Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Wednesday, January 11, 2012

I will Fight for Mullai Periyar Dam Issue: Nithyananda Interview in Madurai


முல்லை பெரியாறு அணைக்காக போராட்டம் நடத்துவேன்: மதுரையில் நித்யானந்தா பேட்டி

மதுரை அண்ணாநகர் வண்டியூர் மெயின்ரோட்டில் இன்று காலை நித்யானந்தா தியான பீடம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மதுரை ஆதீனம் தலைமை தாங்கினார். நித்யானந்தா ஆசிரம கொடியை ஏற்றி தியான பீடத்தை திறந்து வைத்து ஆன்மீக உரையாற்றினார்.
பின்னர் நிருபர்களுக்கு நித்யானந்தா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தியான பீடம் மதுரை நகர மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. தியான பீடத்தில் யோகா, தியானம், மனசம்பந்தமான வகுப்புகள் நடத்தப்படும். விரைவில் திருப்பரங்குன்றத்தில் நித்யானந்தா ஆசிரம் தொடங்கப்படும். மேலும் அங்கு 100 படுக்கைகள் கொண்ட இலவச ஆஸ்பத்திரியும் தொடங்கப்படும். இந்த மருத்துவமனை ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுச்சேரி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது ஆசிரமம் சார்பில் ரூ.96 லட்சம் நிவாரண தொகையாக வழங்கி உள்ளோம். மேலும் நானே நேரடியாக சென்று களப்பணியில் ஈடுபட்டேன்.
151 நாடுகளில் தீட்சதம் பெற்ற ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். தொடர்ந்து எங்களது ஆசிரம பக்தர்கள் அதிகரித்து வருகிறார்கள். 1500 சன்னியாசிகள் ஆசிரமத்தில் உள்ளனர். நான் ஆசிரமத்தில் இருந்தே பொது பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இருமாநில பிரச்சினை என்றாலே அந்த பிரச்சினை தேசியமயமாக்கப்பட வேண்டும்.
ஏனென்றால் உணர்வுகளை தூண்டி நாட்டை துண்டாக்க இடம் கொடுக்கக் கூடாது. முல்லை பெரியாறு பிரச்சினையில் நான் இதுவரை போராட முடிவு செய்யாமல் இருந்தேன். விரைவில் முல்லை பெரியாறு அணைக்காக போராடுவேன். அது எந்த மாதிரியான போராட்டம் என்று பின்னர் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை ஆதீனம் கூறுகையில், நித்யானந்தாவின் ஆன்மீக பணிகள் பாராட்டுக்குரியது என்று கூறினார். பின்னர் நித்யானந்தா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக மதுரை வந்த நித்யானந்தாவுக்கு நித்யானந்தா தீர சேவாசேனா, நித்யானந்தா இளைஞரமைப்பு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கருத்து COMMENTS ;

Wednesday, January 11,2012 02:22 PM, சென்னை பாபு said:

அது எப்படி இவங்களால மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பேச முடியுது. எனக்கெல்லாம் இன்னும் அந்த ஸீன் கண்ணுலேயே ஓடிக்கிட்டு இருக்கு. முடியலே ...........

Wednesday, January 11,2012 12:57 PM, ஏமாளி said:

ரஞ்சிதா கூட சேர்ந்தா...

Wednesday, January 11,2012 10:13 AM, ram said:

151 நாடுகளில் தீட்சதம் பெற்ற ஒரு கோடி பக்தர்கள் உள்ளனர். தொடர்ந்து எங்களது ஆசிரம பக்தர்கள் அதிகரித்து வருகிறார்கள். 1500 சன்னியாசிகள் ஆசிரமத்தில் உள்ளனர் தம்பி நித்தியானந்த உன் ஆசிரம பக்தர்கள் மொத்தம் 100 குட இல்ல !!.

Tuesday, January 10,2012 11:59 PM, பக்தன் said:

உங்களோட அடுத்த படம் ரிலீஸ் எப்ப ?????? இந்தியா உங்களை மாதிரி போலி சாமியார்களாளையும் கொள்ளை அடிக்கிற அரசியல்வாதிகளாளையும் தான் இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது.. ஆனால் நீங்க மட்டும் சகல வசதிகளோடும் மக்களை ஏமாளியக்கி மக்களை ஏமாற்றி வாழ்ந்துகொண்டு இருக்குறீர்கள்.

Tuesday, January 10,2012 11:10 PM, செல்லப்பன்`s said:

மு..ல்...லைப் பெரியார் என்பதைத் தவறான உச்சரிப்பில் படித்திருப்பார்! இல்லையெனில் இவர்க்கும தண்ணீருக்கும் என்ன தொடர்பு?

Tuesday, January 10,2012 10:53 PM, மக்கள் said:

வெட்கமா இல்லியா எவன பர்த்தி நியூஸ் போடா ?? ஏன் சார் கமெண்ட்ல பார்த்து பயமா ???

Tuesday, January 10,2012 10:46 PM, கள்ளன் மு said:

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை என்னைப்போல் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்

Tuesday, January 10,2012 10:36 PM, தமிழ் வெறியன் said:

போலி சாமியார்கம் வேண்டாம்!!!!!

