Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Showing posts with label Sathyananda. Show all posts
Showing posts with label Sathyananda. Show all posts

Monday, March 18, 2013

Kannada groups protest against Nithyananda, "24 மணி நேரத்திற்குள் நித்யானந்தாவை வெளியேற்றுங்க!' கர்நாடக அரசுக்கு கன்னட அமைப்புகள் கெடு

மார்ச் 18,2013,02:28 IST


பெங்களூரு: "கர்நாடகாவிலிருந்து நித்யானந்தாவை, 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற வேண்டும்' என, வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகள் கெடு விதித்துள்ளன.கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், மகாலிங்கபுரத்திலுள்ள, மகாலிங்கேஸ்வரா மடத்தை கைப்பற்ற முயன்ற, நித்யானந்தாவுக்கு, எதிரான போராட்டம் வலுத்துள்ளது. தினமும், ஏதாவது ஒரு விவாதத்தை ஏற்படுத்தி வரும் நித்யானந்தா, கர்நாடகாவிலுள்ள லிங்காயத்து மடங்களின் மீது, கண் வைத்துள்ளதால், கன்னட அமைப்பினர் உட்பட, பல்வேறு மடாதிபதிகள் கடும் கோபமடைந்து உள்ளனர்."நித்யானந்தா, கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்' என, கன்னட அமைப்புகளான, நவ நிர்மாண கன்னடம், கஸ்தூரி கன்னடம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன.இந்நிலையில், பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலிருந்து, நித்யானந்தா ஆசிரமம் வரை, கர்நாடகத்தின், லிங்காயத்து இன பிரமுகர்கள், வீர சைவ சமாஜத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று பாத யாத்திரை நடத்தினர்.பிடதி ஆசிரமத்தின் கதவை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக, கோஷங்களும் எழுப்பினர். "அவரை கர்நாடகாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்' என, மாநில அரசை வலியுறுத்தினர். பின், நித்யானந்தா படத்துக்கு மாலை அணிவித்து, அதன் முன், இறப்பின் போது செய்யப்படும், இறுதி சடங்குகளை செய்தனர்.போராட்டக்காரர்கள் கூறியதாவது:நித்யானந்தா, ஆன்மிகப் போர்வையில், கலாசார சீர்கேடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஆன்மிக விஷயங்களில் அக்கறை காட்டும் பெண்களை, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி வருகிறார்.பிடதி தியான பீடத்தில், எந்த விதமான ஆன்மிக நிகழ்வும் நடப்பதில்லை. இந்த தியான பீடம், ஐந்து நட்சத்திர ஓட்டல் போல செயல்படுகிறது. நித்யானந்தாவை, கர்நாடகாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என, கன்னட அமைப்புகள் பல முறை போராட்டம் நடத்தியுள்ளன. ஆனாலும், எந்தப் பயனுமில்லை.கர்நாடகாவிலுள்ள லிங்காயத்து மடங்கள் மீது, நித்யானந்தா கண் வைத்துள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க, அரசோ, மாவட்ட நிர்வாகமோ முன்வரவில்லை. தமிழகத்தில், மதுரை ஆதீனத்தை கைப்பற்ற முயன்று தோற்றவர். அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால், கர்நாடகாவில் மடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். இனிமேல், எங்களின் போராட்டம் ஆவேசமாக இருக்கும்.கர்நாடகாவிலிருந்து அவரை வெளியேற்ற, 24 மணி நேரம் அரசுக்கு "கெடு' விதிக்கிறோம். அதற்குள் நித்யானந்தாவை வெளியேற்றாவிட்டால், ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டியது நேரிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த நித்யானந்தா போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். இப்போராட்டங்களால் பிடதி ஆசிரமம் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=669481&Print=1



நித்தியானந்தாவுக்கு இறுதி சடங்கு !

