Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Sunday, July 31, 2011

நித்தியானந்தா இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்






நித்தியானந்தாவை கைது செய்யக் கோரி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் நித்தியானந்தாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம்,

இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார். நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும்.

இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா. கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தர் தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர் இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்றார்.







http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58664

Tuesday, July 26, 2011

ARREST NITHYANANDA!!! Protests across Tamil Nadu

[Requesting translation of the videos from those who understand Tamil]

Protests against Nithyananda are happening in many places in Tamil Nadu. The Dravida Kazhagam (DK) party and a women's group protested the actions of Nithyananda and demanded that he be arrested for abusing women, and harassing/threatening witnesses. The DK Party leader and the Women's group leader ask very pertinent questions for Nithyananda to answer.




Credits: SUN News


A detailed look at the protests demanding the arrest of Nithyananda on 23rd Jul 2011, across various town and cities in Tamil Nadu.

காமலீலை கொடூரன் நித்யானந்தா சாமியாரை உடனே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்று திராவிடர் கழக மகளிரணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 23-07-11அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.



Credits: Periyar TV

Disclaimer: We are NOT responsible for the content of the videos created by 3rd parties.

Nithyananda case, Guru poornima and others




[Request Translation of the video contents from visitors who understand Tamil, for the benefit of non-Tamil visitors]

Wednesday, July 20, 2011

சீண்டாதீர்கள், அழித்து விடுவோம்’ இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு நித்யானந்தா கொலை மிரட்டல்



திருப்பூர் : கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா மீது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் அளித்தனர்.
சென்னையில் நித்யானந்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்து மக்கள் கட்சியை பற்றி அவதூறாக பேசியதாக கூறி அக்கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களை தடுக்கும் வகையில், நித்யானந்தாவிடமிருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் முருகேஷ்ஜி, எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் நேற்று புகார் மனு கொடுத்தார். மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் அக்கட்சியினர் வழங்கினர். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
போலி சாமியார் நித்யானந்தாவை கண்டித்து வரும் 29ம் தேதி (நாளை) முதல் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதெனஅறிவித்திருந்தோம். இந்நிலையில், கூரியர் மூலம் பார்சல் ஒன்று வந்தது. நித்யானந்தா அருள்பீடம், பெங்களூரு என்ற முகவரியில் இருந்து வந்த அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, ‘பட்டினத்தார் வாழ்வும், வாக்கும்‘ என்ற புத்தகமும், ஜீவன் முக்தி பரமஹம்ஸ நித்யானந்தரின் அமுத மொழிகள் புத்தகமும் இருந்தது.

புத்தகத்தினுள் வைக்கப்பட்டிருந்த சீட்டில் ‘எங்களை சீண்டாதீர்கள், உங்களை அழித்து விடுவோம்‘ என எழுதப்பட்டிருந்தது. இந்த செயல் இந்து கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்தியும், இளம்பெண்களை சீரழித்தும் வரும் போலி சாமியார் நித்யானந்தாவை கண்டித்து வரும் எங்கள் போராட்டத்தை தடுக்க விடுக்கும் கொலைமிரட்டல் ஆகும். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, நித்யானந்தா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியராஜ், ஒன்றிய அமைப்பாளர் ஜீவா, 15 வேலம்பாளையம் நகர செயலாளர் காளீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2212


            ட்சி மாற்றத்திற்கு பிறகு வெளியே தலை காட்டத் துவங்கியிருக்கும் நித்தி, "ஜூலை 15-ந் தேதி குருபூர்ணிமா நாளில் பக்தர்களை அந்தரத்தில் மிதக்கவைக்கவிருக்கிறேன்'’ என்று அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக பிடதி ஆசிரமம் ஜெகஜோதியாக மின்னியது. உடலை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்தியின் சாகஸத்தைக் ’கண்டு களிக்க’ உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் ஏராளமாக நிகழ்ச்சியில் குவிந்திருந்தனர்.

புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒரு சக்தியா? அதுவும் நித்தியின் உடம்பிலா? எந்த சக்தியைக் கொண்டு அவர் பக்தர்களை மிதக்க வைக்கப் போகிறார்? ஏதேனும் மந்திரக்கோல் வைத்திருப்பாரோ? என்கிற கேள்விகளுடன், ஏகத்துக்கும் ஆச்சரியமும் எதிர்பார்ப்புமாக காத்திருந்தனர் பக்தர்கள். கூட்டம் நிரம்பியதை அறிந்து, தனக்காக ஏக அலங்காரத்துடன் மேடையில் உருவாக்கப்பட்டிருந்த பெரிய்ய சிம்மாசனத்தில்’தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வந்தமர்ந்தார் நித்தி.

அப்போது நித்தி,’""நான் இப்போ உங்களுக்கு ஒரு அதிசயம் காட்டப்போகிறேன். குண்டலினி சக்தியின் வலிமை உங்களுக்குத் தெரியும். அந்த சக்தியைக்கொண்டு, புவியீர்ப்பு விசைக்கு எதிரா உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்கப்போகிறேன்''’’என்றார் ஒரு லத்தியை இடது கையில் வைத்து ஆட்டியபடியே. அந்த லத்தியைப் பார்த்து அடிக்கடி, "ப்பூ... ப்பூ...' என்று ஊதிக்கொண்டிருந்த நித்தி,’’""குண்டலினி சக்தியை நீங்க அடையணும்னா உங்களுக்கு வயசாகிடும். அதனால நானே அந்த சக்தியை வைத்திருக்கிறதால அதைக்கொண்டு உங்க உடலை தரையைவிட்டு எழுப்பிக்காட்டு றேன்''’என்றார்.

அந்த ’சொற்பொழிவைக் கேட்டு மேலும் பரவசமான பக்தர்கள், தங்கள் உடல் அந்தரத்தில் மிதக்க போவதால் மீண்டும் ஒருமுறை தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர். அந்தரத்தில் உடல் மிதக்கப் போவதால்... திடீரென்று கீழே விழுந்து தலை அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சீடர்கள் சிலர் ஹெல்மெட் வேறு அணிந்திருந்தனர். இதைப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருந்தது. ஹெல்மெட் அணியாத சீடர்கள் ஹெல்மெட் அணிந்தவர்களை ஏதோ வேற்று கிரகத்து ஆசாமியைப்போல பார்த்தனர்.

தனது கையில் வாளும் கேடயம் மாதிரி ஒன்றையும் வைத்துக்கொண்டிருந்த நித்யா னந்தா, கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பிறகு கண் களை திறந்து வாயை குவித்து மீண்டும் முணுமுணுக்க "சூ... சூ... ப்பூ... ப்பூ...' என்கிற ஓசைகள் வெளிப்பட்டது. பக்தர்களும் சீடர்களும் கண்ணிமைக்காமல் நித்தியை கவனித்துக் கொண்டிருந்தனர். சில பக்தர்கள் நித்தியைப் போலவே "ச்சூ... ச்சூ...' என ஓசை எழுப்பி னார்கள்.


"ம்... நடக்கட்டும்... படை திரளட்டும்...' என்று "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யில் வடிவேலு சொல்வதுபோல சீடர்களைப் பார்த்து தனது வலது கையை நீட்டி நித்தி சைகை செய்ய, நித்தியைச் சுற்றி மேடையில் இருந்த சீடர்களும் கீழே அமர்ந்திருந்த பெண் சீடர்களும் உட்கார்ந்த நிலையிலேயே சாமியாடினார்கள். அப்போது நித்தி,’’""சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்தே உடம்பை எம்பி எம்பி குதியுங் கள்.. ஒரு கட்டத்தில் உங்க உடல் அந்தரத்தில் மிதக்கும்''’என்று சொல்ல, அதேமாதிரி எம்ப முயன்றனர். ரஞ்சிதாவைப் பார்த்து, "நீயும் குதி..' என்கிற தொனியில் நித்தி சைகைக் காட்ட... தனது சேலையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு ஆவேசம் வந்தவர் மாதிரி... துள்ளிக் குதிக்கத் துவங்கினார் ரஞ்சிதா. குதித்துக்கொண்டிருந்தவர்களிடமிருந்து வினோதமான ஒலிகள் எழுந்தன. ஹெல்மெட் மாட்டிக்கொண்டிருந்த ஒருவர் நித்தியிடம் போய் "என்னையும் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியுமா?' என்று கேட்க, ""ம்... முடியும் நீயும் குதி..'' என்றார். அந்த ஹெல்மெட் ஆசாமியும் துள்ளாட்டம் போட்டார்.
துள்ளாட்டமும் குதியாட்டமும் சில நிமிடங் கள் நீடிக்க... தரை யைவிட்டு ஒருத்தருடைய உடலும் ஒரு இன்ஞ் கூட மேலே எழும்பவில்லை. துள்ளாட்டம் போட்ட பலருக்கும் கழுத்து சுளுக் கிக்கொண்டது போல.. .தங்கள் கழுத்தை பிடித்துக் கொண்டே’"அப்பாடா... முடியல...'’என்றபடியே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர். தான் சொன்னபடி யாருடைய உடம்பும் அந்தரத்தில் மிதக்காததால் சற்றே அதிர்ச்சியடைந்தார் நித்தி. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சிரித்துக்கொண்டே இருந்தார் நித்யா னந்தா. கொஞ்சம்கூட அவரிடம் வெட்கமோ கூச்சமோ தெரிய வில்லை.