Tuesday, January 10,2012 07:29 PM, அப்பாவி ஹிந்து said:

இதனால் என்ன தெரியுது ? ஹிந்து மதத்திற்கு ஒரு நல்ல குரு இல்லையே ? அப்டின்னு என் மனம் நோகுது

Tuesday, January 10,2012 07:51 PM, JOLLY said:

அரசியலல்ல இதெல்லாம் சகஜமப்பா

http://www.maalaimalar.com/2012/01/10184820/mullai-periyar-dam-struggle-ma.html

---------------------------------------------------------------------------------------------------

TWITTER ; COMENTS ONLINE NITHYANANDA for நித்யானந்தா
  • Tweets ;

Refine results »


chinnaapaiyan chinnapaiyan

@

@RajanLeaks LOl:))முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-)

6 minutes ago

talapuli rakesh chandra

அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா,தானே வந்தது கூட பரவால்ல,தக்காளி நீஎல்லாம் பேசுற அளவுக்கு தமிழ்நாடு நாதிஅத்து போச்சுன்னு நெனக்கிரப்ப தான்

38 minutes ago

asivasangar A sivasangar

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-) -- RajanLeaks (@RajanLeaks)

40 minutes ago

talapuli rakesh chandra

இரு மாநில பிரச்சனை என்றாலே அது தேசியமயமாக்கப்பட வேண்டும்-நித்யானந்தா.,நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு .,இதுல ஊளையிட்டுகிட்டு வேற வருதா ..!

53 minutes ago

talapuli rakesh chandra

நித்யானந்த ரூ.96 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் -அம்மாக்கு இந்த ஆட்சில ஒரு சங்கராச்சாரியார் சிக்கிட்டாறு .,ஸ்டார்ட் மியூசிக்

58 minutes ago

talapuli rakesh chandra

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு,இவிங்கல்ட இருந்து எவ்ளவு அடி வாங்கிருக்கேன்,கவுன்சிலர் ஸ்நேக் பாபு வாழ்க

1 hour ago

StanlyJoseph Stanly™

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #அணையைத் திற தண்ணீர் வரும்

1 hour ago

RajanLeaks theTrendMaker™

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா # சுவாமி இது அந்த அணை இல்ல வேற அணை! ;-)

1 hour ago

Pilojan pilojan

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு nblo.gs/szJ3e

1 hour ago

vmnews Vanakkam Malaysia

முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராட்டம்: நித்யானந்தா அறிவிப்பு: மதுரை, ஜனவரி 11- முல்லைப் பெரியாறு அணைக்காக போராட... bit.ly/zwtyhx

1 hour ago

vtviji kishok

RT @kaalachakkaram: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # நீ வந்தா வேற பஞ்சாயத்து ஆயிடும் # கைய புடிச்சி இழுத்தியாடா....

2 hours ago

vtviji kishok

RT @kaalachakkaram: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # : காசு எல்லாம் வேணாம் (cont) wl.tl/WzfQb

2 hours ago

kaalachakkaram ராஜா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # நீ வந்தா வேற பஞ்சாயத்து ஆயிடும் # கைய புடிச்சி இழுத்தியாடா....

2 hours ago

kaalachakkaram ராஜா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # : காசு எல்லாம் வேணாம் சும்மாவே.... கவுண்டர்: நீங்க பண்ணிட்டாலும்.....

2 hours ago

svenkadesh svenkadesh

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு-வர வர கொசு தொல்லை தாங்க முடியலப்பா..

2 hours ago

kaalachakkaram ராஜா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # அதுக்கு எல்லாம் வேற ஆள் இருக்காங்க, வேற இடம் பாரு

2 hours ago

kaalachakkaram ராஜா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # உன்னோட ஆரம்பம் எல்லாம் நல்லா இருக்கு, பினிஷ் சரி இல்லையேப்பா

2 hours ago

ubaisaji உபைதுல்லா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # சாமி அது முல்லை. நீங்க நினைக்கிறது இல்ல.

2 hours ago

YesTN Sakthi

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா # இந்தாளுகிட்ட லேசா அரசியல் வாடை வீசுது! கலைஞரே கப்புன்னு அமுக்குங்க!

3 hours ago

Its_ArunS அருண் சுப்ரமணியன்

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா#எப்புடி??ரஞ்சிதாவோட போராடுனீங்களே அந்த மாதிரியா??

3 hours ago

Tottodaing Vadivel

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # ”குண்டலினி எழுப்பி, அவிங்கள அடக்கப் போறாரோ?!

3 hours ago

i_am_mano மனோ

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா# "அணை"காக போராடுறது தானே உங்க வழக்கம்.

3 hours ago

ubaisaji உபைதுல்லா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # ஓகே போ "ராடு"....ஹி..ஹி..

