783.ece

Monday, December 31, 2012

INDIA SAYS NO TO RAPE AND VIOLENCE AGAINST WOMEN


Yesterday was ‘Black Saturday’, a day of mourning for India as the 23-year student died tragically after bravely battling brutal injuries from an unspeakable, ghastly gang rape in Delhi. My heartfelt condolence to her family. May her brave soul rest in peace. Her struggle and ultimately her unfortunate death has raised many questions about the crimes and violence faced by women and their safety in India.

More shocking news poured in even as protests were raging in Delhi, a 42-year old woman was gang-raped in Delhi, an 18-year old victim of gang-rape killed herself in Punjab after she was humiliated by the police; a 13-year old school girl was raped and killed in south Tamil Nadu.

How many of us know that every 20 minutes a woman is raped in India, but only 1 out of 10 rapes are actually reported! How many of us are aware that ultimately only 1% to 2% lodge an official complaint. Most of the victims return without lodging a complaint after being explained by the police about the investigation and trial procedure, and very often witnesses and victims turning hostile due to societal pressure and trauma.How many perpetrators get convicted is any one’s guess, and after how long, after how much more suffering and humiliation is undergone by the victim in the form of social stigma, isolation, character assassination, etc. The trauma of the whole misfortune is further aggravated when the authorities are not sensitive enough to respect the dignity and privacy of the victim while investigating a complaint.

What would be the statistics for all other forms of sexual violence such molestation, sexual harassment, eve teasing, etc, if this is the case for the extreme violence of rape? Most women I know have faced some form of sexual violence sometime in their life. How do we put an end to this deep rooted disease that has taken hold of our society?

The nation has awoken and said a collective NO to rape and violence against women. The prime minister and many women leaders have promised to bring changes to rape laws to ensure that justice will be delivered swiftly through speedy trials of rape cases, that perpetrators will be punished very strongly and shamed for their monstrosity, and that police will be educated to be more sensitive.

But to truly prevent violence against women, let each of us promise to make a change at our own homes. Let us teach the boys in our families to respect women, lets us remind them that women are not objects of pleasure, but are human beings who deserve dignity and respect. Let us decide that we will no longer be a part of the “silent majority”, but part of a majority that takes responsibility to support women wherever they are subjected to violence and harassment, beginning from our offices, market places, public places, and even homes.

Most importantly, let us all raise our voice in support of victims and against the abusers. A victim should not have to choose between suffering silently and being humiliated/isolated for speaking out. Silent suffering of the victims only encourage the rapists, abusers and other sexual offenders to continue their despicable activities undeterred. Victims must speak out to stop the perpetrators.

I hope the existing laws will be reviewed and stronger laws will be brought with the involvement of women’s groups who truly understand the plight of the victims. And it is equally important for the law makers and authorities to ensure that the victims will feel safe and confident that the perpetrators cannot simply use their money or influence to go scot free.

Will the most tragic and senseless death of a brave victim pave the way for a safer India?! Every woman in India would hope so.


http://aarthirao.blogspot.in/2012/12/india-says-no-to-rape-and-violence.html

Saturday, December 29, 2012

India mourns for Delhi gang rape victim

India mourns for the brave victim of Delhi gang rape. Deepest condolences to her family. may her soul rest in peace. 


 The prime minister has promised that her death will not be in vain. We hope stricter rape laws will be brought so that rape trials will be conducted in special courts in daily basis, and all the legal loopholes exploited by rapists will be fixed to give them the harshest punishments.

  Rape and all forms of violence against women is a shame to this country where women are worshipped as goddesses. The youth of our country have spoken out in a single voice against such violence. We hope this will give courage to all victims to speak out against their abuse and seek swift justice against their abusers

Wednesday, December 19, 2012

TRUE FACTS OF THRUVNANNAMALAI TEMPLE/ASHRAM, AN EYE OPENER FOR DEVOTEES AND GENERAL PUBLIC

Thrunannamalai Temple and Ashram of NITHYA is under Govt. focus and news. Everyone is aware of the fiasco that is being enacted there. Its time people know the true facts and details of the Temple/Ashram of Nithya. Its more important that all the present brainwashed devotees know the real facts and intentions of Nithya. Perhaps this will help them to use their rational mind and come out of the spell of Nithya. 


                                             ( now )
 
I am assuming the name as Tamilselvan, a long time devotee of Nithya and a local resident. I am coming out of his spell.
Everyone and especially all old devotees are aware that the Temple and Ashram of Nithya in Thrunannamalai was inaguarated on April 19, 2008. Pranapratishta, yagam, Abishekam and pancha Aarathi was performed by none other than Nithya himself. Mulikas, a total of 1008 were offered in the yagam performed by Nithya himself. Navapashanam and yantras was offered and placed under the dieties of SHIVA and PARVATI, lingas and the navagrahas as a sacred ritual of PRANAPRATISHTA. This was done all by Nithya himself. Tamil director cum actor Visu, local MLA's and chairman of Panchayat were the dignitaries invited. I was present and a witness and volunteer to all the proceedings of the function. More than 5000 people attended this function.