வெளிநாட்டு பக்தர்கள் பலரும் "எங்களை முட்டாளாக்கு கிறீர்கள்'’என்று சத்தம் போட, அவர்களை நித்தியின் உள்ளூர் சீடர்கள் சமாதானப்படுத்துகிற விதத்தில் அடக்கினார்கள். சிலர் நித்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போதும்  கொஞ்சம்கூட லச்சையில்லாமல் ’’"குதிச்சிக்கிட்டே இருந்தா    உடம்பு மேலே போகும். நிறுத்தக்கூடாது. ஏன் நிறுத்துனீங்க. நிறுத்துனதுனாலதான் உங்க உடம்பு மேலே போகல'’என்று காமெடிபண்ணி  மழுப்பினார்.


இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றிய நித்யானந்தாவின் குண்டலினி சக்தி பற்றி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்துள்ள இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் ராம.கோபாலனிடம் கேட்டபோது,’’""நமது உடலில் 6 சக்கரங்கள் உண்டு. அந்த 6-ம் ஆறுவிதமான சக்தி கொண்டது. அதில் ஒன்று குண்டலினி சக்தி. இந்த சக்தி மூலம் நமது உடலை அந்தரத்தில் மிதக்கவைக்க முடியும். மிகுந்த தவமிருந்து கிடைக்கப் பெறுகிற வலிமை இது. ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப்பெரிய யோகி. தவ வலிமை மிக்கவர். தனது குண்டலினி சக்தியால் இறைவனை பார்த்தவர். ஒருமுறை அவரிடம் ஒரு சீடர்,’"ஸ்வாமி... அங்கே பாருங்கள்... ஒருவர் கடலில் நடந்து வருகிறார்'’என்று சொல்ல,’ "அதெல்லாம் 5 பைசா வேலை இது'’என்று சொன்னார் பரமஹம்ஸர். விஞ்ஞான ரீதியாக குண்டலினி சக்தி மூலம் உடலை அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும். பல சித்தர்களும் யோகிகளும் இதனை செய்திருக்கிறார்கள். ஆனால் நித்யானந்தாவால் முடியுமா? முடியாதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு முறையான பயிற்சி அவருக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை'' என்கிறார்.

இந்து சமயத்தை பாதுகாக்கும் பணியில் கடந்த 15 வருடங்களாக ஈடுபட்டு வருபவரும் ஆன்மிக சாமியார்களின் மோசடிகளுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருபவருமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,’""நமது உடலின் மூலா தாரத்திலிருந்து 6 சக்தி மையங்கள் மூலம் முதுகுத்தண்டு வழியாக உயிர்நிலையை நெற்றிக்கு கொண்டுவரும் சக்திக்கு குண்ட லினி சக்தி என்று பேர். தன் னைத்தானே உணரும் சக்தி இது. இந்த சக்தியை பயன்படுத்தும் போது நமது உடல், காற்றைவிட மிக லேசாக ஆகிவிடும். புவி ஈர்ப்பு விசையை விட லேசாக இருக்கும். அதனால் உடல் அந்தரத்தில் மிதக்கும். இதை ஒருநாளில் பெற்றுவிட முடியாது. கடுமையான மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி என பன்னெடுங்காலம் செய் திருந்தால் மட்டுமே இது சாத்தியம். அருள்மிகு வள்ளலார் குண்டலினி சக்தியைப் பெற்றவர். அதை பலமுறை நிரூபித்திருக்கிறார்.     அந்த சக்தியைத்தான் தனது தலைக்கு மேலே ஜீவஜோதியாக கொண்டிருக்கிறார் வள்ளலார். ஆனந்தமான நிலை இது. அதே போலத்தான் தனது சீடர் விவே கானந்தருக்கு தனது தவ வலிமையைக்காட்ட குண்டலினி சக்தி மூலம் அந்தரத்தில் மிதந்தார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். நான்தான் பரமஹம்ஸர் என உதார்விடும் நித்யானந்தா, முதலில் தனது உடலை அந்தரத்தில் மிதக்கவைத்து காட்டட்டும். அப்புறம் தனது சீடர்களின் உடலை மிதக்க வைக்கலாம். நாங்கள் சவால் விடுகிறோம்... இவர் அந்தரத்தில் மிதப்பாரா? மிதக்க முடியுமா? உள்ளத்தில் தூய்மை, உடலில் தூய்மை, பிரம்மச்சர்யம் கடைப்பிடித்தல் போன்ற குணங்களாலும் கடுமையான தவ வலிமையினாலும் மட்டுமே இந்த சக்தியைப் பெற முடியும். ஆனால் இந்த குணங்கள் எதுவும் நித்திக்கு கிடையாது. இவருக்குத் தெரிந்ததெல்லாம் 30 வயது இளைஞனுக்கு இருக்கும் லௌகீக குணங்கள்தான். இதனை இவரை நம்பிப்போகும் நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகப் பெண்கள்'' என்கிறார் அதிரடியாக.

துள்ளாட்டம், குதியாட்டம் மூலம் நித்தி- ரஞ்சி ஜோடியின் மற்றொரு மோசடி முகம் கிழிந்து தொங்கி குப்பையாகி கழுதையின் வாயில் போய்க்கொண்டி ருக்கிறது..

-ஆர்.இளையசெல்வன்


 ""எல்லாமே பொய்'' -வக்கீல் ஸ்ரீதர்


நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்தவர் ஸ்ரீதர். ஆனால், "நக்கீரன் சார்பில் நித்யானந்தாவை மிரட்டியதே இவர்தான்' என ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் மீதே சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நித்தி தரப்பில் நித்ய ஆத்மபிரபானந்தா.

இந்தப் புகாரின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 18-ந்தேதி மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார் வக்கீல் ஸ்ரீதர்.

அப்போது, ""நக்கீரன் சார்பில் நீங்கள்தான் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதே?'' என்று கேட்கப்பட்டபோது, ""இது பொய். நட்பு ரீதியாகக் கூட நக்கீரனோடு எனக்குப் பழக்கம் இல்லை. நக்கீரன் பத்திரிகை சார்ந்த எவரோடும் எனக்குத் தொடர்பு கிடையாது. அந்தப் பத்திரிகை மீது 2 வழக்குத் தொடர்ந்தவனே நான்தான். அதனால் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது'' என்றார்.

நித்ய ஆத்ம பிரபானந்தாவை கடத்திப் போய் 100 கோடியில் ஆரம்பித்து 60 கோடி கேட்டு மிரட்டினீர்களாமே?'' என்ற கேள்விக்கு, ""நித்ய ஆத்ம பிரபானந்தா கொடுத்த புகாரில் 2010 பிப்ரவரி 16 மற்றும் 22-ந்தேதிகளில் அவரை நான் மிரட்டியதாக சொல்கிறார். ஆனால் 2010 மார்ச் 4-ந்தேதி நானும் நித்ய ஆத்ம பிரபானந்தாவும் சேர்ந்துதான் நித்யானந்தாவுக்காக செய்தி யாளர்களை இதே இடத்தில் சந்தித்து பேட்டி தந்தோம். அப்படியிருக்க, அவரை எப்படி கடத்திக் கொண்டு போய் மிரட்டியிருக்க முடியும்? நான் மிரட்டியிருந்தால் என்னோடு சேர்ந்து அவரால் எப்படி பேட்டி தரமுடியும். அதனால் அவர் சொல்வது எல்லாமே பொய்!'' என்றார்.





















-----------------------------------------------------------------------------------------------------
திடீரென்று கீழே விழுந்து தலை அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சீடர்கள் சிலர் ஹெல்மெட் வேறு அணிந்திருந்தனர் <<<<< அழுவதா சிரிப்பதான்னு தெரியலை !
-------------------------------------------
http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=9867

I will stand strong and deal with it: Lenin

By: Yacoob Mohammed



Facing flak after allegedly filming Nityananda and Ranjitha in a sex romp, Lenin Karuppan has now taken precautions to face any eventuality dealing with cases filed against him by the duo

A year and a half after Swami Nithyananda's infamous sex scandal broke the news, both Ranjitha and the scandalised swami are playing their cards well with an alleged eye for politics. However, the man reportedly behind exposing the spicy sex tape, is now planning to go against the duo in the case.


Not a Chauffeur: Lenin clarified that he was not the disgraced
godman's driver as was being portrayed earlier. Pic/Satish Badiger


Actress Ranjitha accused Lenin Karuppan, initially portrayed as Nithyananda's driver and ardent devotee, of attempt to rape and he was further accused of extortion by Nithyananda's trust.

Now Lenin appears to have found an innovative way to recover from those nasty allegations and he and his supporters have taken to popular social networking site, Facebook, to make his statements public. Calling his supporters' initiative 'India against Holy fraud', Lenin said he is a one-man army.

Talking exclusively to MiD DAY he said, "I am a single man army. Actress Ranjitha and Swami Nityananda have been holding press conferences in Chennai to corner me by claiming that I was targeting them. Ranjitha has filed a fresh case against me in Chennai and I'll stand strong and deal with it."

'Devotee not driver'
Lenin further clarified that he was not the disgraced godman's driver as was being portrayed earlier. "I joined the ashram as a devotee in 2004 and in 2006 became a full fledged devotee. I used to visit the ashram in my own car and was not a driver," he said. Giving up his pest control business, he said that he felt strongly about the activities going on within the ashram in 2009.

"That is why I planted a camera inside the ashram in December 2009," claimed Lenin. The spicy footage was aired in March 2010. Post this, many cases were filed against Lenin in the Ramnagar court and now a case pertaining to threat has been filed by Ranjitha in Chennai.