3 hours ago

k7classic C.Kesavan

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # அப்படியே காவிரிக்காவும் போராடு தம்பி.. கர்நாடகால இருந்தே அனுப்பிடுவானுங்க

3 hours ago

karthibsr karthi

RT @StanlyJoseph: முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #ஏற்கனவே ரஞ்சிதாவை அணைத்து போராடிய அனுபவம் இருக்குல... கலக்குங்க

3 hours ago

StanlyJoseph Stanly™

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா #ஏற்கனவே ரஞ்சிதாவை அணைத்து போராடிய அனுபவம் இருக்குல... கலக்குங்க

3 hours ago

Udhay_prabu உதய் பிரபு

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்:நித்யானந்தா # ரஞ்சிதாவுக்காக மட்டும் இல்ல ரஞ்சி போட்டிக்காகவும் நீங்க ஆடுவிங்கனு எங்களுக்கு தெரியுமே

3 hours ago

iyyappandece iyyappanl

//முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு//என்ன கொடுமை சார் இது ரஞ்சிதா வருவாங்களா ?

3 hours ago

thatsTamil Oneindia Tamil

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா ow.ly/8pg1g

4 hours ago

trichyit Trichy IT

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு goo.gl/fb/3ERMM

4 hours ago

Pethusamy பெத்துசாமி

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடப் போகிறார் நித்யானந்தா. #முல்லைங்கிறது ஒரு பொண்ணோட பேருன்னு நெனச்சிக்கிட்டார் போல

4 hours ago

ubaisaji உபைதுல்லா

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு # அதானே "அணை"க்கனா இவர் எப்பவுமே ரெடிதான்.வாங்க உங்களுக்கு தான் வெயிட்டிங்.

4 hours ago

m_suresh_india M.Suresh

//முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுவேன்: நித்யானந்தா அறிவிப்பு//என்ன கொடுமை சார் இது

4 hours ago

naiyandi நையாண்டி

தியானம் செய்யலாமென கண்களை மூடினேன்! நித்யானந்தா & கோ ஞாபகத்திற்கு வருகிறார்கள்!

8 hours ago

gundubulb குண்டு பல்பு A1+ve

RT @iamkarki //தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருப்பேன் - ரஞ்சிதா// #தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியம்.

10 Jan

talapuli rakesh chandra

புதுவை- கடலூரில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் நித்யானந்தா ஆசிரமம்.,ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியத எப்படி சிவாஜி .....

10 Jan

GaneshPadmanabh Ganesh Padmanabhan

@

திருநள்ளாறு கோவிலில் நித்யானந்தா வழிபாடு:# இனி..சனி பகவானுக்கு ...என்ன `பரிகாரம்`பண்ணணுமோ?@chitraravi

9 Jan

GaneshPadmanabh Ganesh Padmanabhan

திருநள்ளாறு கோவிலில் நித்யானந்தா வழிபாடு:# இனி..சனி பகவானுக்கு ...என்ன `பரிகாரம்`பண்ணணுமோ?


http://twitter.com/#!/search/realtime/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE

Tuesday, January 10, 2012

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நித்யானந்தர் தரிசனம்

காரைக்கால், ஜன.8-
நித்யானந்தா சாமியார் நேற்று திடீரென்று திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்தார். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருந்து வருவதால், அவரை தேவஸ்தான கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் சிறப்பு வழியாக கோவிலுக்குள் அழைத்து வந்தார்.  
அவருடன் அவரது ஆண், பெண் சீடர்கள் பலரும் வந்திருந்தனர். கோவிலில் உள்ள சொர்ணகணபதி, சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜர், அம்பாள் சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார்.
தொடர்ந்து பகவான் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். அனைத்து வழிபாடுகளையும் சுமார் 20 நிமிடங்களில் விரைவாக முடித்துக் கொண்ட அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எந்த வாகனத்தில் வந்தார்? அவருடன் யார்? யாரெல்லாம் வந்தனர்? என்று சரிவர யாருக்கும் தெரியவில்லை.
அவர் வருவதற்கு சற்று முன்னதாக கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் நித்யானந்தாவின் சீடர் ஒருவர் கோவிலுக்குள் வந்து சுவாமி எந்தெந்த இடங்களுக்கு சென்று வழிபட வேண்டும்? என்பதை நேரில் பார்த்து விட்டுச் சென்றார். அதன் பின்னரே நித்யானந்தா கோவிலுக்குள் வந்து பகவானை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலுக்குள் திடீரென்று நித்யானந்தா சுவாமிகளைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். நித்யானந்தாவின் வருகையை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 http://www.maalaimalar.com/2012/01/08132458/Nithyanandha-worship-in-Thirun.html
COMMENTS   
கருத்து 







