சேலம்
: நித்யானந்தா மீதான நில அபகரிப்பு புகார் தொடர்பாக, கிராம மக்களிடம்
டிஎஸ்பி நேற்று விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் சீரகாபாடியைச்
சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. தனது 50 சென்ட் நிலத்தை ஆசிரமம் அமைக்க
நித்யானந்தாவுக்கு தானமாக கொடுத்துள்ளார். ஆனால், அதை விலைக்கு வாங்கியது
போல் நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் பத்திரம் பதிவு செய்துள்ளனர். இது
குறித்து கடந்த மாதம் 3ம் தேதி சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில்
நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னகிருஷ்ணன், சக்தி மீது
குணசேகரன் நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார். இது குறித்து நில அபகரிப்பு
தடுப்பு பிரிவு டிஎஸ்பி முனியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.
நித்யானந்தா
மீதான புகார் தொடர்பான அனைத்து ஆவணங்களை யும் நில அபகரிப்பு தடுப்பு
பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். இதனிடையே சீரகாபாடியில் ஆசிரமம்
துவக்கப்பட்ட போது நித்யானந்தா கலந்து கொண்டு பேசியது தொடர்பான சிடியை,
அவரது சீடர் சென்னகிருஷ்ணன் நேற்று முன்தினம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு
போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனிடையே கடத்தூர்
முக்கோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று
மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்க ளிடம் டிஎஸ்பி முனியப் பன்,
விவசாயி குணசேகரன் 50 சென்ட் நிலத்தை தனமாக கொடுத்தாரா? அல்லது பணம்
வாங்கிக் கொண்டு நிலத்தை விற்றாரா? என்பது குறித்து தனித்தனியே
விசாரித்தார். அவர்களின் வாக்கு மூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு
செய்தனர்.
http://www.result.dinakaran.com/News_Detail.asp?nid=32547
Even if you are a minority of one, the truth is the truth. Those were the golden words of Mahatma Gandhi! TRUTH is what this blog is about... truth about Nithyananda and his cult. Don't fall prey to his charming lies... before you learn more about his real intent from the ex-members of his cult. SATYAMEVA JAYATE (Let truth alone triumph!)
Breaking News
BREAKING NEWS
Nithyananda rape case trial next date: 6 Sept. 2018
Updates from Courts
UPDATES FROM COURTSSupreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018) NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012 17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returnedNITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt |
Sunday, December 2, 2012
Wednesday, November 28, 2012
Nithyananda Case: Aarthi Rao's Interview tamil | Jaya plus Kelvi kanaigal .full vedio
Labels:
Aarthi Rao,
Nithiyananda,
Ranjitha,
Sex Scandal,
sex swamy,
SexAbuse,
Victim,
ஆர்த்திராவ்,
நித்யானந்தா,
மதுரைஆதீனம்,
ரஞ்சிதா
Tuesday, November 27, 2012
Dhyanapeetam told to maintain status quo
CHENNAI
27th November 2012 11:11 AM
The Madras High Court has ordered maintenance of status quo in
respect to Nithyananda Dhyanapeetam in Tiruvannamalai. Justice K Chandru
ordered status quo while passing interim orders on a writ petition from
controversial godman Nithyananda, seeking to quash an order dated
October 11 this year of the assistant commissioner, HR&CE,
Tiruvannamalai.
This order proposed to bring the Peetam under the purview of the HR&CE and asked the Peetam to submit explanation as to why action should not be initiated against it under the HR&CE Act.
Justice K Chandru, before whom the writ petition and an application arising out of the petition, came up on Monday, ordered maintenance of status quo by both the parties.
The HR&CE application sought to restrain the Peetam from changing the nature and character of the institution.
The Peetam contended that it would not come under the provisions of the HE&CE Act, as it was not a temple of worship. It was only a religious public charity trust, it claimed.
http://newindianexpress.com/cities/chennai/article1356336.ece
தி.மலை நித்யானந்தா ஆசிரமத்தில் மாற்றங்கள் செய்ய ஐகோர்ட் தடை
நவம்பர் 27,2012,02:38 IST
சென்னை: "திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா தியானபீடத்தில், எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது' என, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
நித்யானந்தா தியானபீடத்தின் மேலாளர், நித்ய பிரானந்தா, தாக்கல் செய்த மனு: பிடதியில் உள்ள, நித்யானந்தா தியானபீட அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தை,திருவண்ணாமலைக்கு, சோதனை அடிப்படையில் மாற்றினோம். பின், கடந்த ஆக., மாதம், கர்நாடகாவில் உள்ள, பிடதி என்ற இடத்துக்கே, தலைமை அலுவலகத்தை மாற்றி விட்டோம்.
இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே, திருவண்ணாமலையில் தலைமை அலுவலகம் இயங்கியதால், வரிகளுக்கு உட்படுத்தவில்லை. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், எங்கள் அறக்கட்டளை வருவதாக கூறி, எங்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டது."அறக்கட்டளைக்கு எதிராக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' எனக் கேட்டு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள, அறநிலையத் துறை ஆய்வாளரின் அறிக்கை அடிப்படையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி சந்துரு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க, அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை, டிசம்பர், 5ம் தேதிக்கு, நீதிபதி சந்துரு தள்ளிவைத்தார்.
இதற்கிடையில், "நித்யானந்தா தியான பீடத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது' எனக் கோரி, ஐகோர்ட்டில், இந்து சமய அறநிலையத்
துறை சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவும், நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது.டிசம்பர், 5ம் தேதிக்குள், நித்யானந்தா தியானபீடம் தரப்பில், பதில் மனுத் தாக்கல் செய்யவும், அதுவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும் என, இருதரப்புக்கும், நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=593974
This order proposed to bring the Peetam under the purview of the HR&CE and asked the Peetam to submit explanation as to why action should not be initiated against it under the HR&CE Act.
Justice K Chandru, before whom the writ petition and an application arising out of the petition, came up on Monday, ordered maintenance of status quo by both the parties.
The HR&CE application sought to restrain the Peetam from changing the nature and character of the institution.
The Peetam contended that it would not come under the provisions of the HE&CE Act, as it was not a temple of worship. It was only a religious public charity trust, it claimed.
http://newindianexpress.com/cities/chennai/article1356336.ece
தி.மலை நித்யானந்தா ஆசிரமத்தில் மாற்றங்கள் செய்ய ஐகோர்ட் தடை
நவம்பர் 27,2012,02:38 IST
சென்னை: "திருவண்ணாமலையில் உள்ள, நித்யானந்தா தியானபீடத்தில், எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது' என, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
நித்யானந்தா தியானபீடத்தின் மேலாளர், நித்ய பிரானந்தா, தாக்கல் செய்த மனு: பிடதியில் உள்ள, நித்யானந்தா தியானபீட அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தை,திருவண்ணாமலைக்கு, சோதனை அடிப்படையில் மாற்றினோம். பின், கடந்த ஆக., மாதம், கர்நாடகாவில் உள்ள, பிடதி என்ற இடத்துக்கே, தலைமை அலுவலகத்தை மாற்றி விட்டோம்.
இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே, திருவண்ணாமலையில் தலைமை அலுவலகம் இயங்கியதால், வரிகளுக்கு உட்படுத்தவில்லை. இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் வரம்புக்குள், எங்கள் அறக்கட்டளை வருவதாக கூறி, எங்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டது."அறக்கட்டளைக்கு எதிராக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' எனக் கேட்டு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள, அறநிலையத் துறை ஆய்வாளரின் அறிக்கை அடிப்படையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி சந்துரு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க, அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை, டிசம்பர், 5ம் தேதிக்கு, நீதிபதி சந்துரு தள்ளிவைத்தார்.
இதற்கிடையில், "நித்யானந்தா தியான பீடத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது' எனக் கோரி, ஐகோர்ட்டில், இந்து சமய அறநிலையத்
துறை சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவும், நீதிபதி சந்துரு முன் விசாரணைக்கு வந்தது.டிசம்பர், 5ம் தேதிக்குள், நித்யானந்தா தியானபீடம் தரப்பில், பதில் மனுத் தாக்கல் செய்யவும், அதுவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும் என, இருதரப்புக்கும், நீதிபதி சந்துரு உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=593974
Labels:
Aarthi Rao,
GODMAN,
Lenin Karuppanan,
Nithiyananda,
Ranjitha,
Sex Scandal,
ஆர்த்திராவ்,
நித்தியானந்தா,
நித்யா,
மதுரைஆதீனம்
Sunday, November 25, 2012
Nithyananda raises objections to Madurai Adheenam suit
In an unexpected move, Nithyananda has raised objections
to the original suit filed by the Madurai Adheenam before the Principal
Sub-Court, seeking its help to dissolve a trust he created in
collaboration with Nithyananda.
On Saturday, when the
case was posted before judge Guruvaiyah, Nithyananda’s counsel raised
objections to Arunagirinathar’s case.
The Madurai
Adheenam filed the suit after the sub-registrar of Madurai South refused
to cancel the trust’s deed. In an interim prayer, the Adheenam also
requested the court to restrain Nithyananda and his followers from
entering the mutt.
