Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Tuesday, July 29, 2014

Non-Bailable Warrant Against Nithyananda & Others - Ramnagar Court Issues 28-Juli-07-2014 NEWS9 ENGLISH NEWS


Non-Bailable Warrant Against Nithyananda & Others - Ramnagar Court Issues TV9 KANNDA NEWS ನಿತ್ಯಾನಂದ ವಿರುದ್ಧ ಜಾಮೀನು ರಹಿತ ಬಂಧನ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ರಾಮನಗರ: ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಸಂಬಂಧದ ವಿಚಾರಣೆಗೆ ಗೈರು ಹಾಜರಾದ ಬಿಡದಿ ಆಶ್ರಮದ ಪೀಠಾಧ್ಯಕ್ಷ ನಿತ್ಯಾನಂದನಿಗೆ ರಾಮನಗರ ಸಿಜೆಎಂ ಕೋರ್ಟ್ ಸೋಮವಾರ ಜಾಮೀನು ರಹಿತ ಬಂಧನ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ಮಾಡಿದೆ. ನಿತ್ಯಾನಂದ ಪರ ವಕೀಲರು ತಮ್ಮ ಕಕ್ಷಿದಾರರು ಧಾರ್ಮಿಕ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ತೊಡಗಿರುವ ಕಾರಣ ಕೋರ್ಟ್ ಹಾಜರಾಗಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ ಹೀಗಾಗಿ ಪ್ರಕರಣ ಸಂಬಂಧ ಖುದ್ದು ಹಾಜರಾತಿಗೆ ವಿನಾಯಿತಿ ನೀಡಬೇಕು ಎಂದು ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಮನವಿ ಮಾಡಿದರು. ಇದನ್ನು ನಿರಾಕರಿಸಿದ ನ್ಯಾಯಮೂರ್ತಿಗಳು, ಆ.7ಕ್ಕೆ ವಿಚಾರಣೆಯನ್ನು ಮುಂದೂಡಿ ನಿತ್ಯಾನಂದನನ್ನು ಬಂಧಿಸಿ ನ್ಯಾಯಾಲಯಕ್ಕೆ ಹಾಜರು ಪಡಿಸುವಂತೆ ಸಿಓಡಿ ಪೊಲೀಸರಿಗೆ ಸೂಚಿಸಿ ವಾರೆಂಟ್ ಜಾರಿ ಮಾಡಿದರು. ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆ ಸಂಬಂಧ ವಿಚಾರಣೆ ಇಂದು ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ನಡೆಯಬೇಕಾಗಿತ್ತು. ಇದಕ್ಕೆ ತಪ್ಪದೇ ಹಾಜರಾಗುವಂತೆ ಈ ಹಿಂದೆ ಕೋರ್ಟ್ ನಿತ್ಯಾನಂದನಿಗೆ ಆದೇಶಿಸಿತ್ತು. ರಾಸಲೀಲೆ ಪ್ರಕರಣ ಸಂಬಂಧ ಸಿಓಡಿ ಪೊಲೀಸರು ಜಾರ್ಜ್‌ಶೀಟ್ ಸಲ್ಲಿಸಿದ್ದು, ಪ್ರಕರಣದ ವಿಚಾರಣೆ ವೇಳೆ ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ತನಗೆ ಪುರುಷತ್ವ ಇಲ್ಲ ಎಂದು ಹೇಳಿಕೆ ನೀಡಿದ್ದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಪುರುಷತ್ವ ಪರೀಕ್ಷೆಗೆ ನ್ಯಾಯಾಲಯ ಆದೇಶಿಸಿತ್ತು. http://www.kannadaprabha.com/ http://www.prajavani.net/ http://kannada.oneindia.in/news/karnataka/nithyananda-controversial-statement-on-kannada-activists-086520.html http://www.kannadaprabha.com/latest-news

Monday, July 28, 2014

நித்யானந்தாவிற்கு ஜாமினல் வெளிவரமுடியாத கைது ஆணை: கர்நடாக நீதிமன்றம் உத்தரவு

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து  கர்நாடக  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த வாரம் கர்நாடக உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்யானந்தா ஆஜராகவில்லை. இதனையடுத்து நித்யானந்தாவிற்கு  ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6-ம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

MORE TAMIL NEWS .ABT NITHYANANDA  


நித்யானந்தாவைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை நடத்த, கர்நாடக நீதிமன்றம் உத்தரவு


nithyananda
நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த வாரம் கர்நாடக உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்யானந்தா ஆஜராகவில்லை.