Tuesday, January 10,2012 11:41 AM, வெங்கட் said:
சற்று சரியாக படியுங்கள், இவன் எங்கு சென்றாலும் பெண் பக்தர்கள் இல்லாமல் செல்வதில்லை. இவனை ஏன் தமிழ் நாட்டில் உள்ள புனிய ஸ்தலமான கோயில்களுக்கு அனுமதிக்க படுக்கிறான். இவனால் கோயில்கள் அசுத்தம் ஏற்பட்டுவிடும். கோயில்கள் பக்க்திக்கு, மரியாதைக்கும் உரிய இடம் கோயில், அதை மதிக்க வேண்டுமோ தவிர இவனால் போலி சாமியார்கள் மிதிக்க கூடாது.
-----------------------------------------------------------------------------------------------------------------
Monday, January 09,2012 08:09 PM, ஜெ said:
இக்காலத்தில் காவி கட்டிய இப்படியான சாமிகளும் அவர்களது சீடர்களும் உலகத்தை அழிக்கவந்த "சாத்தான்கள்"... துர்க்கை, முருகன், ஹனுமான் போன்ற தெய்வங்களின் காயத்திரி மந்திரத்தை தினமும் ஜெபித்து இவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்... தலைவிதியை மாற்ற யாரால் முடியும். 
-----------------------------------------------------------------------------------------------------------------
Monday, January 09,2012 08:02 PM, ஜெ said:
கலியுகம் சரியாக நடக்கிறபோது இப்படியான சாமிகள் உருவாகுவார்கள் என்று வியாச முனிவர் "வியாஸ்ய பாஷ்யம்" என்கிற நூலில் சொல்லியிருக்கிறார்... காவிகட்டிய சாமிகளை நம்பி மோசம் போகாமல், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களை தினமும் தியானம் செய்து துன்பங்களில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்ளுங்கள் !!..ஆஞ்சநேய காயத்திரியை மனம் அமைதியாக இருக்கிறபோதேல்லாம் ஜெபித்துவர நல்ல பாதுகாப்பும் உங்களது பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வும் நிச்சயமாய் கிடைக்கும்... இது உறுதி !!.. அவர் நல்ல காவல் தெய்வம். இத்தகைய சாமிமார்கள் உங்களுக்கு தவறான பாதைகளை காட்டி தமக்கென ஒரு CULT ஐ உருவாக்கி மீழமுடியாத அழிவுக்குள் தள்ளிவிடுவார்கள். உங்கள் வீட்டு பெண்களிடமும் பணத்திலுமே இவர்களது கண் இருக்கும். "குற்றமற்ற அறிவையே குருவாக அடையவேண்டும்".. இஷ்ட தெய்வங்களை குருவாக ஏற்று தியானம் செய்துவர வாழ்க்கையில் நல்ல திருப்பம் நிச்சயமாய் ஏற்படும்... ரஞ்சிதாவுடன் காமக்கலை பயின்றது அவரது PERSONAL விஷயம்... முதலில் சன்யாசி என்ற பெயரிலோ சுவாமி என்ற பெயரிலோ காவியை கட்டாமல் யாரையாவது திருமணம் செய்துகொள்ளட்டும்... தெய்வங்கள், முனிவர்கள், ரிஷிகள் எல்லோருக்கும் "மனைவிகள்" உண்டு... "காமசூத்திரம்", "கொக்கோகம்" என்ற நூல்கள் கூட ரிஷிகளாலேயே எழுதப்பட்டது... சிற்றின்பம் என்பது பேரின்பத்தின் அஸ்திவாரம். தர்மம் "கிருஹஸ்தம் என்கிற ஒரு நிலையின் பிற்பாடுதான் "வனப்பிரஸ்தத்தை" உபதேசித்தது... பண்டைக்கால ரிஷிகள் "காமத்தை" இறைவனுடன் ஆத்மார்த்தமாக ஒன்று சேர்வதற்கான ஒரு பயிற்சியாகவே (யோகமாக) ஒரு ஒழுக்கத்துடன் கருதினார்கள். எந்தப் பெண்ணிடமும் "CONTRACT" SIGN பண்ணவில்லை !!... பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம் சன்யாசம் என்பதுதான் தர்மம் வகுத்த ஒரு ஒழுக்கமான வழிமுறை !!... 
----------------------------------------------------------------------------------------------------------------
Monday, January 09,2012 03:48 PM, swaminathan said:
காவி கட்டியவன் எல்லாம் உண்மையான துறவி அல்ல . இப்படியான போலி சாமியார்களின் காலில விழுவதை நிறுத்துங்கள் . உங்களை பெற்ற தாய்தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் அவர்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால் அதுவே சிறந்த தொண்டு ஆகும் . 
----------------------------------------------------------------------------------------------------------------
Sunday, January 08,2012 11:06 PM, பக்கிரி சாமி said:
சனியனே சனியனை பார்க்க போனால் அந்த சனியனே இந்த உலகை விட்டு பொய் விடும் .இவனே கடவுள் என்கிறான் அப்புறம் எது கோவில் கொவில போறன் . மக்களே கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள் . இது போல் ஆசாமிகளை நம்பதிர்கள் . கடவுள் ஒருவனே . சனியனும் இல்லை . முனியும் இல்லை . கடவுள் ஒருவன் . 
-----------------------------------------------------------------------------------------------------------------
Sunday, January 08,2012 09:22 PM, guna said:
சனியன் சக்கடையக்கு போலீஸ் பாதுகாப்பு வேற அறியாமை உள்ள மக்கள் இர்ருக்கும் வரை உங்களுக்கு கொண்டாட்டம்தான்.. 
-----------------------------------------------------------------------------------------------------------------
Sunday, January 08,2012 08:57 PM, arun said:
இந்தச் சாமிக்கெல்லாம் ஒரு போலிஸ் பாதுகாப்பு.... நாடு எங்கே போகிறது...?????????? 
-----------------------------------------------------------------------------------------------------------------
Sunday, January 08,2012 08:07 PM, arivali said:
சனிக்கே சனியனா? சபாஷ் சரியான போட்டி 
------------------------------------------------------------------------------------------------------------------
Sunday, January 08,2012 09:11 PM, தில்லு துரை said:
நித்தி ரஞ்சிதாவுடன் இணைந்தது அவர்களின் தனிப்பட்ட விஷயம். சன் டிவி செய்தது மிகப்பெரிய தவறு. நித்தி சாமியாரை பிடித்தால் ஆசி பெறு!! இல்லையேல் சும்மா இரு!! அவர் யாரையும் வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடவில்லை. உலகில் வாழ்ந்த பல சாமியார்கள் மேல் பல்வேறு அழுக்கு உண்டு. ஆனாலும் அவர்கள் சொன்னதை பின்ப்பற்றும் பல கோடி மக்கள் உண்டு. பெண் விஷயத்தில் அதிக சல்லாபம் செய்தவர் சொன்ன மதம் தான் இன்று உலகில் வேகமாக வளரும் மதம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவர் இறந்த பிறகு இவர் சொல்லும் "கதவை திற" மதமும் பிரபலமாகும்!!!! 
---------------------------------------------------------------------------------------------------------------
On Sunday, January 08,2012 10:40 PM, தில்லு துரை said :
கடவுள் மனிதனையும், விலங்கையும், தாவரத்தையும் மற்றும் அனைத்தையும் ஆணாகவும், பெண்ணாகவும் தான் படைத்தார். ஆண் பெண் இரண்டும் சேர்வது தான் இயற்கை. அதுதான் வாழ்க்கை. ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வாழ வேண்டும் அல்லது நான்கு பெண்களுடன் வாழலாம் என்பது மனிதன் போட்ட சட்டங்கள். இவன் இவளோடு, இவள் இவனோடு மட்டுமே வாழ வேண்டும் என்பது மனிதனின் சுயநலத்தால், பிரச்சினை இல்லாமல் இருக்க, ஆறறிவால் மனிதன் தனக்கு தானே ஏற்ப்படுத்தி கொண்ட சட்டங்கள். விலங்குகளுக்கு இந்த சட்டங்கள் இல்லை. அவைகளுக்கு ஆன்மீகமும் கிடையாது. ஆன்மீகத்தில் இருக்கும் ஒருவர் ஒரு பெண்ணோடு உறவு வைத்து கொள்ள கூடாது என்று சட்டங்கள் இல்லை. அப்படி மற்றவர்கள் நினைப்பது முட்டாள்தனமானது. நீங்கள் பார்வையை மாற்றுங்கள். பாதை சரியாக தெரியும். நித்தி மேல் தப்பு இல்லை என்பது புரியும். இதை அறிய ஏழறிவு வேண்டும்!!!!! 
---------------------------------------------------------------------------------------------------------------- 
 