On Thursday, the judge directed
the State to file a counter affidavit and posted the case for Saturday
for disposal. Nithyananda’s lawyers said they required time to file a
counter affidavit to the original suit. Following this, the judge
adjourned the case to Tuesday for further hearing.
Addressing
reporters, Arunagirinathar’s lawyers said that they would decide on the
next move after seeing the nature of objections raised by Nithyananda
in his counter affidavit.
http://www.thehindu.com/news/states/tamil-nadu/nithyananda-raises-objections-to-madurai-adheenam-suit/article4132842.ece
ஆதீன வழக்கில் நித்தியானந்தா பதிலளிக்க மதுரை கோர்ட் உத்தரவு
Madurai Food Festival from Aug 17th...
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தாவும், அவரது ஆட்களும் நுழைய தடை விதிக்கக்கோரி மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், மதுரை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆதீன மடத்தின் 293வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். ஆதீன மடத்தை நிர்வகிக்க நானும், அவரும் சேர்ந்து ஒரு அறக்கட்டளை உருவாக்கினோம். அதனை மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். இந்நிலையில், இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டார். அந்த அறக்கட்டளை கலைக்கப்பட்டது.
எனவே அறக்கட்டளை பதிவை செய்ததை ரத்து செய்யுமாறு மதுரை தெற்கு சார்பதிவாளரிடம் மனு கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும் இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதால், அவரும் அவரது ஆட்களும் ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் அருணகிரிநாதர்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு நீதிபதி குருவையா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார்.
மேலும் இந்த வழக்கில் முதல் முறையாக நித்தியானந்தா சார்பில் ஒரு வக்கீல் ஆஜரானார். அவர், அருணகிரிநாதர் மனுவுக்கு பதிலளிக்க நித்தியானந்தாவுக்கு அவகாசம் தர வேண்டும் என கேட்டார். அதையேற்று, அரசும், நித்தியானந்தாவும் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவம்பர் 27க்கு நீதிபதி ஒத்திவைத்தார்
http://tamil.oneindia.in/news/2012/11/25/tamilnadu-madurai-court-orders-nithyanantha-file-reply-165199.html
Labels:
Aarthi Rao,
Madurai Adheenam,
Nityananda,
rape,
Sex Scandal,
ஆர்த்திராவ்,
நித்தியானந்தா,
மதுரைஆதீனம்,
ನಿತ್ಯಾನಂದ
Saturday, November 24, 2012
கால அவகாசம் கோரி நித்யானந்தா மனு
மதுரை: மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய
அவகாசம்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை ஆதீன
மடத்திற்குள் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் நுழைய தடை விதித்தும்,
மதுரைஆதீனமும், இளைய ஆதீனமாக நித்யானந்தா இருந்தபோது துவக்கிய அறக்கட்டளை
கலைக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஆதீனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் பதில் அளிக்க கோரி நித்யானந்தாவுக்கு
நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால அவகாசம் கேட்டார்.
இதனையடுத்து நவம்பர் 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்து நீதிபதி
உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?id=592132
http://www.dinamalar.com/News_Detail.asp?id=592132
Labels:
Aarthi Rao,
Madurai Adheenam,
Nityananda,
rape,
Sex Scandal,
ஆர்த்திராவ்,
நித்தியானந்தா,
மதுரைஆதீனம்,
ನಿತ್ಯಾನಂದ
Friday, November 23, 2012
RS. 1000 FOR NITHYANANDA'S FRAUDULENT BLESSINGS
I will go by the name of Chandru,
lest Nithyananda may get after me for expressing certain findings and
truths, given his reputation. I belong to a very backward Barber
community. I was fortunate enough to get a university degree in psychology and
a Govt. job with the help of my village land lords and scholarships. I have
recently retired.
In the last 2 years, Nithyananda has
become a master of controversies. I was baffled at his never say die attitude.
I admired his rustic elocution skills and knowledge base. I got an opportunity
to visit his Temple/Ashram near to Shamshabad Airport, Hyderabad, when messages
were circulated by his organizers, announcing that he was visiting and
personally giving blessings in the KALPATARU programme on November 9, 2012. I
was just curious to know and find out for myself the truth behind the Infamous
Incarnation and the nature of his organization. I was asked to report at
2.00PM.