Lenin informed that he will not budge and said that all attempts to stop him from fighting this case will yield no results. "I have faith in the advocate who is fighting on behalf of the CBI to prove the authenticity of the footage," he asserted.

C H Jadhav, High Court advocate and standing counsel for CBI, has alleged, "It's nothing but a fresh attempt to tamper and threaten the witness and complainant in the case." Reacting to the same, Nithyananda's personal assistant, Sachid swami said, "We have no worries. Let him do whatever he wants. We know that the law is on our side."

Lenin has now alleged that he is facing legal threats in the form of cases filed against him. He has 10 cases pending against him, out of which eight are in Karnataka. Three cases are pertaining to attempt to rape and now he plans to move the Supreme Court to challenge the summons issued by the JMFC court Ramnagar, to appear before the court on August 1, 2011.

Other side of the fence?
In a reversal of roles, the advocate who represented disgraced Swami Nityananda through the difficult period of revelations, has been forced to run for cover after his own client has turned the tables on him. M Sreedhar is now being accused of backstabbing and Nityananda is setting up the stage to drag him to court. The sex swamy has claimed that Sreedhar might have struck a deal while he was defending him as a client. "Sun Group and Nakiran Gopal, who the editor of a local daily, have tried to strike a deal against me using my own advocate Sreedhar as a pawn," Nityananda said while in Chennai. Countering this allegation, Sreedhar has now decided to file a defamation case against the swamy for Rs 10 crore. "Nityananda has made an allegation against me claiming that I have been trying to strike a deal with the Sun Group against him. Now I will take legal recourse on the matter," said Sreedhar.

In what is being portrayed as a massive legal battle, each of the parties involved are slapping various cases against the other. In all there have been over 20 legal suits filed against Nityananda, Ranjitha, Lenin and now Sreedhar. Nityananda seems to be having no respite with religious organisations now attacking him openly. A group called the Hindu Makalkatchi from Chennai has slapped a case against Nityananda, of misusing the religious robe. The administrative head of the group, Arjun Sampath, who petitioned this charge said, "He has hurt religious sentiments and we are disappointed as he has misused the holy robes to further his agenda."


Credits: Mid-Day News

Complaint Against Nithyanada: Chennai Police Investigating

[Special thanks for translations received from Tamil readers]

Hindu People's party has filed a complaint against Nithyananda. The complaint says that Nithyananda is now seeking the support of Hindu religion in order to escape from his sex scandal. Chennai Police Commissioner Thripati has agreed to investigate the matter.

நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி புகார் : சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது!

சென்னை : நித்தி - ரஞ்சிதா மீதான இந்து மக்கள் கட்சி புகார் பற்றி சென்னை போலீஸ் விசாரணை தொடங்கியது. பாலியல் வழக்கிலிருந்து தப்பிக்க இந்து மதத்தை துணைக்கு அழைப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சியின் புகார் குறித்து விசாரணை நடத்துவதாக ஆணையர் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார். 

Credits: Dinakaran


In Coimbatore MP Natarajan and MLA Arumugam said the following to the press:

"In the name of spirituality fake swamis like Nithyananda make women and men jump up and down as if they were drugged and possessed."

The MP and MLA has requested the Tamilnadu government to take severe action against such fake gurus in order to expose there real face.

நித்யானந்தா மீது நடவடிக்கை!

கோவை : கோவையில் நடராஜன் எம்.பி, ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்மிகம் என்ற பெயரில் நித்யானந்தா போன்ற போலி சாமியார்கள் எந்த சட்ட திட்டத்துக்கும் உட்படாமல் இறைவனை சென்றடைய வழி எனக் கூறிக்கொண்டு, போதை உட்கொண்டவர்களை போல ஆண்களையும், பெண்களையும் குதிக்க வைக்கிறார்கள். சாமியாட வைக்கிறார்கள். போலி சாமியார்களை தோலுரித்து காட்டுகின்ற வகையில் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Credits: Dinakaran

Lenin lashes out at Nithyananda

Tuesday, Jul 19, 2011

July 18: Mr Lenin Karuppan, the former associate of controversial godman Swami Nithyananda, has alleged that Nithyananda and the other accused in the sex scandal case were lodging false cases against key witnesses of the case to force them to withdraw from the trial. Addressing reporters, Mr Lenin said that of the 12 key witnesses named by the CID, 11 were facing cases against Nithyananda and his associates.

He added that two witnesses in the US were facing false lawsuits lodged by the Life Bliss Foundation owned by Swami Nithyananda which included a Rs 100-crore lawsuit against an woman ex-devotee of Nithyananda who had undergone all types of exploitation at the Bidadi ashram. "A victim named in the CID chargesheet was arrested in the US following a false complaint by a devotee of Nithyananda. The same tactic has been adopted by his other devotees in various countries," he said, adding, "A total of 10 cases are filed against me. In four of these cases, the CID has filed a B report. Nithyananda's devotee and actress Ranjitha and Ms Pushpa's complaints that I had tried to rape them also proved false. But Nithyananda has continued his blackmailing tactics of lodging false cases to force witnesses to withdraw and create fear among prospective witnesses who may turn up before the court and depose against him," he alleged.

Mr Lenin also said that Nithyananda was creating roadblocks for the investigation by furnishing false health certificates and other documents. "Many accused in the sex scandal are absconding after getting bail," he charged, denying media reports that the present Tamil Nadu government headed by Ms Jayalalithaa was trying to rescue Nithyananda. "Nithyananda had offered me Rs 20 crore when he came to know that I had the video footage of his sex scandal. But I did not want money. Now since he is creating lots of problems for me, I request social organisations and advocates to come forward and help me fight the case," he said.

Credits: Deccan Chronicle

Nithy shown as fake godman in American court

[Translation requested from Tamil readers]


செவ்வாய்க்கிழமை, 19, ஜூலை 2011 (7:37 IST)

அமெரிக்க கோர்ட்டில் நித்தி போலி சாமியார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: லெனின் கருப்பன்



பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய லெனின் கருப்பன்,


நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா இருப்பது போன்ற சிடி மார்பிங் செய்யப்பட்டதாக நித்யானந்தா கூறியுள்ளார். அது உண்மையானது என ஐதராபாத், டெல்லியிலுள்ள தடயவியல் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.


நித்யானந்தா தரப்பினர் என்மீது பத்து பொய் வழக்குகள் போட்டுள்ளனர். அவற்றில் 5 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர் நடத்தியுள்ள குண்டலினி யோகா மிகவும் நகைச்சுவையானது. இவ்வாறு மக்களை ஏமாற்றி பல லட்சம் சம்பாதித்து வருகிறார்.


கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி வரும் அவரை இனிமேல் மக்கள் நம்பக் கூடாது. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் அண்ணன் செந்தில், தம்பி நித்தேஸ்வரானந்தா என்ற கோவி மற்றும் பிரம்மானந்தா ஆகியோர் இணைந்து ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் பஞ்சலோக சிலைகள், பூஜை பொருட்கள் மதிப்பு குறைவாக கணக்கு காட்டப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள ஆசிரம கிளைக்கு சிலைகள் கொ:ண்டு செல்லப்படுவதாக கூறி கடத்தப்படுகிறது.


அமெரிக்காவிலும் நித்யானந்தாவின் மீது 2 பெண்கள் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளனர். பொப்பட்லால் என்ற தொழிலதிபர் 2.5 பில்லியன் டாலர் நன்கொடையை திரும்பக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதுபோல அமெரிக்காவில் இரண்டு இளம் பெண்கள் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அமெரிக்க கோர்ட்டில் நித்யானந்தா போலி சாமியார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tuesday, July 19, 2011

I am a single-man army fighting for justice: Lenin

PTI | 10:07 PM,Jul 18,2011

Bangalore, Jul 18 (PTI): A former aide of self-styled godman Nithyananda who claimed to have exposed an alleged sex scandal involving him today said he was a "single-man" army fighting for justice, despite the spate of false case foisted against him and all efforts by the Godman to delay trial.

Speaking to reporters here today, Lenin Karuppan said trial was yet to begin even 16 months after his 'expose' and seven months after filing of charghesheet. "I am single man army fighting for justice," he said. He alleged 14 complaints had been filed against victims, key witnesses, including 10 against him. Of eight complaints filed in Karnataka, five had been closed by CID after investigation. Lenin charged Nithyananda with not cooperating in the investigation and seeking bail relaxation under some pretext.

He also alleged that he had been intimidated by Nityananda's lawyers recently. He denied allegations hurled against him by Nithyananda and his associates of trying to blackmail them. Lenin said his objective in exposing the scandal was to prevent others from being abused and cheated. The daily income at the ashram he alleged was around Rs 10 to Rs 20 lakh per day.

 Credits: IBN Live

CID's petition against self-styled godman Nityananda dismissed

18 Jul, 2011, 08.07PM IST, PTI

BANGALORE: The Karnataka High Court on Monday dismissed the petition filed by police seeking cancellation of bail of self-styled godman Nithyananda and his associate, facing criminal charges including rape, for allegedly influencing witnesses.

Justice Keshav Narayan dismissed the petition on the grounds there were no strong reasons to cancel the bail.

The Crime Investigation Department (CID) has filed the petition seeking cancellation of the conditional bail granted to Nithyananda and Nithya Bhaktananda in June last year.

On June 14, the judge had sought reasons for cancellation of bail as it happened in rare cases and needed special reasons, to which CID submitted that the accused were influencing witnesses and tampering with evidence.