On Monday, January 09,2012 12:42 AM, murugan said :
ஆண் பெண் இரண்டும் சேர்வது தான் இயற்கை. அவன் செய்து இருக்கிறான் ஓகே ஒரு தாலி கட்டி செய்து கொள்ளட்டும் இல்லை என்றால் அது விபச்சாரம் இதை புரிந்துகொண்டு பேசுவது நலள்ளது,அதை விட்டுவிட்டு அவன் கதவை திற சொன்ன நீங்கள் எதை திறகிரிகள் இவனுக்கு மற்றவருக்கு அறிவுரைகூற என்ன தகுதி உள்ளது என்பதை புரிந்து கொண்டு இப்படிப்பட்ட போலி சாமியார்களை நாட்டை விட்டு துரத்துங்கள்,உங்களை போன்ற இருக்கும் வரை நம் நாடு உருபடாது
---------------------------------------------------------------------------------------------------------------- 
 
Sunday, January 08,2012 08:57 PM, arun said:
இந்தச் சாமிக்கெல்லாம் ஒரு போலிஸ் பாதுகாப்பு.... நாடு எங்கே போகிறது...?????????? 
-----------------------------------------------------------------------------------------------------------------
http://www.maalaimalar.com/2012/01/08132458/Nithyanandha-worship-in-Thirun.html

Monday, January 9, 2012

Nithyananda negotiating to buy a hospital' மருத்துவமனையை வாங்க பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளதுவெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலைபேசிவருவதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார்.   இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.

அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது.   இதிலிருந்து தப்பினால் போதும் என அத்திட்டத்தை அப்போதுகைவிட்டிருந்தார்.

தற்போது அவர் மருத்துவமனையை வாங்க நேற்றும் இன்றும்திருவண்ணாமலையில் தங்கி நேரிடையாக பேரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.

 http://ottran.com/archives/8889

 

 

Sunday, January 8, 2012

Is Nithyananda really an 'avatar'? Rs. 1.7 Lakhs worth destroyed in a fire in Nithyananda Dhyanapeetam

 Nithyananda's website says - 'Dial an AVATAR' if you have ANY problem, and Avatar Nithyananda will fix it immediately! But a look at 2 recent news articles regarding trouble in his ashrams makes one wonder whether he is really an avatar as he claims, and whether  he really help anyone!!!
 According to the news reports (below) thieves stole money from his Bidadi ashram, and now fire has destroyed materials in another Nithyananda Dhyanapeetam center in Tamil Nadu.  So did the devotees in the center forget to 'Dial the Avatar' for help? Or did they call Nithy and all he could do was pray that the "real God" will help them??? Don't forget that Nithy himself was recently in hospital for medical help. Of course we heard the cover-up that he went to heal some patient! But his ashram failed to explain what/who he was healing in a diagnostic center, which he visited shortly after the hospital visit! Hmmm! Maybe the machines needed some healing!!!
Nithy claims he is GOD but If he can't help himself, his own ashrams, ashram residents and devotees from trouble, 
then how on earth can he help anyone else? Mr. Nithyananda, clearly you are NOT GOD since you cannot help even those who trust you! So stop making a fool of yourself by calling yourself an Avatar and stop fooling the public!!!!!!