இதனையடுத்து நித்யானந்தாவிற்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
முன்னதாக, 2013 டிசம்பரில் நடிகை ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் தீட்சை பெற்று, சந்நியாசி ஆனார். அவர் பெயர், மா ஆனந்தமயி என மாற்றப்பட்டது. 
 
37 வயதாகும் நித்யானந்தா உருவாக்கிய அறக்கட்டளைக்குப் பல்லாயிரம் கோடி சொத்து உள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகும், தமது வழக்கமான ஆன்மீகப் பணிகளைக் கவனித்து வருகிறார். 
 
நான் ஆண் அல்ல. என்னால் எதுவும் நடைபெற்றிருக்க முடியாது. வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என 2010ஆம் ஆண்டு, நித்தியானந்தா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/arrest-warrant-against-nithyananda-case-masculinity-test-karanataka-court-114072800026_1.html
நித்தியானந்தாவைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை நடத்துங்க - கர்நாடக கோர்ட் அதிரடி உத்தரவு!

பெங்களூர்: ஆண்மைப் பரிசோதனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாமியார் நித்தியானந்தா வராத காரணத்தால் அவரைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை செய்து, அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கர்நாடக போலீஸாருக்கு, ராம்நகர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டையும் ராம்நகர் கோர்ட் பிறப்பித்துள்ளது. கர்நாடாவில் உள்ள பிடதியில் ஒரு ஆசிரமத்தை வைத்திருக்கிறார் நித்தியானந்தா். அங்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகஒரு சர்ச்சை எழுந்தது. மேலும் நடிகை ரஞ்சிதாவுடனும் அவர் அந்தரங்கமாக இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக கர்நாடக போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்த போது, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அவ்வாறு சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் நித்தியானந்தா. பல வருடங்களாக இம்மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நித்தியானந்தாவின் வேண்டுகோளை கோர்ட் நிராகரித்தது. மேலும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் இன்று நித்தியானந்தா தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6-ம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/india/arrest-warrant-against-nithyanantha-207147.html
http://news.vikatan.com/article.php?module=news&aid=30693

http://tamil.oneindia.in/news/india/arrest-warrant-against-nithyanantha-207147.html
http://tamilkurinji.net/news_
http://www.newindianews.com/mobiview.php?22yMM303lOI4e2DmKcb240Mdd304Ibc2mDXe43Olx0226AK3

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102703

http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=126059

http://m.vikatan.com/tiny/index.php?module=news&aid=30693




NBW ISSUED AGAINST NITHYANANDA - CJM RAMNAGAR COURT-28 7 2014


NBW ISSUED AGAINST NITHYANANDA - CJM RAMNAGAR COURT-28 7 2014

CID sets Medical tests for Nithyananda on 6th August


CID sets Medical tests for Nithyananda on 6th August, Karnataka High Court Orders to do Tests to Nityananda Swami, Swami Nithyananda Can't Escape This Time,