I reached Satamrai village, 4 KM
before Shamshabad, Hyderabad, a bit early, to find out details of the
Temple/Ashram of Nithyananda from the village elders and connected people. I
was told that the Temple on a land of about 4.5 acres was built by a wealthy
and pious lady whom they addressed as Sujata Amma. Sujata Amma owned about 125
acres of land there, and she dedicated a small part of it to her favorite
Goddess Rajarajeshwari, I was told. “She donated or gifted the temple to
Nithyananda about 6 years back and that Nithya had promised the lady and her
family that he would start a free school for poor children and also a Vedic
study center (Veda Patashala). Infact Nithya publicly announced the same during
the ceremonial takeover. Though built by her, it was deemed as their village
Temple. Nithya has let them down badly. He did nothing, except throwing the
existing Brahmin pujari's and replacing them by his Brahmachari's. Their first
act was to install a marble statue of Nithya, in the sanctom sanctorium (
Garbagudi) in front of the Diety of DEVI and fill up the whole space with
Nithya's photos and books, all for sale. Business was started in all
earnestness. The Brahmachari's knew no sloka's nor any mantras. They just kept
the place clean, cleaned and dressed the deity's and performed the aarathi both
morning and evening. Their job was to promote Nithya as an enlightened master
and an Avatar of Shiva. None were familiar with Temple worship. Even now, there
is no one with any knowledge of mantras and temple worship. No one visits the
temple”, said the villagers.
When the Nithya's sex tape was shown
on TV's in 2010, the Temple was attacked by the villagers who wanted to
takeover the same. But the donors family including Sujata Amma restrained the villagers
and assured them that Nithya has promised to return the Temple. Sadly this
never happened. The first thing that Nithya did after coming out of jail was,
to take an injunction from the court, restraining the Donor, her family
members, the village surpanch and village leaders from entering the Temple by
making the usual false allegations of land grabbing against the family members
and village leaders. Sujata Amma died last year, a sad lady not being allowed
to enter the Temple she built for her DEVI. Many villagers have seen her,
parking her car near the main gate of the Temple and paying her respects to her
DEVI from the main gate. The village head says that this is the Nithya Rakshasa
the world should know and they are unanimous in calling Nithya a sexual pervert
and a fraud. Sujata Amma died last year, but not before filing a suit against
Nithya and his trust to cancel the gift deed. I was also told that one
Shailendra and his wife both staunch devotees of Nithya have been appointed as
head of the Temple and are in charge now. They incidentally belong to my
community. I was also told that Nithya targets only the rich for donations to
further his ambitions. Having heard all this from the villagers, I was
apprehensive about attending the programme. But I forced myself to
fulfill the task of understanding Swami Nithya and his ways.
The place is kept clean. The hall in
the basement was used for the programme. We were registered, about 20 of us in
all, by filling a form which states their address in Canada and which has too
many legal clauses (I am enclosing the same) on a payment of Rs1000.00
and invited for a simple lunch. The first dampner was we were told that Nithya
was in Slovakia and he would be available only on a 2 way video connection.
They were quick to add, dont worry about that, Swami transforms into a
KALABHAIRAVA and his energy will be the same. The Temple head and his wife were
assisted by some local devotees. We learned that all instructions are given by
a core group under Swami. It seemed that the group in Hyderabad were the second
circle leaders of Swamy. As expected, before the programme started, there was a
talk in groups about the Divinity of Swami. A story of a snake performing a
puja in Bidadi Ashram was recited. We were also told that the very spirit of
Swami transforms and he no longer is Swami, instead becomes the KALABHAIRAVA.
In this exalted state, He can see your past births, present and future. He has
a capacity for Akashic Readings. Only the chosen ones are blessed to get this
opportunity. I recall, I was told on the phone, please pay in to our A/C in
Kotak Bank as early as possible, we have a capacity for only 45 or 50 and
already 40 are booked. But here the hall was half empty and I paid Rs1000.00 to
become the chosen one. A rich and wealthy lady devotee by name Ramanasri was
in- charge for registrations.
The on-line workshop started and one
Ma Manisha came on the screen. The moment she came on screen there was buzz and
some volunteers said that was from A.P and was now a confidant and
in personal service of Swami and in-charge of workshops. We were given a talk
of health and creation of wealth for sangha and were made to sit with strangers
and had to share personal secrets and guilt with them. I did some sharing with
a young man and confided about my intention of the visit. The young man also
confided saying that he was on the same mission and was carrying a spy
camera.We were made to do a few meditation practices including breathing
exercises. Around 5.00 PM we were introduced to a meditation known as Kundalini
Meditation which was exhaustive and blanks your mind. This was followed by
instructions to blank your mind i.e dropping any thought as it arises in
the mind ( which they call as unclutching) is practiced. All the meditations
and practices prescribed makes your body light and the mind goes blank and
dizzy. In short without realizing you have been mentally conditioned to accept
the larger than life figure who will be shortly presented before you as an
Avatara Pursha or an Incarnation of Shiva or in this case as KALABHAIRAVA.