Burglars allegedly looted cash and a mangal sutra from a temple on the premises of Nithyananda Dhyanapeetam in Bidadi in Ramanagaram district in the early hours of Wednesday.
The thieves entered the premises by scaling the compound wall and looted the ornaments and cash from the hundi (cash box) of Anandeshwari temple near the banyan tree.
As many as two dozen private security personnel were guarding the Dhyanapeetam when the incident took place. The miscreants broke open the hundi by using hammers and iron rods.
However, no one noticed the burglary episode, an officer at the Bidadi police station said.
According to the police, the ashram residents were asleep when the alleged incident took place, but came to light at 5 a.m. when Nithya Shivananda of Dhyanapeetam came to perform puja. The police were later alerted.
“We have registered the case and launched the manhunt to nab the thieves,” an officer at the Bidadi police station said.

 http://www.thehindu.com/news/cities/bangalore/article2757127.ece
--------------------------------------------------------------------------------------------------------------

"நித்தி' தியான பீடத்தில் தீ விபத்துரூ.1.70 லட்சம் பொருட்கள் நாசம்


மேட்டூர்: மேட்டூர், ராமன்நகர் நித்யானந்தா தியான பீடத்தில் நேற்று மதியம்

ஏற்பட்ட தீ விபத்தில், 1.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்னணு சாதனங்கள்

சேதமானது.

மேட்டூர், ராமன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின் ஊழியர்

பெரியசாமி. இவர், தனது வீட்டை நித்யானந்தா தியான பீடத்துக்கு வாடகைக்கு

விட்டிருந்தார். வீட்டில் தியானபீட நிர்வாகி பூபதி குடும்பத்துடன்

வசிக்கிறார். வீட்டின் மொட்டை மாடியில் கூரை வேயப்பட்ட அறையில்,

நித்தியானந்தா தியானபீடம் செயல்படுகிறது.

தியான பீடத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தியான பயிற்சி அளிப்பதற்காக,

லேப்-டாப், கம்யூட்டர், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள்

பொருத்தப்பட்டிருந்தது. வாரம்தோறும் ஞாயிற்று கிழமை காலை, நித்யானந்தா,

வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பக்தர்களுக்கு தியான பயிற்சி வழங்குவார்.

அதை, கம்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்து பக்தர்கள் பயிற்சி பெறுவர்.

இந்நிலையில், நேற்று மதியம் தியானபீடத்தின் கூரை திடீரென தீபற்றி எரிந்தது.

மளமளவென தீ பரவியதால், தியான பீடத்தில் இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள

லேப்-டாப், கம்யூட்டர், ஹோம் தியேட்டர், பூஜை பொருட்கள் தீயில் கருகியது.

மேட்டூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் அசம்பாவிதம்

தவிர்க்கப்பட்டது.தியான பீட நிர்வாகி பூபதி கூறுகையில், ""தியான பீடத்தில்

உள்ள மின்சாதனம் அல்லது மின்னணு சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக

தீவிபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி சதிவேலை நடந்திருக்க

வாய்ப்பில்லை. தியான பீடம் விரைவில் சீரமைக்கப்படும்,'' என்றார்

http://tamil.yahoo.com/%E0%AE%A8-%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-225200762.html

Friday, January 6, 2012

Nithyananda movie in telugu -Sivaji in Ayyare Movie Ready to Release





Ayyare, which has Rajendra Prasad in the lead role, is going to hit the screens on January 20. Rajendra Prasad is playing the role of a fake god man in this film. The movie has struggled a lot to get clearance from censor board a while ago as Swami Nithyananda has approached the court and alleged that the film was targeted at him.

The film is produced by Sudhakar Babu and Rangana Achchappa. According to the producers, the movie is a clean comedy entertainer with a social message. Sagar Chandra, a former associate of Ravi Babu has directed this movie on Preetam Productions banner.



http://www.newsofandhra.com/rajendra-prasad-ayyare-on-january-20/

The film also has Sivaji as an engineering pass out and Sai Kumar playing the role of a cop. Anisha Singh played the female lead of the film.
Incoming search terms:

Thursday, January 5, 2012

Nithyananda aaaaaaaaaaaaa !!!!!!!!!!! நித்யானந்தா பூசணிக்காய் சோற்றில் மறைத்த கதை



ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசை வந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சு சாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தார்களாம்.

இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். "இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது" என்று பேசிக் கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை. இங்கே அதே கதைதான் நடக்கிறது. நீ 98 லட்சம் [பேட்டா செருப்பு விலை மாதிரி இரண்டு கம்மி!!]செலவு பண்ணி, நீ அடிச்ச கும்மாளத்த மறைக்கப் பார்க்கிறாயே கண்ணா!!