Nityananda and Nithya Bhaktananda were arrested on April 21 2010 in Solan district of Himachal Pradesh, after they went underground in the wake of telecast of video footage purportedly showing Nithyananda in a compromising position with an actress. A case is pending against them in a court in Ramanagara near here over criminal charges, including rape.

Credits: Economic Times

Monday, July 18, 2011

Nithyananda must be tried soon and punished appropriately! Protests on 23rd July

[Request translation from Tamil readers]


நித்யானந்தாவின் வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனையைத் தருக! வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! கி.வீரமணி



திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாலியல் குற்றவாளி நித்யானந் தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் தள்ளவேண்டும் என்றும், அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தித் தண்டனை அளிக்க வேண்டும் என்றும், இவற்றை வலியுறுத்தும் வகையில் திராவிடர் கழக மகளிரணி, இளை ஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மனித சக்திக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர் நிலையில் இருந்தாலும் சரி, அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள் (விடுதலை 20.5.1948) என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.
குறிப்பாக சாமியார்களை இந்த அளவுகோல் பார்வையில் பார்த்தால், அவர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் செப்படி வித்தைகள் என்பவையெல்லாம் போலியானவை. திட்டமிட்ட வகையில் மோசடியாக அரங்கேற்றப்பட்டவை என்பதை எளிதிற் விளங்கிக் கொள்ளலாம்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பதையும் அன்றாட தகவல்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கின்றன.

மக்கள் மத்தியில் பரம்பரைப் பரம்பரையாக ஊறிக் கிடக்கும் பக்தி என்னும் திரை அவர்களின் கண்களை மறைக்கின்ற காரணத்தால், உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும்கூட, அந்தச் சாமியார்களைப் புறக்கணிக்கும் துணிவு முழுமையாக வரவில்லை.

இந்தப் பாமரத்தனமான பக்தர்களின் கோழைத் தனம்தான் நித்யானந்தா போன்றவர்களுக்கு மறுபடியும் தலையை வெளியுலகுக்குக் காட்டக் கூடிய துணிச்சலைத் தருகிறது.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில் நான் கிருஷ்ணனாம், நீ என்னோட கோபிகையாம்! என்ற வசனத்தை தம் பக்தைகளிடம் அடிக்கடி சொல்லக் கூடியவர் இந்த நித்யானந்தா! என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை!.

நித்யானந்தா தான் செய்யும் காம வெறியாட்ட ஆபாசங்களை சட்ட ரீதியாக ஆக்கிட செய்திருக்கும் ஏற்பாடு இந்த ஆசாமி எவ்வளவுப் பெரிய ஆபத்தானவர், ஆபாசக்காரர் என்பதற்கான ஆதாரமாகும்.

தன் பக்தைகளிடம் இந்த வகையில் ஒப்பந்தம் போட்டுக் கையொப்பம் வாங்கி வைத்து விடுவார். பாலுறவு மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற ஆபாசமான தகவல்கள் 430 பக்கங்களைக் கொண்ட அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கின்றன.

குறிப்பிட்ட நடிகையுடன் சாமியார் நடத்திய சல்லாபங்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில்தான், அவரது நீண்ட கால ஆபாச லீலைகள் மக்கள் மத்தியில் அம்பலமானது. பக்தர்களே அவரது ஆசிரமங்களையும், உடைமைகளையும் அடித்து நொறுக்கினர்.

தன்மீது திட்டமிட்ட வகையில் பழி சுமத்தப்பட்டு இருக்கிறது என்று இப்பொழுது சென்னைக்கு வந்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கும் இந்த சாமியார், ஏன் வட மாநிலங்களில் அப்பொழுது ஓடி ஒளிந்தார்?

ஜாமீனில் வெளிவந்து வழக்கு பாதிக்கும் வகையில் பேட்டி கொடுக்கலாமா?

இப்பொழுதுகூட ஜாமீனில்தான் வெளியில் வந்துள்ளார். வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வழக்கைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகள்மீது தனது செல்வாக்கைத் திணிக்கும் தன்மையிலும் பேட்டி கொடுத்திருப்பது சட்டப் பார்வையில் சரியானதுதானா?

ஜாமீனை ரத்துசெய்து மீண்டும் அவரை சிறையில் தள்ளுவதற்கு சட்ட ரீதியாகவே வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றம் இரண்டொரு நாளில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும் என்று தெரிகிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வீடியோ போலியானதல்ல என்று அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்டு, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருநாடக மாநிலக் காவல்துறையும், அட்வகேட் ஜெனரலும்கூட கூறியுள்ள நிலையில் அது போலியானது என்று சாதிக்கப் பார்க்கிறார் நித்யானந்தா.  பெங்களூரில் நீதிமன்றத்தில் அதனை நிரூபித்து வெளியில் வர வேண்டியது தானே   சம்பந்தம் இல்லாமல் சென்னைக்கு வந்து ஆர்ப்பரிப்பானேன்?

ஆண்டவனுடன் அவர் பேசும் (?) ஆன்மீக சக்தி எங்கே போயிற்று? எதற்காகக் காவல்துறையிடம் புகார் கொடுக்கிறார்?

18 மாதங்களுக்குப் பிறகு நித்யானந்தா சென்னைக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து இருப்பதும், குறிப்பிட்ட ஊடகங்கள்மீது காவல் துறையிடம் புகார் கொடுத்திருப்பதும் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் பேசி இருப்பதும் எதன் அடிப்படையில்?

தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி மாற்றம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் கை கொடுக்கும் என்ற தைரியத்தில்தான் இது நடந்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலை தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது மாறாகக் கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியதுமாகும். அரசியல் கண் கொண்டு பார்க்கப்படக் கூடிய பிரச்சினையும் இது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஜெகத் குரு என்று  சொல்லப்படுகிற சங்கராச் சாரியாரையே கைது செய்து சிறையில் அடைத்த துணிச்சலுக்குச் சொந்தக்காரராகக் கருதப் படுபவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

அதே நிலைப்பாட்டில் நித்யானந்தா விவகாரத்திலும் நடந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளார்.  பெண்களை மய்யமாக வைத்து குற்றம் சுமத்தப் பட்டுள்ள ஒருவரின் விஷயத்தில் பெண்ணாக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் கூடுதல் கவனத்துடன் கடமை ஆற்ற வேண்டும் என்பது பெரும்பாலான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். 

ஒழுக்கக்கேட்டுக்குத் துணைப் போக கூடாது. எல்லாவற்றிலும் அரசியல் பார்வை என்பது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.

இந்த வகையில் நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது விசாரணையைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை அச்சுறுத்தும் தலைமையிலும் சென்னைக்கு வந்து பகிரங்கமாக பேட்டியளித் தது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழக மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் வரும் 23ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் என்று அறிவிக் கப்படுகிறது.

கழகத் தோழர்கள் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கும் வகை யிலும், கருநாடக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்



Credits: Nakkeeran

Scenes in scandal were recorded by Ranjitha: Nithy's advocate Sridhar


படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்: நித்தியின் வழக்கறிஞர் ஸ்ரீதர்




2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச்சாட்டை கூறினார்.

இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்  நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர்  முன்பாக  இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது.

இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர்,

எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன். நான் எந்தக் கட்சியையும் சாராதவன். நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட்.

நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும்போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார்.


தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லை படு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும். அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க.

அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார். 



Credits: Nakkeeran

Nithyananda wins a round in HC

 

Bangalore, Jul 18, DHNS:

In a relief to self-styled godman Nithyananda, the High Court on Monday dismissed the petition by the Crime Investigation Department (CID) to cancel his bail.

Justice K N Keshavanarayana dismissed the plea of the agency investigating the case against Nithyananda and has also granted him permission to visit Manasarovar and other places till Dec 31.

 The CID had approached the court stating that Nithyananda, the accused No 1, and his close aide Bhaktananda, a co-accused who are out on bail, are now violating the bail conditions.

It also alleged that the two were intimidating and threatening the witnesses of the prosecution in the matter. The court refused to buy the argument of prosecution that allowing Nithyananda to travel abroad would result in influencing the witnesses residing abroad and allowed the petition by Nithyananda and Bhaktananda, seeking extension of time to visit Manasarovar and other places.

“He has been granted the extension of time till December 31 to visit Manasarovar and other places. He should  return the passport and appear before magistrate on or before December 31,” the court said.

The court also took note of  the lower court’s warning earlier to Nithyananda that it would take serious action if he doesn’t appear before the court on or before July 21, even when the High Court had allowed him to travel till July 31. It said that such threats were uncalled for.

The High Court also made it clear that allowing Nithyananda to travel did not mean only places on the way to Manasarovar, as contended by the prosecution.

Meanwhile, the court also relaxed conditions in the bail granted to wife of Nithya Sachitananda, allowing her to visit US.

On Sunday, Lenin Karuppan, the ‘whistleblower’ in the Nithyananda sex scandal case said he and 10 others were being served with ‘legal threats’ over the past several months. 

Karuppan, also known as Dharmananda, claimed that of the 10 cases lodged against him, eight in Karnataka and two in Tamil Nadu, none were true.

These cases against me were never filed before the charge-sheet against Nithyananda was filed. They are all false cases,” he said.

The former devotee told themedia that Nithyananda and his followers had filed false cases against him and 10 other key witnesses in the sex scandal case.  