Potency Test for Nithyananda Swamy on August 6th

నిత్యానందకు పురుషత్వ పరీక్ష


బెంగళూరు:వివాదాస్పద ఆధ్యాత్మిక గురువు నిత్యానంద అసలు బండారం బయట పడనుంది. అతనికి పురుషత్వ పరీక్షలు చేయనున్నారు. వచ్చే నెల 6న పురుషత్వ పరీక్షల కోసం విక్టోరియా ఆస్పత్రికి హాజరు కావాలని సీఐడీ అధికారులు నిత్యానందకు నోటీసులు జారీ చేశారు. పరీక్షలకు హాజరుకాకపోతే కఠిన చర్యలు తప్పవని హెచ్చరించారు. నిత్యానందుడిపై పలు కేసులు ఉన్న నేపథ్యంలో వాటిలో ఒక కేసుకు సంబంధించి అతనికి పురుషత్వ పరీక్షలు నిర్వహించాలని రామనగర జిల్లా కోర్టు ఆదేశించింది. జిల్లా కోర్టు ఆదేశాలపై నిత్యానంద హైకోర్టును ఆశ్రయించారు.
పిటిషన్‌ను కొట్టేసిన హైకోర్టు
   
పురుషత్వ పరీక్షల నుంచి తనను మినహాయించాలని నిత్యానందా స్వామి హైకోర్టును కోరారు. తాను థార్మిక గురువునని, తనకు ఐహిక సుఖాలపై వాంఛలు ఉండవని, అందువల్ల తనకు పురషత్వ పరీక్షలు నిర్వహించకూడదని పేర్కొన్నాడు. ఈ కేసును విచారించిన హై కోర్టు నిత్యానంద దాఖలు చేసిన పిటిషన్ను కొట్టేసింది.
కస్టడీలోకి తీసుకోవచ్చన్న హైకోర్టు
   
కేసుకు సంబంధించి సాధారణ ప్రజల మాదిరిగానే నిత్యానందను విచారించాలని, అవసరమైన పరీక్షలు నిర్వహించవచ్చునని కోర్టు తీర్పు చెప్పింది. కింది కోర్టు ఆదేశాలను హైకోర్టు సమర్థించింది. జులై 28 నుంచి నిత్యానందను పోలీసులు కస్టడీలోకి తీసుకుని పురుషత్వ, రక్త తదితర పరీక్షలతో పాటు విచారణ కూడా చేయవచ్చునని హైకోర్టు తెలిపింది. దాంతో సీఐడీ అధికారులు ఈ ఆదేశాలు జారీ చేశారు.
అత్యాచారానికి పాల్పడ్డాడంటు ఎన్‌ఆర్‌ఐ ఫిర్యాదు
   
నిత్యానంద తనపై అత్యాచారానికి పాల్పడ్డారంటూ ప్రవాసభారతీయురాలు గతంలో పోలీసులకు ఫిర్యాదు చేశారు. మొదట ఈ పరీక్షను 28నే చేయించాలని భావించినా ఏర్పాట్లు చేయకపోవటంతో ఆగస్టు 6కు వాయిదా వేశారు. అదే రోజు పరీక్షకు హాజరుకావాలంటు నిత్యానందకు నోటీసులు జారీ చేశారు.

Saturday, July 26, 2014

Nithyananda acts in DK!

If you think controversial self styled godman Nithyananda is acting in DK, you are wrong. Rishikumaraswamy, who went all out against Nithyananda when his alleged sex scandal video came to light, is playing Nithyananda's role in DK. The film shoot is currently under way in Mysore. 
18-rishikumar-swamy








The character of Lenin, who played a major role in releasing the CD of Nithyananda, has also been included in the movie. Clad in white dress, Rishikumaraswamy along with actor Shobhraj shot some of the funny sequences related to Nithyananda at Jayalakshmi Vilas Palace. The film, which has Prem and Chaitra in the lead roles, has been shot in Srirangapatna and surrounding areas of Mysore. 

Actor Prem is playing the title role in the movie. The film is directed by Prakash. Former adult film star-turned-Bollywood Sunny Leone will shimmy with Prem in Bangalore on August 1. 

http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Nithyananda-acts-in-DK/articleshow/38973064.cms

Tuesday, July 22, 2014

Nithyananda victim Aarthi Rao speaks about cult

Samaya TV, a Kannada Channel working tirelessly for social causes, discussed the recent order from Hon'ble High Court of Karnataka. Discussion included victim & main witness in the case, Aarthi Rao, and Ramesh Gowda, leader of anti-Nithyananda activist group.