ரூ.98 லட்சம் மதிப்பில் புயல் நிவாரணப் பணிகள்: நித்யானந்தா
புதுவை, ஜன.4: புயல் பாதித்த புதுச்சேரி பகுதியில் இன்று காலை வந்திருந்த நித்யானந்தா, தங்கள் ஆசிரமம் சார்பில் ரூ.98 லட்சம் புயல் நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படும் என்றார்.

இதன் முதல் கட்டமாக, ரூ.25 லட்சம் செலவில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, புதிய துணிகள், போர்வைகள் ஆகியவற்றை ஆசிரமத் தொண்டர்கள், தன்னார்வ தொண்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தொண்டர்கள் மூலம் பொக்லைன் இயந்திரங்கள் வைத்து மரங்கள், குப்பைகளை அகற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
http://dinamani.com/

Saturday, December 31, 2011

Happy New Year 2012



                              Greetings and best wishes to all
                                for a very Happy New Year
                              filled with peace and prosperity!

                                   2012 is a special year

                             Much awaited for many reasons!
                              This will be the year of light
                       And truth will win over the dark forces!
                        Truth will triumph soon!!

Thursday, December 22, 2011

Nithyananda should be tried soon and punished!!

An excellent article where the speaker raises several valuable and important questions to be pondered by the public and answered by Nithyananda!

[Will post translation soon. Tamil readers are welcome to send your translations as well]


நித்யானந்தாவின் வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனையைத் தருக! வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! கி.வீரமணி


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்


பாலியல் குற்றவாளி நித்யானந் தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் தள்ளவேண்டும் என்றும், அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தித் தண்டனை அளிக்க வேண்டும் என்றும், இவற்றை வலியுறுத்தும் வகையில் திராவிடர் கழக மகளிரணி, இளை ஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மனித சக்திக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர் நிலையில் இருந்தாலும் சரி, அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள் (விடுதலை 20.5.1948) என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

குறிப்பாக சாமியார்களை இந்த அளவுகோல் பார்வையில் பார்த்தால், அவர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் செப்படி வித்தைகள் என்பவையெல்லாம் போலியானவை. திட்டமிட்ட வகையில் மோசடியாக அரங்கேற்றப்பட்டவை என்பதை எளிதிற் விளங்கிக் கொள்ளலாம்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பதையும் அன்றாட தகவல்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கின்றன.

மக்கள் மத்தியில் பரம்பரைப் பரம்பரையாக ஊறிக் கிடக்கும் பக்தி என்னும் திரை அவர்களின் கண்களை மறைக்கின்ற காரணத்தால், உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும்கூட, அந்தச் சாமியார்களைப் புறக்கணிக்கும் துணிவு முழுமையாக வரவில்லை.

இந்தப் பாமரத்தனமான பக்தர்களின் கோழைத் தனம்தான் நித்யானந்தா போன்றவர்களுக்கு மறுபடியும் தலையை வெளியுலகுக்குக் காட்டக் கூடிய துணிச்சலைத் தருகிறது.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில் நான் கிருஷ்ணனாம், நீ என்னோட கோபிகையாம்! என்ற வசனத்தை தம் பக்தைகளிடம் அடிக்கடி சொல்லக் கூடியவர் இந்த நித்யானந்தா! என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை!.

நித்யானந்தா தான் செய்யும் காம வெறியாட்ட ஆபாசங்களை சட்ட ரீதியாக ஆக்கிட செய்திருக்கும் ஏற்பாடு இந்த ஆசாமி எவ்வளவுப் பெரிய ஆபத்தானவர், ஆபாசக்காரர் என்பதற்கான ஆதாரமாகும்.

தன் பக்தைகளிடம் இந்த வகையில் ஒப்பந்தம் போட்டுக் கையொப்பம் வாங்கி வைத்து விடுவார். பாலுறவு மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற ஆபாசமான தகவல்கள் 430 பக்கங்களைக் கொண்ட அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கின்றன.

குறிப்பிட்ட நடிகையுடன் சாமியார் நடத்திய சல்லாபங்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில்தான், அவரது நீண்ட கால ஆபாச லீலைகள் மக்கள் மத்தியில் அம்பலமானது. பக்தர்களே அவரது ஆசிரமங்களையும், உடைமைகளையும் அடித்து நொறுக்கினர்.

தன்மீது திட்டமிட்ட வகையில் பழி சுமத்தப்பட்டு இருக்கிறது என்று இப்பொழுது சென்னைக்கு வந்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கும் இந்த சாமியார், ஏன் வட மாநிலங்களில் அப்பொழுது ஓடி ஒளிந்தார்?

ஜாமீனில் வெளிவந்து வழக்கு பாதிக்கும் வகையில் பேட்டி கொடுக்கலாமா?

இப்பொழுதுகூட ஜாமீனில்தான் வெளியில் வந்துள்ளார். வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வழக்கைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகள்மீது தனது செல்வாக்கைத் திணிக்கும் தன்மையிலும் பேட்டி கொடுத்திருப்பது சட்டப் பார்வையில் சரியானதுதானா?