By making legal threats to two key witnesses based in United States of America (USA), he is forcing delays in the trial which he faces in the sex scandal case. The two witnesses, including a woman, have been slapped with serious charges in California and thus, not allowed to leave the country to testify before the CID here in India,” he said.
Karuppan further accused Nithyananda of stalling the legal proceedings against him by refusing to appear for a medical test, despite being summoned four times by the CID on the matter.

Responding to questions posed by the media on Nithyananda’s body parts being that of a ‘child’, Karuppan  quipped: “It is all evident in the video whether he is a six-year-old boy or a 34-year-old man.”

 
Credits: Deccan Herald

Sunday, July 17, 2011

Nakkeeran's challenge to the blatant lies from Nithy-Ranji couple



Credits: Nakkeeran Web TV

[Translation requested from Tamil readers]




       ன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லாமல் நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார், சென்னையில் ஜூலை 13-ந் தேதி பேட்டியளித்த சாமியார் நித்யானந்தா. தானும் ரஞ்சிதாவும் சேர்ந்திருக்கும் வீடியோ காட்சிகள்  ‘மார்ஃபிங்’(போலியாக) செய்யப்பட்டவை என்றும், இதனை வெளியிடாமல் இருப்பதற்காக தங்களை மிரட்டியதாகவும் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் பேட்டியளிக்க, நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நித்ய ஆத்ம பிரமானந்தா, இது தொடர்பாக நக்கீரன் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

2010 மார்ச்  முதல் வாரத்தில் வெளியான நித்யானந்தா-ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள்  பெரும் அதிர்வை உண்டாக்கின. பல்வேறு ஊடகங்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இந்த வீடியோ பதிவு டி.வி.டிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. உலகெங்கும் கிளைகள் கொண்ட அமைப்பின் துறவியான நித்யானந்தா, இப்படி ஒரு முரண்பாடான காரியத்தில் ஈடுபட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற சமூக அக்கறையுடன்தான் நக்கீரன் இதனை வெளியிட்டது. இதற்காக நக்கீரன் மீது புகார்  கொடுத்துள்ளது நித்யானந்தா ஆசிரமம்.    


அந்தப் புகாரில் நக்கீரனுடன் மேலும் சில நிறுவனத்தைச் சார்ந்தவர்களின்  பெயர் களும் இடம்பெற்றிருப்ப தோடு, நித்யானந்தா வின் வக்கீல் ஸ்ரீதர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அவரைப் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ள புகாரில், 17.2.2010 அன்று  கோவையில் நித்யானந்தா இருந்த போது, அவரைப் பார்ப்பதற்காக ஒரு துண்டு சீட்டுடன் வக்கீல் ஸ்ரீதர் வந்தார் என்றும், அவரை நித்யானந்தா பார்க்க மறுத்து விட்டார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்பின், 21.2.2010 அன்று நித்யானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த நித்ய பிராணா னந்தா என்பவரிடம் வக்கீல் ஸ்ரீதர் பேசுகிறார்.


22-2-2010 அன்று நித்ய பிராணானந்தா, சதானந்தா, பக்தானந்தா ஆகியோர் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வக்கீல் ஸ்ரீதரை சந்திக்கிறார்கள். பிப்ரவரி 22-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை பேச்சுவார்த்தை நடக்கிறது. அப்போது வக்கீல் ஸ்ரீதர் 60 கோடி ரூபாய் பணமும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் சொத்துகளும் கேட்டு பிளாக்மெயில் செய்தார் என்று நித்யானந்தா தரப்பின் புகா ரில் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், வக்கீல் ஸ்ரீதர், நக்கீரனில் செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டிய தாகவும், நக்கீரனும் நித்யானந் தாவை பிளாக்மெயில் செய்ததாக வும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ரஞ்சிதா தந்துள்ள புகாரி லும் நக்கீரன் பிளாக் மெயில் செய்த தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்றால், நக்கீரன் மீது சென்னை 15-வது சிட்டி சிவில் கோர்ட்டில் 3.3.2010-ல் நித்யானந்தா தரப்பிலிருந்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், நக்கீரனுக்கு எதிராக, நித்யானந்தா சார்பில் ஆஜரானவர் இதே வக்கீல் ஸ்ரீதர்தான். வழக்கு பெண்டிங்கில் இருக்கும்போது, நித்யானந்தா சார்பில் ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப் போர்ட்டருக்கு பேட்டி தந்தவரும் இதே ஸ்ரீதர்தான். 2010 மார்ச் 4-ந் தேதி நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் பிரஸ் மீட் கொடுக்கப்பட்டது. ஆசிரம நிர்வாகி ஆத்மா பிரபானந்தாவுடன் (படம் வெளி யிட்டுள்ளோம்) வக்கீல் ஸ்ரீதரும் இருந்தார்.

 மார்ச் 3-ந் தேதி தொடங்கி 19-ந் தேதிவரை தினமும் கோர்ட் டில் வாதங்கள் நடைபெற்றன. அதிலும், நித்யானந்தா தரப்பு வழக்கறிஞராக,  ஸ்ரீதர் தொடர்ந்து ஆஜரானார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் டி.வி. நிறுவனம் கொடுத்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து, சென்னையில் போடப்பட்டிருந்த வழக்குகளையும் 19-ந் தேதியன்று, தானாகவே  வாபஸ் வாங்கிக் கொண்டது நித்யானந்தா தரப்பு. இதில், நக்கீரன் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. நித்யானந்தா தரப்பும், இந்த வழக்கு விசாரணையின்போது எந்த ஒரு தருணத்திலும், தங்களை நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாகத் தெரிவிக்கவில்லை.

ஸ்ரீதர் என்பவர் நித்யானந்தா ஆசிரமத்திற்கு வேண்டியவ ராகவும் அவர்களுக்காக வழக்கில் ஆஜராகக்கூடியவராகவும் இருந்திருக்கிறாரே தவிர, அவருக்கும் நக்கீரனுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது நீதிமன்றத்தில் யாருக்காக ஸ்ரீதர் ஆஜரானார் என்பதிலிருந்தே தெரிகிறது.

இதன்பின் மீண்டும் 4.4.2010-ல் உயர்நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கை நக்கீரனுக்கு எதிராகத் தாக்கல் செய்தது நித்யானந்தா தரப்பு. இந்த வழக்கு தற்போது 5-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கிலும் ஒவ்வொரு வாய்தாவின்போதும் நித்யானந்தா தரப்பிலிருந்து நித்ய ஆத்ம பிரபானந்தா ஆஜராகிறார். ஒரு முறைகூட, நக்கீரன் பிளாக்மெயில் செய்த தாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்கு மூலத்திலும் தெரிவித்ததில்லை. இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையிலேயே, நக்கீரன் மீது 10 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு களை நித்யானந்தா தரப்பு தொடர்ந்தது. அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் எந்தவொரு வழக்கிலும் ப்ளாக்மெயில் என்று இதுவரை தெரிவிக்கவில்லை.


அதுபோலவே, நடிகை ரஞ்சிதா கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கர்நாடக மாநிலம் ராம்நகர்  ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த பிரைவேட் கம்ப்ளைண்ட் டில் தர்மானந்தா, ஆர்த்திராவ், வக்கீல் ஸ்ரீதர் ஆகியோர் மீது புகார் தெரிவித்திருந்தார். இதி லும், நக்கீரன் தன்னை மிரட்டிய தாகக் கூறவில்லை. பின்னர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 28.2.2011 அன்று ஒரு ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்தார். அதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 39  பத்திரிகைகளில் தன்னைப் பற்றிய செய்திகள் வெளியிடுவது தொடர்பாகத் தெரிவித்திருந்தார். அந்த வழக்கிலும், நக்கீரன் தன்னை பிளாக்மெயில் செய்வதாக ரஞ்சிதா தெரிவிக்கவில்லை. ஆக, முதலில் நக்கீரன் மீது நித்யானந்தா வழக்கு தொடுக்கிறார். அதில் எந்த  இடத்திலும் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக சொல்லவில்லை. அடுத்து சதானந்தா பெயரில் நக்கீரன் மீது ஒரு வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கிலும் நக்கீரன் பிளாக் மெயில் செய்ததாக சொல்லவில்லை. கடைசியாக நித்ய ஆத்ம பிரபானந்தா என்பவர் சதானந்தாவின் ஏஜெண்டாக நீதிமன்றத்தில் கொடுத்த பிரமாண வாக்குமூலத்தில் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக எந்த இடத்திலும் சொல்லவில்லை.

தற்போது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நக்கீரன் பிளாக்மெயில் செய்ததாக பேட்டி அளித்திருப்பதுடன் அவர்கள் தரப்பிலான புகாரிலும் அதனைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பொய்க் குற்றச்சாட்டை நக்கீரன் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறது. நித்யானந்தாவையோ ரஞ்சிதாவையோ நக்கீரன் தொடர்பு கொள்ளவேயில்லை. வீடியோ காட்சிகள் அப்பட்டமாக இருந்ததால், அவர்களின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவைகூட ஏற்படவில்லை. உண்மையை  உலகத்திற்குத் தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை வெளியிட்டோம்.

அண்ட புளுகுணி ரஞ்சிதா 12-07-2011 அன்று பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் நித்யானந்தருடன் இருப்பது நான் அல்ல அது, மார்ஃபிங் முறையில் சித்தரிக் கப்பட்டது. எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை(?) என்று சொல்லியுள்ளார்.