பெங்களூரூ : கர்நாடகாவில் நித்தியானந்தாவுக்கு இறுதி சடங்கு செய்து வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், மகாலிங்கபுரத்திலுள்ள, மகாலிங்கேஸ்வரா மடத்தை கைப்பற்ற முயன்றதாக நித்யானந்தா மீது புகார் எழுந்தது. இதனால் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டம் கர்நாடாவில் வலுத்து வருகின்றது.
இந்த நிலையில், பெங்களூரு அருகேயுள்ள பிடதியிலிருந்து, நித்யானந்தா ஆசிரமம் வரை, கர்நாடகத்தின், லிங்காயத்து இன பிரமுகர்கள், வீர சைவ சமாஜத்தினர் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று பாத யாத்திரை நடத்தினர்.
பிடதி ஆசிரமத்தின் கதவை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக, கோஷங்களும் எழுப்பினர்.
பின்பு, நித்யானந்தா படத்துக்கு மாலை அணிவித்து, அந்த படத்தின் முன்பு, இறந்தவர்களுக்கு செய்யப்படும், இறுதி சடங்குகளை செய்தனர்.
இதனால், பிடதி ஆசிரமம் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீர சைவ சமாஜ் மற்றும் கன்னட அமைப்புகளின் இந்த போராட்டத்திற்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
http://www.arasiyaltoday.com/archives/13183

Monday, February 4, 2013

Madan Patel to get new title

 Feb 04, 2013


Madan Patel to get new title
The hue and cry is over for Madan Patel most ambitious project announced two years ago. The High Court intervened in the case of ‘Satynanda’ controversial film said to be on the life Sri Nityananda.

Two years ago in December when I announced the film I suspected danger to my film. It happened in a series of attacks but my purpose was to alert the public especially women on such fake Swmajis. Some of the dignitaries also joined in the attack on my film is what perturbed me most. Look at what happened in a series I was not wrong in assessment.

However the HC has asked for change in the title. I am doing is to via contest for the title. I would pick the right one award the winner with a car worth Rs.5 lakhs. The title should be sent in four days to madhanpatel@gmail.com, interested persons can SMS title to phone No. 9964450787 and 8277364490.

‘Satyananda’ a film stated to be on Nithyananda Swamy stars Ravi Chetan as hero. The film has story, screenplay, and direction from Madan Patel.

At the media address Madan Patel stated that further trouble to him he would go for ‘Thamate’ chaluvali at the Ashram of Nitynananda.

Actor Ravi Chetan present at the media address on Sunday faced threat on his life filed a complaint against Nithynanda for any damage to his life. 60 films in the career this is the risky role I have done says Ravi Chetan. 


http://www.supergoodmovies.com/53869/sandalwood/madan-patel-to-get-new-title-news-details

Saturday, November 5, 2011

Did Ranjitha Coach Sathyananda Heroine?!!

[Translation]

Movie Sathyananda, bearing resemblence to Nithyananda is being produced in Bangalore. The heroine in the movie, Anuki revealed some shocking information. She says, "Ranjitha was supposed to be the heroine in the movie, but later when I was given the role she congratulated me and gave me tips on how to act, including how my body language should be!"

On one hand, Nithyananda want the movie release to be stayed, but on the other hand the heroine Anuki says Ranjitha only coached her!!


நித்தியானந்தாவுக்கு எதிரான படத்தின் நாயகிக்கு பயிற்சியளிக்கும் ரஞ்சிதா

நித்தியானந்தாவின் சாயலிலேயே ஒரு நடிகரை பிடித்து சத்யானந்தாஎன்ற படத்தை பெங்களூரில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகியான அனுகி என்ற இளம்பெண் படம் பற்றி பேசுவதற்காக வாயை திறந்திருக்கிறார். அத்தனை வார்த்தைகளும் அணுகுண்டு என்பதுதான் அதிர்ச்சி.

இந்த படத்தில் முதலில் ரஞ்சிதாதான் நடிக்கிறதா இருந்திச்சு. அப்புறம் என்ன காரணத்தாலோ நடிக்கல. அவர் எனக்கு பெஸ்ட் பிரண்ட். இந்த படத்தில் நான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் அவங்க எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னாங்க. எப்படி நடிக்கணும்.

பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் அவங்கதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க என்று கூறியிருக்கிறார்.

ஒரு புறம் இந்த படம் வெளியில் வரவே கூடாது. தடை செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் நித்யானந்தா. ஆனால், இன்னொரு பக்கம் ரஞ்சிதாதான் எனக்கு நடிப்பே சொல்லிக் கொடுத்தார் என்கிறார் அப்படத்தின் நாயகி அனுகி.


Source: http://www.vanakkamnet.com/ranjitha-and-nithyananda/


Wednesday, March 23, 2011

Madan Patel says he won’t stop Sathyananda




Posted on March 23rd, 2011

Director-cum-producer Madan Patel and hero Ravi Chethan, who have set out on doing a movie on Paramahamsa Swami Nithyanada, have received a legal notice from the lawyers of the Swami. In the notice, Nithya’s advocates have warned to stop the production of the movie title Sathyananda. But Madan Patel has insisted that he will not be bogged down by any threat and stop the film. It was reported that Madan Patel was getting death threats ever since he announced to do a movie based on Nithyananda. The movie is made with a tagline: “A true story of Nithyananda”. Irked by this development, Swami’s attorneys from Hyderabad, B Krishnakumar, K Srinivasa Chari, M Pramila and D Yashoda have issued a legal notice to the producer to stop the movie.

In the Notice, the lawyers have claimed that Madan Patel is set to defame the image of Nithyananda by using the look alike of the Swamiji, Ravi Chetan. And this is the violation of movie act, which can be subjected to serious legal prosecution under the defamation act. The notice is a warning to the producer to drop the project.

But Madan Patel, who is a Hindu activist as well as a candidate from BJP party, has refused to shelve his project Sathyananda. Talking about the notice, Madan said, “I have received a notice from the lawyers of Nithyananda to stop the film Sathyananda. I remember a saying in Kannada – “Kumbalkai kalla andre hegalyake mutti Nodokteeri.” He thinks that we are doing a movie on him after seeing his look alike hero or or his costume. But he needs to watch all the scenes after the movie is completed. Then can decide whether it is based on him or not.”

The producers added, “As a director or producer, I have individual freedom. But he is suspecting the kind of costume or character that we are using in the movie Sathyananda. I think Nithyananda must be really involved in the dirty acts like sex scandal with actresses or cheating common man. That’s why he is feeling guilty and objecting to me doing a film. But I won’t be bogged down by such threats. I will continue my efforts.”

It should be recalled here that Madan Patel has reportedly been granted to use the title Sathya + Ananda, but the producer is allegedly using Sathyananda as the title for his movie. Now, it should be seen whether KFCC will take any action against him. However, the lawyers of Madan have already sent reply notice to Swami Nithyananda. Now, it should be seen what will be the next step of Nithyananda, if he does not stop the production of movie.

Source: News, TV9 NEWS

Tuesday, March 8, 2011

Sathyananda is based on Nithyananda

Director Madan Patel, who belongs to the Bharatiya Janata Party, has dared to do a movie based on the recent expose of Swamy Nithyananda's scandal. The film has been titled Sathyananda and Madan describes it as his most ambitious project, which started rolling from last week.

The muhuratha of Sathyananda was recently held at the Freedom Park in Bangalore. Addressing the media, Madan Patel said, "I am a staunch believer in Hinduism, which is facing a big threat these days. Some fraudulent, self proclaiming god men are playing with the beliefs and trust of Hindus. I want to expose them and create awareness among the people."

The Kannada film producer is success in finding Ravi Chethan for the lead role (Nithyananda) in the film Sathyananda. He has approached Nimitha and Charmi for female lead, which is yet to be confirmed. Dinakar has written the dialogues and Ragu is the cameraman for the film.

However, the film launch of Sathyananda was a grand event, which was attended by several top politicians including Home Minister R Ashok. The shooting of the first day was held at Freedom Park after taking a few shots of the muhurath.

http://entertainment.oneindia.in/kannada/top-stories/2011/madan-sathyananda-based-nithyananda-080311-aid0062.html