ஜாமீனை ரத்துசெய்து மீண்டும் அவரை சிறையில் தள்ளுவதற்கு சட்ட ரீதியாகவே வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வீடியோ போலியானதல்ல என்று அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்டு, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருநாடக மாநிலக் காவல்துறையும், அட்வகேட் ஜெனரலும்கூட கூறியுள்ள நிலையில் அது போலியானது என்று சாதிக்கப் பார்க்கிறார் நித்யானந்தா. பெங்களூரில் நீதிமன்றத்தில் அதனை நிரூபித்து வெளியில் வர வேண்டியது தானே சம்பந்தம் இல்லாமல் சென்னைக்கு வந்து ஆர்ப்பரிப்பானேன்?

ஆண்டவனுடன் அவர் பேசும் (?) ஆன்மீக சக்தி எங்கே போயிற்று? எதற்காகக் காவல்துறையிடம் புகார் கொடுக்கிறார்?

18 மாதங்களுக்குப் பிறகு நித்யானந்தா சென்னைக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து இருப்பதும், குறிப்பிட்ட ஊடகங்கள்மீது காவல் துறையிடம் புகார் கொடுத்திருப்பதும் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் பேசி இருப்பதும் எதன் அடிப்படையில்?

தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி மாற்றம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் கை கொடுக்கும் என்ற தைரியத்தில்தான் இது நடந்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலை தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது மாறாகக் கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியதுமாகும். அரசியல் கண் கொண்டு பார்க்கப்படக் கூடிய பிரச்சினையும் இது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

ஜெகத் குரு என்று சொல்லப்படுகிற சங்கராச் சாரியாரையே கைது செய்து சிறையில் அடைத்த துணிச்சலுக்குச் சொந்தக்காரராகக் கருதப் படுபவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

அதே நிலைப்பாட்டில் நித்யானந்தா விவகாரத்திலும் நடந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளார். பெண்களை மய்யமாக வைத்து குற்றம் சுமத்தப் பட்டுள்ள ஒருவரின் விஷயத்தில் பெண்ணாக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் கூடுதல் கவனத்துடன் கடமை ஆற்ற வேண்டும் என்பது பெரும்பாலான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஒழுக்கக்கேட்டுக்குத் துணைப் போக கூடாது. எல்லாவற்றிலும் அரசியல் பார்வை என்பது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.

இந்த வகையில் நித்யானந்தா மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது விசாரணையைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை அச்சுறுத்தும் தலைமையிலும் சென்னைக்கு வந்து பகிரங்கமாக பேட்டியளித் தது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழக மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் வரும் 23ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் என்று அறிவிக் கப்படுகிறது.

கழகத் தோழர்கள் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கும் வகை யிலும், கருநாடக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.


Source: Ottran.com

Monday, December 5, 2011

Nithyananda-Ranjitha Sex Tape Not Tampered

The videotape that exposed controversial spiritual guru Nithyananda Swami’s alleged sexcapades leading to a criminal case against him by the Chennai police and subsequently the Bidadi police and Karnataka’s Criminal Investigation Department is “genuine” and “untampered”, said highly placed official sources.

The videotape was sent for forensic verification by the CID, which is investigating the case. The forensic experts have certified that the tape is “original, unedited and untampered. It has not been morphed,” said the source. Now the agency has asked the forensic experts for the video-authentification of the tape to rule out any possible doubt, of a Nithyananda look-alike in the tape. The video allegedly had the tainted guru with the Tamil actress Ranjitha in a compromising position.

The originality of the tape was questioned by his ashram – the Dhyanapeetham – and Nithyananda all through remained evasive when questioned if the man in the video footage was him. He however, on occasions reportedly identified the lady in the tape as Ranjitha but she had denied it.

Source: Deccan Chronicle, 10th Jun

Saturday, December 3, 2011

Nithyananda’s sleazy video ‘authentic’

Kumar Rakesh/TNS
New Delhi, June 4

Forensic experts have confirmed that an amorous video allegedly showing Paramahamsa Nityananda alias Rajasekharan with a woman is “authentic” and there is no evidence of tinkering or fabrication, as claimed by the tainted godman.

Official sources told The Tribune that Forensic Science Laboratoy, Delhi, had done authentication test on two memory chips carrying the lewd video and found it genuine. DIG, CID, Bangalore, Charan Reddy told The Tribune that the case was at a sensitive stage and declined to comment, saying he had not received the report yet.

The recorder was hidden in his private room and captured the bits of his colourful life during three days, December 23 to December 25, 2009. Police sources said they had sent two chips and a DVD, which was basically a duplicate of the content of the chips, and the report has nailed the swami’s lie that it was fabricated.

CP Singh, a leading forensic expert in audio-visual field and working with FSL, Delhi, was asked to probe the swami’s visuals because of his proven expertise. With it being clear that the video was authentic, the next logical step would be the police asking the forensic experts to check if it was indeed Nithyananda in the video.

The DIG said they were first interested about the authenticity of the video and would check the veracity of swami’s presence once they got the report. Though circumtantial evidence, including the fact the recording occurred in his private room, leaves not much room for doubts about the identity of the man, sources said.

After being on run for weeks, the self-styled godman was arrested from a Himachal Pradesh village, 50 km off Shimla, on April 21.

Source: The Tribune