ஆனால் 14-03-2010 அன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டரில் ""சுவாமி நித்யானந்தாவின் காலைப் பிடித்து விடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான் அதைத்தான் நான் செய்தேன்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். இத்தனை யையும் மறைத்து அண்ட புளுகு ஆகாச புளுகு அளவுக்கு பொய் சொல்லியிருக்கிறார் ரஞ்சிதா.

நித்யானந்தா-ரஞ்சிதா பேட்டி களில் நக்கீரனை நோக்கி வைக்கப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டு, தங்கள் பெயரைக் கெடுக்கும் வகையில் மார் ஃபிங் வீடியோ வெளியிடப்பட்டது என்பதுதான். நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் உண்மையானவை யா, உருவாக்கப்பட்டவையா என்பதை தடயவியல் அறிவியல் சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
நித்யானந்தா மீதான வழக்கை விசாரித்துவரும்  கர்நாடக மாநில போலீசின் சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜியான ஐ.பி.எஸ் அதிகாரி கே.எஸ்.ஆர்.சரண் ரெட்டி, இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினார். மதுபான் சவுக், செக்டர் 14, ரோகினி, டெல்லி- 110 085 என்ற முகவரியில் உள்ள இந்த ஆய்வகம் தேசிய அக்ரடிஷன் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனமாகும்.

கர்நாடக சி.ஐ.டி அனுப்பிய ஆவணங்களை 27-7-10 அன்று பெற்றுக் கொண்ட தடய அறிவியல் ஆய்வகம், 12.11.10 அன்று தனது பரிசோதனை அறிக்கையை கொடுத்துள்ளது. பரி சோதனைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டவை எவை எவை, அவற்றை எந்த முறையில் ஆய்வுக்குட்படுத்தினோம், அவற்றின் முடிவுகள் என்ன என்பது தான்  இந்த அறிக்கையின் சாராம்ச மாகும்.

ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பொருட்களுக்கு குறியீட்டு எண் கொடுத்தது  தடய அறிவியல் ஆய்வகம்.
Exhibit-1 என்ற குறியீடு கொண்ட  வீடியோவில் இருந்த ஆணின்  முகம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு Exhibit-QMFI  என்ற குறியீடும், அந்த ஆணுடன் நெருக்கமாக இருந்தபடி, ஸ்பை கேமராவை  அட்ஜஸ்ட் செய்யும்  பெண்ணுக்கு Exhibit-QFFI என்றும் குறியீடு கொடுக்கப்பட்டது. (ஆண் என்பது நித்யானந்தாவையும் பெண் என்பது ரஞ்சிதாவையும் குறிக்கும்).  இதுபோல,  Exhibit-2   என்ற குறியீடு கொண்ட வீடியோவிலும் இதே போல ஆண், பெண் உருவங்களுக்கு குறியீடுகள் கொடுக்கப்பட்டன.

Exhibit-3 என்ற குறியீடு கொடுக்கப்பட்ட, மோசர்பியர் டி.வி.டியில்  போட்டோக்களும் வீடியோக்களும் ஃபைல்களாக இருந்தன. அவற்றிலிருந்த பெண் உருவத்திற்கு Exhibit-SFFI எனக் குறியீடு தரப்பட்டது. (அதாவது, அந்த டி.வி.டியில் இருந்தவை  ரஞ்சிதா சம்பந்தப்பட்ட பழைய போட்டோக்களும் வீடியோ காட்சிகளுமாகும்.)

Exhibit-4    என்ற குறியீடு கொடுக்கப்பட்ட மோசர்பியர் டி.வி.டியில்  இருந்த போட்டோ மற்றும் வீடியோ ஃபைல்களில் இருந்த ஆண் உருவத்திற்கு Exhibit-SMFI என்ற குறியீடு கொடுக்கப்பட்டது. (இந்த டி.வி.டியில் இருந்தவை, நித்யானந்தா சம்பந்தப்பட்ட பழைய போட்டோக்களும் வீடியோ காட்சிகளுமாகும்.)

இந்தக் குறியீடுகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்ட  தடய அறிவியல் ஆய்வகம் உருவங்கள் பற்றிய ஆய்வு மற்றும் ஒப்பீடுகள் தொடர்பான ஆய்வில், Exhibit-QMFI  எனக் குறியிடப்பட்ட  (ஆண்) உருவமும், Exhibit - SMFI எனக் குறியிடப்பட்டுள்ள (ஆண்) உருவமும் ஒரே (ஆண்) உருவம்தான் என்பது கண்டறியப் பட்டுள்ளது. (அதாவது, ரஞ்சிதாவுடன்  வீடியோவில் உள்ள நித்யானந்தாவின்  உருவம், டி.வி.டியில் உள்ள நித்யானந்தாவின் பழைய போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பொருந்துகிறது.

Exhibit-QFFI  என குறியிடப்பட்டுள்ள (பெண்) உருவமும், Exhibit-SFFI என குறியிடப் பட்ட (பெண்) உருவமும் ஒரே (பெண்) உருவம் தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. (அதாவது, வீடியோவில் நித்யானந்தாவுடன் உள்ள ரஞ்சிதா வின் உருவம், டி.வி.டியில் உள்ள  போட்டோ மற்றும் வீடியோக்களுடன் பொருந்துகிறது.)

-இதுதான் டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்திய டாக்டர் சி.பி.சிங்கின் அறிக்கையாகும்.

தடய அறிவியல் ஆய்வகத்தின் முடிவுகள் மிகத் தெளிவாக உண்மையை விளக்குகின்றன. வீடியோ காட்சிகளைக் காணும்போதே சாதாரண மக்களால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.  உண்மை களை உரக்கச் சொல்வதுதான் நக்கீரனின் வழக் கம். பிரேமா னந்தா, ஜெயேந்திரர் ஆகியோர் தொடர்பான புலனாய்வு களிலும் அதிர வைக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியது நக்கீரன்தான். ஆன்மீகப் போர் வையில் நித்யானந்தா மேற்கொண்ட செயல்பாடு களையும் அதுபோலவே அம்பலப்படுத்தியது நக்கீரன்.


இதற்காக நக்கீரன் மீது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் பாய்கிறார்கள். இந்தப் பாய்ச்சலுக்கோ பூச்சாண்டிகளுக்கோ நக்கீரன் பயந்துவிடாது.  அணிந் திருக்கும் காவி உடைக்கான கண்ணியம் சிறிதுமின்றி, அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் நிறைந்திருக்கும் அரங்கில், நித்யானந்தா காறித் துப்புகிறார் என்றால், அவர் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறார் என்றுதான் அர்த்தம்.
இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்கிறார் நித்யானந்தா.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் சமூகத்தில் மதம் மற்றும் ஆன்மீகப் போர்வையில் ஒளிந்து கொண்டு மக்களை ஏமாற்றி பொழப்பு நடத்தும் காவி உடை தரித்த இவர்களை போன்ற மோசடிப் பேர்வழிகளை அம்பலப்படுத்துவதையும் அப்புறப்படுத்துவதையும் நக்கீரன் பொழப்பாக கொண்டுள்ளதால்தான் லட்சோப லட்சம் வாசகர்களுடன் இன்றும் கம்பீர மாக பவனி வருகிறது நக்கீரன்.

இதுதான் எங்கள் பொழப்பு!

நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம். வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் நித்யா னந்தாவும் ரஞ்சிதாவும்  நீதிமான்கள் -சட்ட வல்லு நர்கள் -தொழில்நுட்ப வல்லுநர்கள் -தடயவியல் நிபுணர்கள் -பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர்  முன்பாக  இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்க ளின் பரிசுத்தத் தன் மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?

-ஆசிரியர்

 அண்டப் புளுகு...!

நக்கீரன் மிரட்டியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தும் நித்யானந்தா, தனக்கு எதிராக வழக்கு தொடுத்து, ஆசிரமத்து விஷயங்களை வெளியே கொண்டுவந்த லெனின் தர்மானந்தாவிடம்  போனில் மிஞ்சியும் கெஞ்சியும் பேசியதையும் அதை லெனின் தர்மானந்தா டேப் செய்திருந்ததையும் ஏற்கனவே நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.

"ரஞ்சிதாவும் நானும் ஒண்ணா செக்ஸ்ல இருந்தோம். இதிலே என்னடா தப்பு?  புரிஞ்சுக்கடா தர்மா.. தயவு செய்து புரிஞ்சுக்கடா தர்மா.

எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேண்டா... உன் உயிருக்கு யாராலயும் எதுவும் நடக்காதுன்னு ரிட்டனா எழுதித் தர்றேன் தர்மா' என்று  நித்யானந்தா அதில் பேசியிருந்ததையும் வெளியிட்டிருந்தோம்.  நித்யானந்தாவின் கெஞ்சலுக்கும் மிஞ்சலுக்கும் பணியாத லெனின் தர்மானந்தா, நக்கீரன் மூலமாக, "அந்த வீடியோவில் இருப்பதை நித்யானந்தா பொய் என நிரூபித்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்' என்று ஓப்பனாக சொல்லியிருந்தார்.

தன்னுடைய நிலையில் இப்போதும் உறுதியாக இருக்கும் லெனின் தர்மானந் தா நம்மிடம், ""வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்பது உறுதியான விஷயம். நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட பெண் பக்தர்கள் பல பேர் இருக்கிறார்கள். சாமியார் என்ற போர்வை யில் உலவும் மோசமான வேடதாரி.  அவரை நம்பி இனி எந்தப் பெண்ணும் ஏமாறக்கூடாது என்றுதான் உயிரைப் பணயம் வைத்து ஆசிரம ரகசியங்களை அம்பலப்படுத்தினேன்.