Having studied psychology I can clearly understand that this is subtle practice
of a cult. I advice the readers to google search "How to form a cult of
you own" and the "Practices of cults". Practices of mental
conditioning, intense fasting, sleep deprivation and then introduction of the
Master as an Incarnation are all commonly adopted
practices by all cults and Nithya is not doing anything new.
During the dinner break I enquired
about the original owners of the Temple. They were not very forthcoming. I
however scratched the information that the earlier in-charge, just before the
sex scandal broke out, was one Mrs Ragini a.k.a Ma Sachitananda, was a close
devotee and secretary of Swami and was closely related to the Donors of the
Temple. It has transpired that she was instrumental in inspiring and fooling
the Land Lady to gift the Temple to Nithya. She is held in high respect for
this act of hers in the Nithya Sangha and by Nithya himself. She now resides in
Bidadi Ashram and is a close first circle member.
Instructions were given that we
should write out only one personal question and KALABHAIRAVA would answer the
same. We could not ask questions on behalf of relations or friends. Ma Manisha
a.k.a Madhavi came on the screen again. She informed, please be prepared for
Swami in the form of KALABHAIRAVA. Don't get scared, he will be full of energy
and possessed by SHIVA himself. We all became a bit tense. We were told Swami
in this form will see through you and if any one with a camera or a recording
device will be immediately noticed by Swami. My new friend got a bit nervous,
but he could do nothing about his spy camera. Finally KALABHAIRAVA jumped on to
the screen. And what a joke it was. Here was KALABHAIRAVA, in full make up. He
wore a tiger printed garment with a garland of small plastic skulls. He put on
a scary make up on his face and stood holding a trishool shivering and shaking
as if possessed by some thing. A better act could have been put up by any
village drama troup. He started answering questions in the style of a possessed
village witch. It was a total let down. It also did not seem like he was in
Slovakia which we were told. One of his Brahmachari later confided that Swami
is hiding and perhaps in Hyderabad only. I asked why and he said that he is
fearing arrest in Tamil Nadu and his position in Karnataka is not tenable due
to a recent court order. So much for KALABHAIRAVA. My friend with the spy
camera smiled and melted away in the darkness.
Everything that happened confirmed one thing - I PAID RS. 1000.00 FOR NITHYANANDA'S FRAUDULENT BLESSINGS AT HYDERABAD
Wednesday, November 21, 2012
திருவண்ணாமலை நித்யானந்தா ஆஸ்ரமத்தில் சிலைகள் அகற்றம்
21 November 2012 10:54 PM IST
திருவண்ணாமலை
நித்யானந்தா ஆஸ்ரமத்தில் இருந்த சுவாமி சிலைகள் மற்றும் லிங்கங்கள் பீடங்களிலிருந்து அகற்றி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஆஸ்ரமத்தை கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் நித்யானந்தா ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு, நித்யானந்தேஸ்வரர்-நித்யானந்தேஸ்வரி சுவாமி சிலைகளுடன், 1008 லிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன.
கையகப்படுத்த நடவடிக்கை: இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் நித்யானந்தா ஆஸ்ரமத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. சுவாமி சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும் இடமாக இருப்பதால், இதை ஏன் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தக் கூடாது என்றும், இதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்குமாறும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நித்யானந்தா ஆஸ்ரமம் அனைத்து மதத்தினரும் வழிபடும் பொது இடம்.
எனவே, இந்து சமய அறநிலயைத்துறையின் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்ரமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது.
சுவாமி சிலைகள் திடீர் அகற்றம்: இதற்கிடையே, ஆஸ்ரமத்தில் இருந்த அனைத்து சிலைகளும் திங்கள்கிழமை இரவோடு, இரவாக அகற்றி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆஸ்மரத்துக்கு வெளியே "இது தனியாருக்குச் சொந்தமான இடம். அனுமதி பெற்று உள்ளே வரவும்' என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
சிலைகள் வைக்கப்பட்டிருப்பதால்தான் இந்து சமய அறநிலையத்துறை இவ்விடத்தை கோயிலாக கணக்கிட்டு, ஆஸ்ரமத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கையை முறியடிக்கவே இந்த சிலைகள் அகற்றம் என கூறப்படுகிறது.
