மதுரை அண்ணாநகர் வண்டியூர் மெயின்ரோட்டில் இன்று காலை நித்யானந்தா  தியான பீடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மதுரை ஆதீனம் தலைமை  தாங்கினார். நித்யானந்தா ஆசிரம கொடியை ஏற்றி தியான பீடத்தை திறந்து வைத்து  ஆன்மீக உரையாற்றினார். 
பின்னர் நிருபர்களுக்கு நித்யானந்தா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
தியான  பீடம் மதுரை நகர மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. தியான பீடத்தில் யோகா,  தியானம், மனசம்பந்தமான வகுப்புகள் நடத்தப்படும். விரைவில்  திருப்பரங்குன்றத்தில் நித்யானந்தா ஆசிரம் தொடங்கப்படும். மேலும் அங்கு 100  படுக்கைகள் கொண்ட இலவச ஆஸ்பத்திரியும் தொடங்கப்படும். இந்த மருத்துவமனை  ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.   
தானே  புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுச்சேரி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. எங்களது ஆசிரமம் சார்பில் ரூ.96 லட்சம் நிவாரண தொகையாக  வழங்கி உள்ளோம். மேலும் நானே நேரடியாக சென்று களப்பணியில் ஈடுபட்டேன். 
151  நாடுகளில் தீட்சதம் பெற்ற ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். தொடர்ந்து எங்களது  ஆசிரம பக்தர்கள் அதிகரித்து வருகிறார்கள். 1500 சன்னியாசிகள் ஆசிரமத்தில்  உள்ளனர். நான் ஆசிரமத்தில் இருந்தே பொது பிரச்சினைக்காக தொடர்ந்து குரல்  கொடுத்து வருகிறேன். இருமாநில பிரச்சினை என்றாலே அந்த பிரச்சினை  தேசியமயமாக்கப்பட வேண்டும்.   
ஏனென்றால் உணர்வுகளை  தூண்டி நாட்டை துண்டாக்க இடம் கொடுக்கக் கூடாது. முல்லை பெரியாறு  பிரச்சினையில் நான் இதுவரை போராட முடிவு செய்யாமல் இருந்தேன். விரைவில்  முல்லை பெரியாறு அணைக்காக போராடுவேன். அது எந்த மாதிரியான போராட்டம் என்று  பின்னர் அறிவிப்பேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
மதுரை  ஆதீனம் கூறுகையில், நித்யானந்தாவின் ஆன்மீக பணிகள் பாராட்டுக்குரியது  என்று கூறினார். பின்னர் நித்யானந்தா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி  தரிசனம் செய்தார். முன்னதாக மதுரை வந்த நித்யானந்தாவுக்கு நித்யானந்தா தீர  சேவாசேனா, நித்யானந்தா இளைஞரமைப்பு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
                                
          TWITTER ; COMENTS  ONLINE  NITHYANANDA   for நித்யானந்தா    Refine results » 
  
  chinnaapaiyan chinnapaiyan 
  @ 
  @RajanLeaks LOl:))முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-)
  6 minutes ago 
  talapuli rakesh chandra 
  அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா,தானே வந்தது கூட பரவால்ல,தக்காளி நீஎல்லாம் பேசுற அளவுக்கு தமிழ்நாடு நாதிஅத்து போச்சுன்னு நெனக்கிரப்ப தான்
  38 minutes ago 
  asivasangar A sivasangar 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-) -- RajanLeaks (@RajanLeaks)
  40 minutes ago 
  talapuli rakesh chandra 
  இரு மாநில பிரச்சனை என்றாலே அது தேசியமயமாக்கப்பட வேண்டும்-நித்யானந்தா.,நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு .,இதுல ஊளையிட்டுகிட்டு வேற வருதா ..!
  53 minutes ago 
  talapuli rakesh chandra 
  நித்யானந்த ரூ.96 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் -அம்மாக்கு இந்த ஆட்சில ஒரு சங்கராச்சாரியார் சிக்கிட்டாறு .,ஸ்டார்ட் மியூசிக்
  58 minutes ago 
  talapuli rakesh chandra 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு,இவிங்கல்ட இருந்து எவ்ளவு அடி வாங்கிருக்கேன்,கவுன்சிலர் ஸ்நேக் பாபு வாழ்க
  1 hour ago 
   