கர்நாடகாவில் வழக்கு நடக்கும் நிலையில், அங்கிருந்து இங்கே வந்து, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்.  இந்துமதத்தின்  பாதுகாவலர் போல பாவ்லா செய்கிறார். அவர் எந்த விதத்திலும் இந்து மதத்திற்கு பயன்படவில்லை. அவர் சொல்வது எல்லாம் பொய் என்பது இங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.

நித்யானந்தாவை யாரும் ப்ளாக்மெயில் செய்யமுடியாது. அவர்தான் எல்லோரையும் ப்ளாக் மெயில் செய்வார். அதற்குப் பயந்து பல பெண்கள், உண்மைகளைப் பேசாமல் இருந்திருக்கிறார்கள். நித்யானந்தா பற்றி நான் அம்பலப்படுத்திய அனைத்தும் உண்மை. இப்போதும் சொல்கிறேன், அதை பொய் என்று நிரூபித்தால், தமிழக மக்கள் என்னைக் கல்லால் அடித்தே கொல்லட்டும்.''


























































Nithyananda's levitation a flop show

[Translation requested from Tamil readers]

தோல்வியில் முடிந்த நித்யானந்தாவின் நிகழ்ச்சி!
சனிக்கிழமை, 16, ஜூலை 2011 (13:17 IST)

ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை 'குண்டலினி சக்தி'யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது.


பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.


ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார்.


இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார்.


குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பி யெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார்.


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Credits: Nakkeeran

 

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்யானந்தா வித்தை தோல்வி

பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா நடத்திக் காட்டிய வித்தை படுதோல்வி அடைந்தது. வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை  ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் உலகம் முழுவதும்  பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியானதால் நித்தியானந்தாவின் உண்மையான முகம் மக்களிடம் அம்பலமானது. இந்து மதத்துக்கு அவமானத்தை  ஏற்படுத்திய ஆபாச சாமியாரை தண்டிக்க வேண்டும் என நாடெங்கும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து நித்யானந்தா கர்நாடகா போலீசால் கைது செய்யப்பட்டு இப்போது  ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ரஞ்சிதாவும் இதுவரை தலை மறைவாக இருந்தார். மக்களிடம் மதிப்பிழந்த நித்யானந்தா, சிலரது தூண்டுதலின் காரணமாக சமீபத்தில் ரஞ்சிதாவுடன் சென்னை வந்து பிரஸ் மீட் நடத்தி செய்தி நிறுவனங்கள் மீது பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அதை  தொடர்ந்து அடுத்த காமெடி கலாட்டாவை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றியுள்ளார்.

 நேற்று முன்தினம் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. ஆடம்பரமாக கொண்டாடினார் நித்யானந்தா. ரஞ்சிதா உள்பட ஏகப்பட்ட பெண் சீடர்கள், வெளிநாட்டு கோஷ்டிகள் அவரை சுற்றி அமர்ந்திருந்தன. அப்போது தான் ஒரு வித்தை புரியப்  போவதாக நித்யானந்தா அறிவித்தார். குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்க போகிறேன் என்றார்.

 ‘அந்தரத்தில் மிதப்பது எல்லாம் ரொம்ப சிம்பிள். பிளாங்க் செக் கொடுத்து ஏழையை பணக்காரனாக்குவது போன்றதுதான் அது. குண்டலினியில் ஈடுபட்டு இந்த சக்தியை அடைவதற்குள் உங்களுக்கு வயதாகிவிடும். அதனால் நானே உங் கள் குண்டலினி சக்தியை உடனடியாக எழுப்பிக் காட்டுகிறேன்!’ என்று நித்யானந்தா சவால் விடும் தோரணையில் அறிவித்தார்.

இதையடுத்து ரஞ்சிதா உள்பட அங்கிருந்த சிஷ்யகோடிகள் அனைவரும் அந்தரத்தில் மிதக்க தயாராயினர். சிம்மாசனத்தில் அமர்ந்து கையில் வாள், கேடயம் போன்றவற்றை வைத்துக் கொண்டு நித்யானந்தா ஏதோ மந்திரம் முணுமுணுத் தார். பிறகு வாயை குவித்து காற்றை ஊதினார். நடக்கட்டும் என்பது போல் கைகளை அசைத்து எல்லோரையும் குதிக்க சொன்னார். குதித்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சர்ரென மேலெழும்பி அந்தரத்தில் மிதக்கலாம் என்றார்.

 இதையடுத்து எல்லோரும் சம்மனமிட்டு உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். விநோத ஒலிகளை எழுப்பிய வண்ணம்  அவர்கள் குதித்தது ஒரே நேரத்தில் ஏராளமான தவளைகள் தாவி குதிப்பதை போலிருந்தது. எங்கே அந்தரத்தில்  பறந்துபோய் கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ என்று சிலர் ஹெல்மெட் வேறு போட்டிருந்தனர்.
 ஆனால் ஜன்னி வந்தது போல எல்லோரும் குதித்ததுதான் மிச்சம், யாரும் மிதக்கவில்லை. சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து, Ôம்...நீயும் குதி...Õ என்பதுபோல சைகை காட்டினார்.

 அடுத்த நிம¤டம் தனது டிசைனர் சாரியை இடுப்பில் செருகிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து சர்வாங்கமும் அதிர குதிகுதியென குதித்தார் ரஞ்சிதா. இதை பார்த்த ஒரு நிருபர், Ôஎன்னையும் மிதக்க வைக்க முடியுமாÕ என்று கேட் டார். நித்தியானந்தா சளைக்கவில்லை. அவரையும் குதிக்க சொன்னார். ஹெல்மெட் மாட்டிக்கொண்டு நிருபரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து துள்ளி குதித்தார்.
ஆசிரமம் முழுக்க இப்படி ஒரே துள்ளலாக இருந்ததே தவிர யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை. தீவிரமாக குதித்த ரஞ்சிதா மல்லாந்து விழுந்தார். ஆனாலும்  சிரித்தபடி எழுந்து உட்கார்ந்தார். கடைசிவரை யாரும் எழும்பாததால் அனைவ ரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நித்யானந்தா மீண்டும் தன் வேஷம் கலைந்து விட்டதை திசை திருப்ப, அசட்டு சிரிப்புடன் விளக்கம் கூற முயன்றார். ஆனால் சும்மா குதித்து அவமானப்பட்ட நிருபர், நித்யானந்தாவுடன் வாக்குவாதம் செய்தார். ‘‘மக்களை முட்டாளாக்கும்  விதத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வித்தை காட்டுவீர்கள்?’’ என்று கோபமாக கேட்டார். வெளிநாட்டு சீடர்கள் சிலரும் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினர். அவர்களை லோக்கல் சீடர்கள் அழுத்தி உட்கார வைத்தனர்.

குருபூர்ணிமா போன்ற புனித நாளில் இதுபோன்ற காமெடி கலாட்டாவை  அரங்கேற்றி இந்து மதத்தின் பெருமையை குலைக்¢கும் விதத்தில் நடந்துகொண்ட நித்யானந்தா மீது மடாதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆபாச சாமி யாரின் மற்றொரு புரட்டு அம்பலமாக குரு பூர்ணிமா பூஜை உதவியது என மக்கள் கூறினர்.

Credits: Dinakaran News



குருபூர்ணிமாவில் நடிகை, பக்தைகள் ஆட்டம் கர்நாடகாவில் இருந்து நித்தியை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்


பெங்களூர்: நித்யானந்தாவை மாநிலத்தில் இருந்து வெளியேற்றா விட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தலித் க்ரிய சமிதி எச்சரித்துள்ளது.

கர்நாடகாவில் குருபூர்ணிமா விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி மாதம் பவுர்ணமி தினமாக குருபூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆன்மிக பெரியவர்கள், குருமார்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அணுகி வாழ்த்து பெறுவது வழக்கம். சிறப்புமிக்க இந்த தினம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கேளிக்கை விழாவாக நடந்துள்ளது.

நித்யானந்தாவை மாநிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தலித் க்ரிய சமிதி சார்பில் ஷிமோகாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அமைப்பின் தலைவர் பகவான் அளித்த பேட்டியில், ‘‘உலகம் முழுவதும் குருக்களுக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தும் விழாவாக குருபூர்ணிமா கொண்டாடப்படு கிறது. இந்த புனித நாளில் நடிகை, பக்தைகளை ஆட வைத்து, அதை அலங்கார தேரில் வலம் வந்து நித்யானந்தா ரசித்துள்ளார். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டிய கால கட்டத்தில், அவற்றுக்கு மக்களை மீண்டும் அழைத்துச் செல்லும்  முயற்சியில் நித்யானந்தா ஈடுபட்டுள்ளார். ஆன்மிக புனிதர்கள் பலர் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் நித்தியானந்தா போன்றவர்கள் இருப்பது கர்நாடகாவின் கவுரவத்துக்கு இழுக்கு. எனவே, அரசு அவரை மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்து வோம்’’ என்றார்.

Credits: Dinakaran News

Saturday, July 16, 2011

Nithyananda says he is still 6 year old kid!!!!




Paramahamsa Nithyananda Swamy cannot commit rape: counsel


Published: Friday, Jul 15, 2011, 17:45 IST
By DNA Correspondent | Place: Bangalore | Agency: DNA

On Thursday, a medical document submitted in the high court certified that self-styled godman Paramahamsa Nithyananda Swamy could not have committed rape.