ஆஸ்ரமம் விளக்கம்: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாலை ஆஸ்ரமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை நித்யானந்தா தியான பீட ஆஸ்ரமத்தில், ஒரு சர்வமத தியான மையமும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிக பிரபஞ்சவியல் பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகளுக்காக ஆஸ்ரமத்தில் இருந்த 1008 லிங்கங்கள் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளன.
http://dinamani.com/tamilnadu/article1347512.ece
திருவண்ணாமலை
நித்யானந்தா ஆஸ்ரமத்தில் இருந்த சுவாமி சிலைகள் மற்றும் லிங்கங்கள் பீடங்களிலிருந்து அகற்றி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஆஸ்ரமத்தை கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் நித்யானந்தா ஆஸ்ரமம் இயங்கி வருகிறது. இங்கு, நித்யானந்தேஸ்வரர்-நித்யானந்தேஸ்வரி சுவாமி சிலைகளுடன், 1008 லிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்தன.
கையகப்படுத்த நடவடிக்கை: இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் நித்யானந்தா ஆஸ்ரமத்துக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. சுவாமி சிலைகள் வைத்து வழிபாடு நடத்தும் இடமாக இருப்பதால், இதை ஏன் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தக் கூடாது என்றும், இதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்குமாறும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நித்யானந்தா ஆஸ்ரமம் அனைத்து மதத்தினரும் வழிபடும் பொது இடம்.
எனவே, இந்து சமய அறநிலயைத்துறையின் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்ரமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது.
சுவாமி சிலைகள் திடீர் அகற்றம்: இதற்கிடையே, ஆஸ்ரமத்தில் இருந்த அனைத்து சிலைகளும் திங்கள்கிழமை இரவோடு, இரவாக அகற்றி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆஸ்மரத்துக்கு வெளியே "இது தனியாருக்குச் சொந்தமான இடம். அனுமதி பெற்று உள்ளே வரவும்' என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
சிலைகள் வைக்கப்பட்டிருப்பதால்தான் இந்து சமய அறநிலையத்துறை இவ்விடத்தை கோயிலாக கணக்கிட்டு, ஆஸ்ரமத்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கையை முறியடிக்கவே இந்த சிலைகள் அகற்றம் என கூறப்படுகிறது.
ஆஸ்ரமம் விளக்கம்: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாலை ஆஸ்ரமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை நித்யானந்தா தியான பீட ஆஸ்ரமத்தில், ஒரு சர்வமத தியான மையமும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிக பிரபஞ்சவியல் பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்பணிகளுக்காக ஆஸ்ரமத்தில் இருந்த 1008 லிங்கங்கள் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளன.
http://dinamani.com/tamilnadu/article1347512.ece
Labels:
Aarthi Rao,
Drama,
hindu,
Lenin Karuppan,
Nityananda,
Ranjitha,
TAMILNADU,
நித்தியானந்தா,
நித்யானந்தா,
ನಿತ್ಯಾನಂದ
நித்தியானந்தா பலே ஐடியா! ஆச்சிரம லிங்கங்களை இடித்து தள்ளி வைத்தார்
tuesday 20 November 2012, 13:20 GMT
இந்து சமய அறநிலையத்துறை தமது ஆச்சிரமத்தை கையகப்படுத்துவதை தடுக்க, ஆச்சிரமத்தில் உள்ள 1008 லிங்கங்களை இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளார், தம்மை சிவனின் அவதாரமாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா சுவாமிகள்.
திருவண்ணாமலையில் இயங்கிவரும் நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், “ஆச்சிரமத்தில் இந்து சமய சிலைகள் இருந்தால்தானே, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க முடியும்? அப்படி ஏதும் இல்லாவிட்டால், இதற்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் சம்மந்தம் கிடையாதே” என்று சுவாமிகளின் கற்பூரப் புத்தியில் எண்ணம் ஒதித்தது. அதையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவோடு இரவாக, ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 1008 லிங்கங்களையும் இடித்து தள்ளிவிட்டார் அவர்.
இவ்வளவு நாட்களும், ஆசிரமத்திற்குள் லிங்கங்களை வைத்துதான் பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் வழிபட வருவதும், இந்த லிங்கங்களைதான். இப்போது அவை அங்கு இல்லை.
நித்தி சுவாமிகளின் “இப்ப என்ன செய்விங்க?” ரகத்திலான இந்த மூவ் குறித்து திருவண்ணாமலையில் உள்ள இந்து சமய அறநிலைய அலுவலர்கள், சென்னை மேலிடத்திற்கு தகவல் கூறிவிட்டு, உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
http://viruvirupu.com/2012/11/20/37123/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%2587-%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be
இந்து சமய அறநிலையத்துறை தமது ஆச்சிரமத்தை கையகப்படுத்துவதை தடுக்க, ஆச்சிரமத்தில் உள்ள 1008 லிங்கங்களை இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளார், தம்மை சிவனின் அவதாரமாக கூறிக்கொள்ளும் நித்தியானந்தா சுவாமிகள்.
