Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Monday, April 25, 2016

மதுரை ஆதீனத்துக்கு இளைய ஆதீனம் நியமனம்




இந்து மதத்தில் சைவ பிரிவை தழைத்தோங்கச் செய்தவர்களில் திருஞான சம்பந்தர் குறிப்பிடத் தகுந்தவர். மதுரையை ஆட்சி செய்த கூன் பாண்டிய மன்னன் காலத்தில் சமண மதம் பரவியது. இதையடுத்து, கூன்பாண்டியன் மனைவி சுந்தரேஸ்வரரை மனம் உருக வேண்டினார். மன்னனுக்கு வெப்பு நோயை ஏற்படுத்தினார் இறைவன். இந்நோயை சமணர்களால் குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ஞான சம்பதருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் மதுரைக்கு வந்து, கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.


இதையடுத்து, மதுரையில் சைவ மதத்தை வளரச் செய்யும் வகையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் ஆதீனத்தை நிறுவினார் ஞானசம்பந்தர். திருஞான சம்பந்தரால் நிறுவனப்பட்ட மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரி உள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி நித்தியானந்தர், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்படுவதாக அருணகிரி அறிவித்தார். இதில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து நித்தியானந்தரை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நீக்கி, அருணகிரி உத்தரவிட்டார்.
 

இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனத்தை நியமனம் செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை நடந்தது. இந்நிலையில், இன்று காலை மதுரையில் நிருபர்களை சந்தித்த ஆதீனம் அருணகிரி, “மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பட்டம் சூட்டப்படுவதாக முறைப்படி அறிவித்தார். அருணகிரி மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமாக வந்த பின்னர், இப்போது நான்காவது முறையாக மதுரை ஆதீனத்துக்கு இளைய ஆதீனம் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


credit: jannalmedia

Sunday, April 24, 2016

ஜெயலலிதாவுடன் மதுரை ஆதீனம் சந்திப்பு; சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார்

                   
ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 3:10 AM IST

சென்னை,

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேற்று சந்தித்தார். அப்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடன் சந்திப்பு

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் 16.5.2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை, மதுரை ஆதீனம் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு தமது மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்ததோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது மதுரை ஆதீனத்துடன், இளைய ஆதீனம் மற்றும் ஆதீனத்தின் முதன்மை செயலாளர் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தபின், மதுரை ஆதீனம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள், எப்போதில் இருந்து பிரசாரம் செய்ய இருக்கிறீர்கள்?

பதில்:- அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். எங்களுடைய பிரசாரம் மேடை பிரசாரமாக இருக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சொல்வது படி நாங்கள் பிரசாரம் செய்வோம்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- நிச்சயமாக அவர் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

பூஜை, தியானம்...

கேள்வி:- ஆதீனம் சார்பாக ஜெயலலிதா வெற்றி பெறுவதற்கு யாகங்கள் ஏதாவது நடத்தப்படுமா?

பதில்:- சிறப்பு யாகம் என்ற திட்டம் எதுவுமில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்காக தினமும் பூஜை, தியானம் செய்து வருகிறோம்.

கேள்வி:- நித்யானந்தாவை பற்றி ஒரு கேள்வி கேட்கலாமா?

பதில்:- நித்யானந்தா முடிந்து போன கதை. அதை பற்றி பேச ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்


credit: dailythanthi.





Friday, April 1, 2016

Nithyananda Audio Confesson to Lenin Whistleblower 2010




Nithyananda Audio Confesson to Lenin Whistleblower



NIthyananda confessed that he had sexual relations with women, in a phone call to whistleblower 'Dharma' (Dharmananda alias Lenin) and begged him to remain silent about it. Hear this audio confession to know the truth about Nithyananda, where he clearly states it is between 2 adults and there is nothing 'legally' wrong with it!!! So this is the kind of "Sanyasa" and "Brahmacharya" this so-called Swami teaches the world!! What is worse, he even dares to justify his unholy illegal activities by defaming Vivekananda, Ramakrishna pramahamsa, Ramana maharishi and many such genuine great saints, saying they had similar relationships with women, and he is also like all of them!! As you can hear in this audio, Nithyananda begs Dharma (@ Lenin) to forgive him, 'promises not to harm him in any way,' and pleads with Lenin to remain silent about this whole issue.

A real seeker and any common man must ask themselves, if Nithyananda is really innocent as he claims, why did he ask for forgiveness and plead the whistleblower to remain silent? Why did he say that is it (sex) between 2 adults and there is nothing illegal about it? Is he fit to be compared with the glorious saints like Vivekananda & Ramakrishna?!!!!