  StanlyJoseph Stanly™ 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #அணையைத் திற தண்ணீர் வரும்
  1 hour ago 
  RajanLeaks theTrendMaker™ 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-)
  1 hour ago 
  Pilojan pilojan 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு nblo.gs/szJ3e
  1 hour ago 
  vmnews Vanakkam Malaysia 
  முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராட்டம்: நித்யானந்தா அறிவிப்பு: மதுரை, ஜனவரி 11- முல்லைப் பெரியாறு அணைக்காக போராட... bit.ly/zwtyhx
  1 hour ago 
  vtviji kishok 
  RT @kaalachakkaram: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # நீ வந்தா வேற பஞ்சாயத்து ஆயிடும் # கைய புடிச்சி இழுத்தியாடா....
  2 hours ago 
  vtviji kishok 
  RT @kaalachakkaram: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # : காசு எல்லாம் வேணாம் (cont) wl.tl/WzfQb
  2 hours ago 
  kaalachakkaram ராஜா 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # நீ வந்தா வேற பஞ்சாயத்து ஆயிடும் # கைய புடிச்சி இழுத்தியாடா....
  2 hours ago 
  kaalachakkaram ராஜா 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # : காசு எல்லாம் வேணாம் சும்மாவே.... கவுண்டர்: நீங்க பண்ணிட்டாலும்.....
  2 hours ago 
  svenkadesh svenkadesh 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு-வர வர கொசு தொல்லை தாங்க முடியலப்பா..
  2 hours ago 
  kaalachakkaram ராஜா 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # அதுக்கு எல்லாம் வேற ஆள் இருக்காங்க, வேற இடம் பாரு
  2 hours ago 
  kaalachakkaram ராஜா 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # உன்னோட ஆரம்பம் எல்லாம் நல்லா இருக்கு, பினிஷ் சரி இல்லையேப்பா
  2 hours ago 
  ubaisaji உபைதுல்லா 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # சாமி அது முல்லை. நீங்க நினைக்கிறது இல்ல.
  2 hours ago 
  YesTN Sakthi ツ 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா # இந்தாளுகிட்ட லேசா அரசியல் வாடை வீசுது! கலைஞரே கப்புன்னு அமுக்குங்க!
  3 hours ago 
  Its_ArunS அருண் சுப்ரமணியன் 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா#எப்புடி??ரஞ்சிதாவோட போராடுனீங்களே அந்த மாதிரியா??
  3 hours ago 
  Tottodaing Vadivel 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # ”குண்டலினி” ய எழுப்பி, அவிங்கள அடக்கப் போறாரோ?!
  3 hours ago 
  i_am_mano மனோ 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா# "அணை"காக போராடுறது தானே உங்க வழக்கம்.
  3 hours ago 
  ubaisaji உபைதுல்லா 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # ஓகே போ "ராடு"....ஹி..ஹி..
  3 hours ago 
   
  k7classic C.Kesavan 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # அப்படியே காவிரிக்காவும் போராடு தம்பி.. கர்நாடகால இருந்தே அனுப்பிடுவானுங்க
  3 hours ago 
  karthibsr karthi 
  RT @StanlyJoseph: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #ஏற்கனவே ரஞ்சிதாவை அணைத்து போராடிய அனுபவம் இருக்குல... கலக்குங்க
  3 hours ago 
  StanlyJoseph Stanly™ 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #ஏற்கனவே ரஞ்சிதாவை அணைத்து போராடிய அனுபவம் இருக்குல... கலக்குங்க
  3 hours ago 
  Udhay_prabu உதய் பிரபு 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # ரஞ்சிதாவுக்காக மட்டும் இல்ல ரஞ்சி போட்டிக்காகவும் நீங்க ஆடுவிங்கனு எங்களுக்கு தெரியுமே
  3 hours ago 
  iyyappandece iyyappanl 
  //முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு//என்ன கொடுமை சார் இது ரஞ்சிதா வருவாங்களா ?
  3 hours ago 
  thatsTamil Oneindia Tamil 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா ow.ly/8pg1g
  4 hours ago 
  trichyit Trichy IT 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு goo.gl/fb/3ERMM
  4 hours ago 
  Pethusamy பெத்துசாமி 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா. #முல்லைங்கிறது ஒரு பொண்ணோட பேருன்னு நெனச்சிக்கிட்டார் போல
  4 hours ago 
  ubaisaji உபைதுல்லா 
  முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # அதானே "அணை"க்கனா இவர் எப்பவுமே ரெடிதான்.வாங்க உங்களுக்கு தான் வெயிட்டிங்.
  4 hours ago 
  m_suresh_india M.Suresh 
  //முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு//என்ன கொடுமை சார் இது
  4 hours ago 
  naiyandi நையாண்டி 
  தியானம் செய்யலாமென கண்களை மூடினேன்! நித்யானந்தா & கோ ஞாபகத்திற்கு வருகிறார்கள்!
  8 hours ago 
  gundubulb குண்டு பல்பு A1+ve 
  RT @iamkarki //தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருப்பேன் - ரஞ்சிதா// #தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியம்.
  10 Jan 
  talapuli rakesh chandra 
  புதுவை- கடலூரில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் நித்யானந்தா ஆசிரமம்.,ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியத எப்படி சிவாஜி .....
  10 Jan 
  GaneshPadmanabh Ganesh Padmanabhan 
  @ 
  திருநள்ளாறு கோவிலில் நித்யானந்தா வழிபாடு:# இனி..சனி பகவானுக்கு ...என்ன `பரிகாரம்`பண்ணணுமோ?@chitraravi
  9 Jan 
  GaneshPadmanabh Ganesh Padmanabhan 
  திருநள்ளாறு கோவிலில் நித்யானந்தா வழிபாடு:# இனி..சனி பகவானுக்கு ...என்ன `பரிகாரம்`பண்ணணுமோ?
http://twitter.com/#!/search/realtime/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
  