I was part of the team under Sharanagatha Maharaj, which also included Chidambarananda, Alagan and Dorai. In 15 days we were ordered by Nithya to place orders, get the Lingas sculpted and delivered in Thirunannamalai, 1008 in all, (108 bigger size lingas and balance smaller lingas) from Mahabalipuram. We did not sleep for those 15 days. Sharanagataha and Chdambarananda were constantly scolded and abused by Nithya for delays in delivery schedule. Infact Nithya and his personal team visited Thrunannamalai not less than 7 times to supervise and instuct. Nithya and his team stayed at organiser Jaya Kumars’s and donor Sounderrajan’s home. Constant phone calls were received to our agony from Pranananda and Gopika who would pass on the phone to Nithya who would shower abuses on our team. It was a nightmare best forgotten. We consoled ourselves thinking that it was a service to Master and for the larger cause of the Temple. Each small Linga was purchased for Rs2000.00 and the cost of each bigger Linga was Rs6000.00. The orders for bigger Idols of SHIVA (Anandeshwara) and PARVATI (Anandeshwari) were placed earlier and procured for Rs55,000.00. Idol of Nandi was procured for Rs12,000.00. Similarly, the cost of Murgan Idol with Valli Daivanai cost Rs30,000.00. Ganapati Idol for Rs8,000.00 and Navagraha Idols were bought outright at nominal cost. More than 100 artisans were working round the clock and Nithya did not release payment on time. We had a spat with the main Sthapathi. On Sharanagatha’s and Chidambarananda’s personal assurance the Idols were despatched. A total of 12 trucks were loaded with the above idols and despatched to Tirunannamalai.




                                       

                            ( 19 th-04- 2008 to 30-10-2012)

For sake of authenticity, I will also inform that Nithya wanted to install the 21.00 feet high Navapashana Linga, but sadly the local corporation and HR & CE deptt., objected to the same. In the mean while the construction in-charge volunteer Krishnamurthy and Jaya kumar dug up a huge pit 8.00ft deep of size 40.00x40.00 feet, for foundation to the Linga. This was kept open for a long time and closed up much later when it was realised that Corporation would never permit the same

 Now coming to the marketing part, this was most shocking. We all knew that Nithya was an excellent spiritual and religious marketing man, proclaiming to be an Avatar of Shiva, with his work shops and abilities to mesmerize and convince devotees. But this was too much for us to digest. 


                              19 th-04- 2008 to 30-10-2012


A separate Linga donation marketing and focus team was created. Flex, banners, posters and pamphlets were printed and distributed to various centers soliciting devotees to sponsor the lingas by paying Rs50,000.00 for small lingas and Rs1,00,000.00 for bigger lingas. It was assured that the name of the donor will be inscribed on the linga along with his gothra and puja and aarthi will be performed and his sanyas parampara would continue this for ages to come. And you would get rid of all kind of doshas. As long as Son and Moon were existing. Separate counters were placed at ASP and NSP programs and Linga donations were solicited. Ma Yogeshwari was specially made in-charge for the collections. 

The PRO Sevananda a.k.a Palaniappan was also given the task of propagating, inspiring and collecting bookings for Lingas.
The response from the devotee base was overwhelming. The Malaysian organiser and ashramites were the first to book about 80 lingas. Orders from Los Angles were to the tune of 200. There were a few orders from Hyderabad, Bangalore and other centers. All centers from Tamil Nadu contributed. All the lingas were booked in no time. There was no looking back for Nithya. Arrogance started showing up in Nithya. 


Nithya’s Deepam speech was full of hollow emotion. This is not just to criticize him. Its perhaps due to my better understanding of the evil genius in him. Nithya started off by offering gratitude and thanking all the existing brainwashed ashramites, organisers and devotees starting with Pranananda, Atamprabhananda, Bhaktika, Rishi, chandran and many other brainwashed slaves. In your ASP program you clearly explained that everyone seeks attention. You have pandered to this emotion in them. They must have been in tearful joy. Well done Nithya. Your voice was shrill and seemed desperate.

 What happened to you. Humility was never your trait. You were charging Rs25,00,000.00 per day per visit to any outstation city before the scandal brokeout. What a reversal in fortune. We could see the pain you felt at the prospect of losing just 3.00 acres of land with sheds to the Govt. Have you ever thought what must be going through the hearts of Donors who donated Temples and Lands in Rajapalaiam, Trichunapally, Teni, Salem, Hyderabad and Los Angles. You masqueraded as an Avatar gave false promises and defrauded them into donating their property.



                                      (2008 to 2010)

 You have misused the God gift that you have, of high IQ, great knowledge base, excellent elocution and mesmeric talk. You have perpetuated a cult, brainwashed your devotees and made them your slaves and are still continuing to do so. Your days seem numbered. The wheels of destiny grinds slowly but truly.
I will end this note, but not before quoting what the Advocate General of Tamil Nadu said in his affidavit filed in the Honorable High Court of Madras. “ Nithyananda is a man of low character. Any prudent person will not accept Nithyananda as the head of a religious institution, even to a secular institution. Where ever Nithyananda goes, he brings social discord and unrest”.
The choice is yours. 


 Source: Received as comment from blog readers. We welcome more such revealing articles from our readers.