திருவண்ணாமலையில் இயங்கிவரும் நித்தியானந்தா ஆசிரமத்தை கையகப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், “ஆச்சிரமத்தில் இந்து சமய சிலைகள் இருந்தால்தானே, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க முடியும்? அப்படி ஏதும் இல்லாவிட்டால், இதற்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் சம்மந்தம் கிடையாதே” என்று சுவாமிகளின் கற்பூரப் புத்தியில் எண்ணம் ஒதித்தது. அதையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவோடு இரவாக, ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 1008 லிங்கங்களையும் இடித்து தள்ளிவிட்டார் அவர்.
இவ்வளவு நாட்களும், ஆசிரமத்திற்குள் லிங்கங்களை வைத்துதான் பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் வழிபட வருவதும், இந்த லிங்கங்களைதான். இப்போது அவை அங்கு இல்லை.
நித்தி சுவாமிகளின் “இப்ப என்ன செய்விங்க?” ரகத்திலான இந்த மூவ் குறித்து திருவண்ணாமலையில் உள்ள இந்து சமய அறநிலைய அலுவலர்கள், சென்னை மேலிடத்திற்கு தகவல் கூறிவிட்டு, உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
http://viruvirupu.com/2012/11/20/37123/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%2587-%25e0%25ae%2590%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be
கடவுச்சீட்டு பறிமுதல்: நித்தியானந்தாவின் கனடா பயணம் ரத்து
நித்தியானந்தா
தனது பெயரிற்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்காகவும், தனது வெளிநாட்டுப்
பக்தர்களைப் பார்ப்பதற்காகவும் கனடா செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடந்த மாதங்களில் பல வழக்குகளில் சிக்கிய நித்தியின் கடவுச்சீட்டு பொலிஸாரின் வசமிருப்பதால் அவரால் கனடா பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ – ஓடியோ தொலைதொடர்பால் வென்திரையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றவுள்ளார்.
தியானபீடம் எனும் ஆசிரமத்தை உருவாக்கி 33 நாடுகளில் அதற்கு 1,00க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கிய 35வயதான நித்தியானந்தாவிற்கு படுக்கையறையில் அவருக்குத் தெரியாமல் பொருத்தப்பட்டிருந்த ஒரு வீடியோ கமெராவாலேயே பிரச்சினை எழுந்தது.
இதனை நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு படுத்தியே தமிழகத் தொலைகாட்சிகள் நேரடியாக அந்தக் காட்சிகளை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.newindianews.com/view.php?2ccAl72beyO0Mb4234MC422dKmp30d0pDAod04CMA42ebAM4Oec237Occ2
ஆனால் கடந்த மாதங்களில் பல வழக்குகளில் சிக்கிய நித்தியின் கடவுச்சீட்டு பொலிஸாரின் வசமிருப்பதால் அவரால் கனடா பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து இன்றைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோ – ஓடியோ தொலைதொடர்பால் வென்திரையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றவுள்ளார்.
தியானபீடம் எனும் ஆசிரமத்தை உருவாக்கி 33 நாடுகளில் அதற்கு 1,00க்கும் மேற்பட்ட கிளைகளை உருவாக்கிய 35வயதான நித்தியானந்தாவிற்கு படுக்கையறையில் அவருக்குத் தெரியாமல் பொருத்தப்பட்டிருந்த ஒரு வீடியோ கமெராவாலேயே பிரச்சினை எழுந்தது.
இதனை நடிகை ரஞ்சிதாவுடன் தொடர்பு படுத்தியே தமிழகத் தொலைகாட்சிகள் நேரடியாக அந்தக் காட்சிகளை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.newindianews.com/view.php?2ccAl72beyO0Mb4234MC422dKmp30d0pDAod04CMA42ebAM4Oec237Occ2
TV9 - Nithyananda Cheating Hyderabad Ashram Donor In Land : "Nithya Bhu Vanchane"
A generous soul Sujata Reddy donated to Nithyananda a beautiful &
sprawling 5 acre Rajarajeshwari temple in Hyderabad. Not only land but
she also donated to Nithyananda around 50 lakhs cash for running the
temple, with the condition that the temple will be used for spreading
Vedic traditions, starting a veda patashala, etc. Nithyananda promised
to do all that, but instead turned it soon into a business proposition
that earns him money. After the sex sanda in 2010, the donor Mrs. Sujata
Reddy was shocked and disappointed, so she requested Nithyananda lto
return the temple. In March 2010 Nithyananda returned the 50 lacks cash
she had donoated, with a promise to return the temple soon. But later,
he not only refused to return the temple, but also brought an injunction
(court order) to prevent Sujata Reddy or any of her family members from
even entering the temple. The donor died in grief that she coud not
even enter the temple she had built with so much love and devotion. Now
her son is continuing to fight the case in court to cancel the gift deed
to Nithyananda. "Nithyananda, if he is a genuine Swami, should be
gracious enough to return a gift if a donor feels unhappy. He should not
wait for the court to force him to return it", says Sujata reddy's son.
