Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Thursday, January 5, 2012

Nithyananda aaaaaaaaaaaaa !!!!!!!!!!! நித்யானந்தா பூசணிக்காய் சோற்றில் மறைத்த கதை



ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசை வந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சு சாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்களாம்.

இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். "இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது" என்று பேசிக் கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை. இங்கே அதே கதைதான் நடக்கிறது. நீ 98 லட்சம் [பேட்டா செருப்பு விலை மாதிரி இரண்டு கம்மி!!]செலவு பண்ணி, நீ அடிச்ச கும்மாளத்த மறைக்கப் பார்க்கிறாயே கண்ணா!!




ரூ.98 லட்சம் மதிப்பில் புயல் நிவாரணப் பணிகள்: நித்யானந்தா
புதுவை, ஜன.4: புயல் பாதித்த புதுச்சேரி பகுதியில் இன்று காலை வந்திருந்த நித்யானந்தா, தங்கள் ஆசிரமம் சார்பில் ரூ.98 லட்சம் புயல் நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படும் என்றார்.

இதன் முதல் கட்டமாக, ரூ.25 லட்சம் செலவில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, புதிய துணிகள், போர்வைகள் ஆகியவற்றை ஆசிரமத் தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தொண்டர்கள் மூலம் பொக்லைன் இயந்திரங்கள் வைத்து மரங்கள், குப்பைகளை அகற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
http://dinamani.com/

16 comments:

  1. ரூ.98 லட்சம் மதிப்பில் புயல் நிவாரணப் பணிகள்: நித்யானந்தா இவ்வளவும் குண்டலியினில் சம்பாதிச்சதா ராஜா!

    ReplyDelete
  2. எத்தனை பிரேமானந்தா நித்யானந்தாக்கள் வந்தாலும் உங்களை திருத்தமுடியாதும்மா -ஓம்சக்தி

    ReplyDelete
  3. கருவாடு விற்ற காசு நாறவா செய்யும்! மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த மனிதர், இடக்கை கொடுப்பது வலக்கைக்கு தெரியக்கூடாது என்ற தர்மத்தின் தர்மம் கூட இந்த அல்லக்கைக்கு தெரியாது, இந்த விளம்பரம் நிச்சயமாக தன் தவறை மறைக்கத்தானே தவிர வேறு எந்த லட்சியதுக்க்காகவும் இல்லை, நம்மை நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒரு சந்தர்பவாதி இவர்.

    ReplyDelete
  4. எவ்வளவு தான் நல்லது செஞ்சாலும் உன் உண்மை முகத்தை மக்கள் மறக்காது. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடுப்பதினால் உன் பலான விஷத்தை மறந்து மக்கள் உன்னிடம் வருவார்கள் என்று தப்புகணக்கு போடதே..

    ReplyDelete
  5. இந்த விளம்பரம் நிச்சயமாக தன் தவறை மறைக்கத்தானே தவிர வேறு எந்த லட்சியதுக்க்காகவும் இல்லை, நம்மை நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒரு சந்தர்பவாதி இவர்.

    ReplyDelete
  6. இவன் உழைத்த பணமா இது , ஒருவன் நல்ல வழியில் சம்பாதித்தால் கண்டிப்பாக கோடியை பார்க்கவே முடியாது, இவன் எல்லாம் ஒரு ஆளு.

    ReplyDelete
  7. டேய் நித்தி ஓவரா சீன போடாதே. உனக்கு ஒருநாள் ஆப்பு நிச்சயம்டீ.

    ReplyDelete
  8. இந்த --- ரூ.1 லட்சம் செலவு பண்ணால் ரூ.100 லட்சம் செலவு செஞ்சதா சொல்லுவான்

    ReplyDelete
  9. பூசணிக்காய் கதை சூப்பர்.

    ReplyDelete
  10. இயற்கை சீற்றத்தை குறைக்கும் விதமாக கடலோரத்தில் 12 சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜை செய்வேன் - சிவலிங்கம் என்றான் என்னவென்று யாராவது அர்த்தம் சொல்லுங்கள்???

    ReplyDelete
  11. நித்தியானந்தா . உங்களுடைய பெருந்தன்மையை வரவேற்கிறேன் .உங்களுக்கு தைரியம் இருந்தா நேரடியாக கொண்டுபோய் நிதி கொடுங்க பார்போம் .மக்களிடம் உங்களது ஆதரவு எப்படின்னு .ஆனா ஒண்ணுங்க இந்த சமூகத்துல உங்களமாதிரி இருந்த தங்க பணம் கோடி கோடி யாக சம்பாதிக்க முடியுது .படிச்சவன் .நல்லவன்.இவுங்களெல்லாம் நடு ரோட்ல திரியிரங்க ஒரு வேலை இல்லாம

    ReplyDelete
  12. ஊரை ஏமாற்றி சம்பாதித்த பணத்தால் யாருக்கு பயன் வேண்டும்? அவன் பணத்தை அவனே வைத்து காம விளையாட்டுகள் விளையாடட்டும். தியான பீடங்கள், மடங்கள் ஆகியவை திருடர்களின் புகலிடமாகி விட்டன. மரணம், இயற்கை அழிவுகள் ஆகியவை தவிர்க்க முடியாதவை. என்ன சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தாலும், என்ன துர்கா பிரதிஷ்டை செய்தலும், இயற்கை சீற்றங்களை நிறுத்த முடியாது. என் என்றால் சிவனும் துர்கயுமே இயற்கையும். திருமூலரின் திரு மந்திரத்தை படியுங்கள். "ஆசை அறுமின்காள், ஆசை அறுமின்காள் , ஈசனோடாயினும் ஆசை அறுமின்காள், ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விட விட ஆந்த்தமாமே ". இதை கூர்ந்து படித்து அர்த்தம் புரிந்துகொண்டால், எவனும் கோவில் பக்கமும் போகமாட்டான். சாமியரிடமும் போக மாட்டன்

    ReplyDelete
  13. http://etiroli.blogspot.com/2010/03/blog-post_22.html#comment-form

    ReplyDelete
  14. பஞ்சை போட்டு நெருப்பை மறைபவன் பைதியகாரனடா....பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா..

    ReplyDelete
  15. சாப்பாடு கொடுத்து விட்டால் பாவம் கழிந்து விடுமா? ஒரு பூஜைக்கு ஐம்பதாயிரம் அதுவும் கிரெடிட் கார்டில் பேமென்ட் கொடுத்தால் தான் பூஜை மிடியாக்கள் இது போன்றவர்களை பெரிது படுத்த வேண்டாம்

    ReplyDelete
  16. இபு செய்து என்ன புண்ணியம் ரஞ்சிதா வழக்கு இன்னும்முடிய வில்லை மக்கள் ஓரி போதும் மறக்க மாட்டார்கள்

    ReplyDelete