Wednesday, January 11,2012 02:22 PM, சென்னை பாபு said:
அது எப்படி இவங்களால மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பேச முடியுது. எனக்கெல்லாம் இன்னும் அந்த ஸீன் கண்ணுலேயே ஓடிக்கிட்டு இருக்கு. முடியலே ...........
Wednesday, January 11,2012 12:57 PM, ஏமாளி said:
ரஞ்சிதா கூட சேர்ந்தா...
Wednesday, January 11,2012 10:13 AM, ram said:
151 நாடுகளில் தீட்சதம் பெற்ற ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். தொடர்ந்து எங்களது ஆசிரம பக்தர்கள் அதிகரித்து வருகிறார்கள். 1500 சன்னியாசிகள் ஆசிரமத்தில் உள்ளனர் தம்பி நித்தியானந்த உன் ஆசிரம பக்தர்கள் மொத்தம் 100 குட இல்ல !!.
Tuesday, January 10,2012 11:59 PM, பக்தன் said:
உங்களோட அடுத்த படம் ரிலீஸ் எப்ப ?????? இந்தியா உங்களை மாதிரி போலி சாமியார்களாளையும் கொள்ளை அடிக்கிற அரசியல்வாதிகளாளையும் தான் இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது.. ஆனால் நீங்க மட்டும் சகல வசதிகளோடும் மக்களை ஏமாளியக்கி மக்களை ஏமாற்றி வாழ்ந்துகொண்டு இருக்குறீர்கள்.
Tuesday, January 10,2012 11:10 PM, செல்லப்பன்`s said:
மு..ல்...லைப் பெரியார் என்பதைத் தவறான உச்சரிப்பில் படித்திருப்பார்! இல்லையெனில் இவர்க்கும தண்ணீருக்கும் என்ன தொடர்பு?
Tuesday, January 10,2012 10:53 PM, மக்கள் said:
வெட்கமா இல்லியா எவன பர்த்தி நியூஸ் போடா ?? ஏன் சார் கமெண்ட்ல பார்த்து பயமா ???
Tuesday, January 10,2012 10:46 PM, கள்ளன் மு க said:
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை என்னைப்போல் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்
Tuesday, January 10,2012 10:36 PM, தமிழ் வெறியன் said:
போலி சாமியார்கம் வேண்டாம்!!!!!
Tuesday, January 10,2012 07:29 PM, அப்பாவி ஹிந்து said:
இதனால் என்ன தெரியுது ? ஹிந்து மதத்திற்கு ஒரு நல்ல குரு இல்லையே ? அப்டின்னு என் மனம் நோகுது
Tuesday, January 10,2012 07:51 PM, JOLLY said:
அரசியலல்ல இதெல்லாம் சகஜமப்பா
http://www.maalaimalar.com/2012/01/10184820/mullai-periyar-dam-struggle-ma.html
---------------------------------------------------------------------------------------------------