Labels:
Aarthi Rao,
GODMAN,
Lenin Karuppan,
Madurai Adheenam,
Nithiyananda,
TAMILNADU,
ஆர்த்திராவ்,
நித்யானந்தா,
ரஞ்சிதா
Monday, November 19, 2012
நித்தியானந்தா சீடர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல்- மதுரை ஆதீனம்
ஆரணி: சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவின் சீடர்களால் தமக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் புகார் கூறியுள்ளார்.
ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரிநாதர், நித்தியானந்தாவை நியமித்து நீக்கி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. நித்தியானந்தாவால் பிரச்சனை . அவரது சீடர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது.
மீண்டும் இளைய ஆதீனமாக இப்போது யாரையும் நியமிக்கப் போவது இல்லை. மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தலாம். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சி நடத்துகிறார்.
http://tamil.oneindia.in/news/2012/11/19/tamilnadu-threaten-from-nithyananda-disciples-madurai-aadheenam-164859.html
ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரிநாதர், நித்தியானந்தாவை நியமித்து நீக்கி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. நித்தியானந்தாவால் பிரச்சனை . அவரது சீடர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது.
மீண்டும் இளைய ஆதீனமாக இப்போது யாரையும் நியமிக்கப் போவது இல்லை. மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தலாம். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சி நடத்துகிறார்.
http://tamil.oneindia.in/news/2012/11/19/tamilnadu-threaten-from-nithyananda-disciples-madurai-aadheenam-164859.html
Sunday, November 18, 2012
Prayers to Nithyananda in Rajarajeshwari temple - Tv9 exposed
Labels:
Aarthi Rao,
GODMAN,
Lenin Karuppan,
Nityananda,
Ranjitha,
Sexual Abuse,
Sexual Scandal,
tv9,
ஆர்த்திராவ்,
நித்தியானந்தா,
நித்யானந்தா
Nithyananda Case: Aarthi Rao's FULL Interview - TODAY 11.30 PM on JAYA PLUS
DON'T MISS... Nithyananda Case: Aarthi Rao's FULL Tamil Interview -
TODAY 18/11/2012, 11.30 pm (India Time) in Jaya PLUS TV
Detailed interview with Aarthi Rao, a long time disciple, organizer, insider, and victim of abuse, appearing for the first time on Jaya Televisions, brings out the truth behind Nithyananda and happenings in his ashram.

You can also watch Jaya Plus live at: http://www.yupptv.com/jaya_plus_live.html
Saturday, November 17, 2012
Nithyananda Cheating: Hyderabad Ashram Donor
Labels:
2012,
Aarthi Rao,
ashram,
Corruption,
Lenin Karuppan,
Nithyananda,
Paramahamsa,
tv9,
ஆர்த்திராவ்,
நித்தியானந்தா,
நித்யானந்தா
Wednesday, November 14, 2012
I am not impotent: Nithyananda Swamy

Bangalore: Disgraced spiritual guru Nithyananda admits having sex with more than 15 women but does not remember their names.
While last month, Swami Nithyananda and actress Ranjitha categorically denied their role in the alleged sex romp captured on camera, the former confessed before Criminal Investigation Department (CID) sleuths that he did have sex with his disciples, but with consent.
In the interrogation by the CID, the disgraced swami admitted that he had sex with the actress. Initially Nithyananda claimed that he does not get sexually aroused as he is neither man nor woman, but after the CID screened the controversial video for him, he told the investigating officer that it was indeed him in the video.
The self-styled swami said that he was not impotent, but only had an erectile dysfunction, swearing that whatever he told CID officials during the interrogation was only the truth, the whole truth and nothing but the truth.
Elaborating on his sexual life at his ashram, he admitted that he had sex with more than 15 other women, but did not remember their names. He admitted that what he did was wrong and that sometimes he chose female devotees to have sex with, and sometimes they were already willing to do so themselves.
Justifying his misdeeds, the disgraced swami said that he had done nothing illegal, although his deeds might be socially and religiously wrong. He said that he might have had sex with many people, but never did he force anyone and all the encounters were voluntary. He also said that he just wanted to come out of the present mess.
http://post.jagran.com/I-am-not-impotent-Nithyananda-Swamy-1299758211
Subscribe to:
Posts (Atom)