A medical doctor has certified that his ‘bodily features’ resemble those of a child between one and six years old. The state government had filed an appeal in the high court seeking cancellation of the conditional bail granted to Nithyananda Swamy on June 11, 2010.

Following an appeal, bail conditions were later relaxed.In its appeal, the state government said that the godman should be committed to judicial custody until the conclusion of the trial, as he was calling press conferences and participating in debates on television, making unwarranted comments on the criminal investigation.

The state government said that he had claimed to be the victim of sexual abuse, causing witnesses to fear making submissions against him.

Counsel for Nithyananda Swamy, CV Nagesh, argued that Nithyananda wanted to go on pilgrimage, but even after bail conditions were relaxed, he was not given his passport. Nagesh also presented an argument that was buttressed with medical documents in a sealed cover.

The documents attested that the godman’s body was like that of a child between one and six years old, and that he could not have forced anyone to have sex with him. Justice KN Keshavanarayan posted the case for orders on July 18.

Source: DNA

Nithyananda's flop show: Where nobody levitated




Hop turns flop at Bidadi ashram
Bangalore, July 15, DHNS :

Self-styled godman Nithyananda’s invitation to watch the miracles of meditation did not actually set the Bidadi ashram ablaze on Friday. As the media and onlookers watched, the demonstration of levitation turned out to be his devotees trying to hop up from wherever they were seated.

Nithyananda had invited mediapersons along with many of his disciples to his ashram to convince them that he is seriously working to scientifically explore the benefits of his way of meditation or what he called ‘Kundalini awakening’.

He chose Guru Poornima to show his so-called spiritual prowess. Flanked by many of his disciples, Nithyananda took out a ‘grand procession’ from the main gate to the temple.

Later, the procession converged on the main hall where Nithyananda was supposed to show results of his stream of meditation including levitation.

But what was apparently visible throughout the show was that the self-styled godman mistook levitation for hopping.
 

Nithyananda’s instruction to his disciples was to levitate and dictionaries say levitation means, ‘to rise or cause to rise into the air and float in apparent defiance of gravity’.

However, instead of levitating, his disciples were seen merely jumping up and down on the stage as well as off it.

Among the hoppers were some female foreigners seated in the audience.
Some wore a helmet-like contraption said to help raise their Kundalini. Many of the women just swayed about, with their hair loose, as if in a trance.

The show-stopper, of course, was Tamil actress Ranjitha, who too tried to hop about, but the effort looked more out of a Kollywood movie, than a spiritual effort, the frequent loud exaltations by Nithyananda making it more so.

A local mediaperson answered Nithyananda’s exhortations to the media to try the Kundalini experiment. He was asked to jump from where he was seated. He told the Ashramites that he wouldn’t do so since that wouldn’t amount to a miracle.

In a press release, Nithyananda later claimed that his “global message was accompanied by a scientific presentation and live demonstration of Kundalini-awakening and levitation”.

He went on to claim that his demonstration was part of an ongoing scientific study by a team of international researchers on the effects of Kundalini-awakening on physical health, mental clarity and altered states of consciousness.

Source: Deccan Herald

Sunday, July 10, 2011

Nithyananda complains against SUN TV to hide his own sexual indulgence

English translation:

Nithyananda Dyanapeetam head , Nithya Sarvananda, (FYI: Sarvananda tried to get an anticipatory bail before Nithyananda was arrested) has filed a complaint with the Tamilnadu police commissioner requesting action against SUN TV director Dayanidhi Maran and Hansraj Saxena.

The petition says that SUN TV deliberately telecast Nithyananda's sexual acts with a Tamil film actress Ranjitha with an inner motive of defaming Hindu religion.

The petition further says, on 2nd March 2010 at 8-30 pm, our spiritual master Nithyananda was portrayed as if he was in a sexually compromising posture with a Tamil film actress, Ranjitha in a very obscene manner. These 'morphed' videos was telecast in SUN TV as a special program.This was carried out with a clear motive to defame HINDU religion.

THINK OVER: Dirty Nithyananda, using the opportunity of the arrest of SUN TV director for some scam, has given a complaint against him so as to cover up his sex act and cheating (a cunning fox)!

Bangalore and Hyderabad laboratories have time and again proved that Nithyananda-Ranjitha sex videos are original and NOT MORPHED.

Now Nithyananda files a false complaint against SUN TV saying that HINDU religion is being tarnished because SUN TV telecast his sex videos.Obviously Nithyananda is trying to divert the whole issue bringing in the HINDU religion.

As we are aware in few places the ashram posters were torn and a glass was broken in the ashram by the hurt ex devotees. Now Nithyananda says all his ashrams were attacked and ransacked by the the DMK gondas.

Nithyananda, a spiritual businessman, a womaniser, took beatings with slippers from the people. Will the law give Nithyananda the same slipper treatment! We have to wait and watch! 

[Special thanks to Mr. Hari for translating this article from Tamil (see below)]


நித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்!

JULY 08, சென்னை: "நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பியதாக சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனரிடம், நித்யானந்தா தியானபீட தமிழ்நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, "மார்பிங்' செய்யப்பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்"டிவி' ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மததிற்கு எதிராக இது ஒளிபரப்பப்பட்டது.

சிந்திக்கவும்: அசிங்கம் பிடித்த  நித்தியானந்தா சன் டிவி இயக்குனர் கைது செய்யப்பட்டதை பயன்படுத்தி தானும் ஒரு புகாரை கொடுத்து தன்னுடைய குற்றத்தை மறைக்கப்பார்கிறார். நித்யானந்தா நடிகையோடு இருந்த சல்லாப விடியோ காட்சிகள் உண்மை என்று பெங்களூர் தடவியல் துறை நிருபித்திருந்தும், ஹிந்துமதத்தை கேவலப்படுத்த சன் டிவி முயற்சித்ததாக ஒரு பொய் புகாரை கொடுத்து தன்மீது உள்ள வழக்கை திசைதிருப்ப பார்கிறார். இவரது ஆசிரமங்களை மனம் திருந்திய பக்தர்கள் அடித்து நொறுக்கியதை சன் டிவி குண்டர்கள் செய்தார்கள் என்று திசை திருப்ப பார்கிறார்கள். நியானந்தா என்ற ஆன்மீக வியாபாரிக்கு, பெண் பித்தருக்கு, மக்கள் கொடுத்த செருப்படியை சட்டம் கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

-மலர்-
Source: Sindhikkavum

Friday, July 8, 2011

நித்யானந்தா சாதுவா?

சாதுக்களின் சாபமா? நித்யானந்தா சாதுவா?

சரி... நித்யானதா அவ்வளவு புனிதர் என்றால், 'சாய் பாபா' அஞ்சலிக்கு சென்ற நித்யானந்தாவை, சுற்றி சுற்றி அவமானப்படுத்தியது ஏன்?


அஞ்சலி செலுத்தும் போதும் அதன் பின்னரும் 'நித்யானதாவை' ஓட ஓட விரட்டி அவமானப்படுத்தியது ஏன்?


ஏனென்றால் நித்யாந்தா ஒரு 'போலி துறவி' என்பது யாவர்க்கும் தெரிந்த ஒன்று.


ஆனாலும், நித்யாந்தா ஏன் நிமிர்ந்து நிற்கிறான் (போலி காமந்தகார ஏமாற்று பயலுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கிறது?) தெரியுமா?


நித்யானந்தா நிமிர்ந்து நிற்பதர்க்கு காரணம், 'என்னை மட்டும் மாற்றிவிட்டார்கள்', என்று அவன் கருத்துவதுதான்.


நித்யானந்தா, xxxxx, என லட்சக்கணக்கில் துறவி என்ற பெயரில், அரசை ஏய்த்து 'வருமான வரியிலிருந்து' தப்பிக்கும் 'இந்திய சுவிஸ் வங்கிகளாக' செயல்படுகின்றனர்.


இத்தகையவர்களை மதிப்பதை காட்டிலும், ஏழ்மையிலும் நேர்மையாக குடும்பம் நடத்தி, பிழைத்து, தன்னால் முடிந்த தானத்தை தன்னைவிட ஏழையான நாலு பேர்களுக்கு கொடுக்கும் கோடிக்கணக்கான சாதாரண குடுபச்தர்களை நாம் யாவரும் அன்றாடம் பார்க்கிறோம் அல்லவா... அவர்கள் தான் உண்மையான சாதுக்கள்.


நமது உண்மையான மரியாதைக்குரிய இத்தகைய சாதுக்களை, பற்றி நமது கருத்து என்ன தெரியுமா?


'பிழைக்க தெரியாதவன்'. இப்படி நல்லவர்களை இழி படுத்தி, நித்யானந்த போன்ற 'நாரப்பயல்களை', தூக்கி பிடிக்கும் யாவரும் 'xxxxx' போன்ற 'இழி பிறவிகளே'.


இனியாவது, உழைத்து குறைவாக சம்பாதித்தாலும், நிறைவாக வாழும் ஏழை பாழைகளை, மதிக்க தொடங்குவோம், 'நித்யானந்தா' போன்ற துறவி வேஷம் போட்டு 'கார்கள்', 'பெண்கள்', 'பணம்', 'வரி ஏய்ப்பு' என்று அனுபவிக்கும் பதர்களை மிதிக்க தொடங்குவோம்.


ஏனெனில்.. அப்போதுதான் 'நாம் மரியாதைக்குரிய நேர்மையான மனிதர்கள் என்று அர்த்தம்'. 


http://www.inneram.com/2011070717729/nidyananda-mut-filed-complaint-against-sun-tv