Karnataka High Court has delivered a welcome judgment on 16th July 2014, ordering Nithyananda to submit to the mandatory medical test and also to give his voice samples to authenticate his phone conversation (which is Nithyananda's confession to the whistleblower about his acts.

In this discussion, Aarthi Rao shares many insights into cults based on her experiences.

Part 1



Part 2




Part 3



Part 4




Thursday, July 17, 2014

Nithyananda to undergo medical test

பெங்களூர்: ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற போலீசாரின் கோரிக்கை யை ஏற்கக் கூடாது என்று நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள தியான பீடத்தின்  மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஆண்மை சக்தி இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார், நித்யானந்தாவு க்கு ஆண்மை பரிசோதனையும், ரத்த பரிசோதனை நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

அதையேற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மேல்முறையீடு  செய்தார். அதில் ராம்நகரம் மாவட்டம், பிடதி போலீ சார் தன் மீது தொடர்ந்துள்ள ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அம்மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் தனது கட்சிக்காரர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்றார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நித்யானந்தா மீது பலர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டியது அரசின் கடமை என்பதால் நித்யானந்தா தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக் கூடாது என்றார்.இருதரப்பு வாதங்களை யும் கேட்டபின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நித்யானந்தா மீது பலர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மனுதாரர் கண்டிப்பாக சந்திக்க வேண்டும். ஆகவே வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. ஆகவே நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். மேலும் நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையை ராம்நகரம் மாவ ட்ட அமர்வு நீதிமன்றம் ஜூலை 28ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணையுடன் தொடங்க வேண்டும். மேலும் நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று போலீசார் விரும்பினால், அதை செய்யலாம். அதற்கு நித்யானந்தா ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தால் கைது செய்து பரிசோதனை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்குவதாக தீர்ப்பில் கூறியது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=101054
 

Nithyananda ordered to give up Bidadi ashram Land

Nithyananda has been ordered by Ramanagar District Collector to give up the agricultural land, which he had illegally used for commercial purpose at his Bidadi ashram. As per law, agricultural land must be used only for agricultural purposes. Nithyananda however obtained the land by claiming himself to be an agriculturist!!! Later he applied to convert the 23 acres of land into commercial land. Ramnagar DC yesterday rejected Nithyananda's conversion application, and confirmed that the 23 acres land at his Bidadi  ashram have been illegally used by Nithyananda for purposes other than agriculture. The DC has ordered Nithyananda to surrender all such ashram land immediately and that legal action will be taken against him.


பெங்களூரு: பிடதி ஆசிரம நிலம் தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம், சாமியார் நித்யானந்தா தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது.
 
'பிடதி ஆசிரமம், இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே வாங்கி, நித்யானந்தாவால் கட்டப்பட்டது. பிடதி ஆசிரமத்துக்கு அருகிலிருந்த, 21 ஏக்கர் நிலத்தை, தன் நிலம் எனக்கூறி, நித்தியானந்தா ஆக்கிரமித்து உள்ளார். இந்த நிலம், அரசுக்கு சொந்தமானது. அதை காலி செய்ய வேண்டும்' என, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இதை எதிர்த்து, மாவட்ட கலெக்டரிடம், நித்யானந்தா மனு செய்தார். மனுவில், '23 ஏக்கர் நிலம், பிடதி ஆசிரமத்துக்கு சேர்ந்தது என, உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார். இந்த மனுவை, ராம்நகர் மாவட்ட கலெக்டர் நிராகரித்தார்.'பிடதி ஆசிரமத்தை சுற்றியுள்ள, 21 ஏக்கர் நிலத்தை, அரசிடம், நித்தியானந்தா ஒப்படைக்க வேண்டும்' என,உத்தரவிடப்பட்டது.

ஆண்மை பரிசோதனை நடத்த தடையில்லை: பிடதி ஆசிரமத்தை சேர்ந்த பெண் ஒருவர், நித்யானந்தா, தன்னை, பாலியல் பலாத்காரம் செய்தார் என, பெங்களூரு ராம்நகர் போலீசில் புகார் செய்தார். இவ்வழக்கு, ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அப்போது, தனக்கு ஆண்மை இல்லை. அதனால், ஒரு பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ய இயலாது என, நித்யானந்தா மனு செய்தார்.இதையடுத்து, அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போலீசார் அவரை பலமுறை அழைத்தும், நித்யானந்தா வரவில்லை.
 
இதற்கிடையில், 'ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை என, தன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, நித்யானந்தா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.இவ்வழக்கின் தீர்ப்பு: அதில், 'நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு அவர், ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரை, போலீஸ் காவலில் எடுத்து, பரிசோதனைக்கு உட்படுத்தலாம்' என, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 http://www.dinamalar.com/news_detail.asp?id=1023695

Medical tests: HC dismisses Nithyananda’s plea

Updated: July 17, 2014 00:27 IST 
The Karnataka High Court on Wednesday gave the green signal to the Criminal Investigation Department (CID) to interrogate Nithyananda of Nithyananda Dhyanapeetam, besides subjecting him to medical tests to find out if he was capable of having sexual intercourse, and to collect his voice sample.
Justice S.N. Satyanarayana passed the order while dismissing Nithyananda’s petition, in which he had questioned the 2012 order passed by the Chief Judicial Magistrate (CJM) of Ramanagaram.
The CID in February 2010 had filed charge sheet against him for offences such as rape, unnatural sex, criminal intimidation, and criminal conspiracy based on a complaint from a devotee.
As the CID, after filing of charge sheet, received complaint from more devotees alleging rape, the investigating officer decided to continue the investigation and sought the court’s direction to Nithyananda to appear before the investigating officer and subject him to medical tests.
The CJM’s court on June 18, 2012 allowed CID’s plea and directed Nithyananda to subject himself to medical tests. However, on Nithyananda’s plea, the High Court stayed the permission granted to the CID by the CJM’s court in Ramanagaram.
While dismissing Nithyananda’s plea, the High Court on Wednesday upheld the order of the CJM’s court and permitted the CID to interrogate him.
Meanwhile, the High Court also dismissed the petitions filed by the other accused in the case — Nithya Bhakthananda, Nithya Sadananda, Ma Nithya Sachitananda, and Nithya Sachitananda, who were said to have aided Nithyananda in committing the alleged crime.
 http://www.thehindu.com/news/cities/bangalore/medical-tests-hc-dismisses-nithyanandas-plea/article6218217.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication

Medical test on Nithya: HC vacates stay

Bangalore, Jul 16, 2014, DHNS :
 
The High Court on Wednesday dismissed a batch of petitions filed by Nithyananda, seeking that the investigations against him be quashed.

Justice S N Satyanarayana observed, “This court cannot interfere in the matters and investigations must continue.”

The court vacated the stay order on the order of the Ramanagar court, dated June 18, 2012, for medical test of Nithyananda in connection with rape charges against him. The Court directed the police to take Nithyananda into custody, if he does not comply with the trial court order for medical test.

The Court also vacated the stay on investigations by the Criminal Investigation Department (CID) against Nithyananda, in various cases including the rape charges by Aarthi Rao, one of his devotees.

It also dismissed a petition by devotees Gopala Reddy, Shivavallabhaneni, Ragini and Dhanashekar, who are accused no. 2, 3 4 and 5 in the case filed against Nithyananda by Lenin, his former driver. The case pertains to the self-styled godman’s relationship with actor Ranjitha. It has been referred for CID probe.

http://www.deccanherald.com/content/420125/medical-test-nithya-hc-vacates.html

Nithyananda must undergo potency test and voice test - Karnataka High Court orders