Thursday, March 31, 2016

Thursday, February 18, 2016

Madras high court restrains Nithyananda from being head of four mutts

PTI | Feb 17, 2016


CHENNAI: The Madras high court has restrained controversial godman Swami Nithyananda from functioning as the head of four temple mutts in and around Tiruvarur.


Swami Nithyananda. (TOI file photo by K Sunil Prasad)

 Justice R Shivakumar also stayed further proceedings in a suit filed by Nithyananda pending before the principal subcourt in Nagapattinam in respect of properties of the mutts.


The judge granted an interim stay on Nithyananda continuing as the Madadhipathi of Somanatha Swami Temple and Mutt at Thiruvarur, Sri Po Ka Sathukkal Mutt at Vedaranyam, Sri Arunachal Gnanadesikar Swamigal, Sri Palasamy and Sankarasamy Mutt, Thiruvarur, and issued notice to him returnable by March 14.



The order was passed on Tuesday on a civil revision petition by Salem-based Sarada Niketan Samithi Trust members, including Swami Atmananda, who are also trustees of the four mutts.

Originally, Nithyananda filed a suit before the Nagapattinam subcourt seeking a declaration from it that he was the head of these mutts and Athmananda and others were non-trustees. He had also sought a relief of injunction restraining Athmananda from interfering in the administration and meddling with the properties of the mutts.



Athmananda in his petition submitted that Nithyananda had approached them and provided false assurance that he will improve the four mutts. But under the guise of making a donation of Rs 2 crore for the mutts, Nithyanananda filed a suit as if he was the administrator and tried to grab the properties by one way or other.

Stating that the suit was not maintainable and that they were the managing trustees and administrator of the above mentioned mutts, Athmananda and two others prayed before the high court to stay all further proceedings in the matter before the principal subcourt.

Source: Times of India




Saturday, November 21, 2015

Rape accused self-styled godman Nithyananda appears before court

Nov 21, 2015

Ramanagara: Controversial self-styled godman Nithyananda of Bidadi Dhyana Peetha appeared before the Sessions court in Ramanagar on November 21 in connection with the rape case in which he is the main accused.
Rape accused self-styled godman Nithyananda appears before court-1Five of his associates too were present for the questioning.

The CID made a chargesheet against Nithyananda for rape, unnatural sex, cheating, criminal intimidation and conspiracy. The 430-page-long chargesheet is before the CJM, Ramanagara. Nithyananda is facing criminal charges based on complaints made by former disciples in 2011. He was arrested and later released on bail.

Source: NewsKarnataka

 ನಿತ್ಯಾನಂದ ರಾಸಲೀಲೆ ಪ್ರಕರಣ: ವಿಚಾರಣೆ 3 ಗಂಟೆಗೆ ಮುಂದೂಡಿಕೆ
Published 21-Nov-2015





  00:20            00:32  

ಪ್ರಕರಣದ ವಿಚಾರಣೆಯನ್ನು ನ್ಯಾಯಾಲಯ ಮತ್ತೆ  ಮಧ್ಯಾಹ್ನ 3 ಗಂಟೆಗೆ ಮುಂದೂಡಿದೆ. ರಾಮನಗರ ಜಿಲ್ಲಾಸತ್ರ ನ್ಯಾಯಾಲಯದ 3 ನೇ ವಿಭಾಗಕ್ಕೆ ನಿತ್ಯಾನಂದ ಮತ್ತು ಶಿಷ್ಯರು ಹಾಜರಾಗಿದ್ದಾರೆ. 
ಸತ್ಸಂಗದಲ್ಲಿ ತನ್ನನ್ನು ತಾನು ಹೊಗಳಿಕೊಂಡ ನಿತ್ಯಾನಂದ


If above video doesnt work, try here.
 

TRANSLATION:

Ramnagar: In the sex abuse case proceedings Nithyananda and his 5 disciples appeared in Ramnagar court today (see video above)

The court adjourned the hearing of the case to 3 pm in the afternoon. Nithyananda and his disciples attended the 3rd division District Court at Ramanagaram



Source: Eenadu Kannada News
 

Saturday, October 31, 2015

Nithyananda Men Fight for Control of Vedaranyam Mutt


NAGAPATTINAM: Controversial self-styled Godman Nithyananda is back in the news. This time at coastal Vedaranyam where his disciples have staked claim over a mutt in the heart of the town. Following high drama in the mutt premises on Thursday night over its ownership, the revenue department has launched an inquiry and police personnel have been deployed at the mutt to prevent any untoward incident.
According to sources, the private mutt situated on the North Street of Vedaranyam town, known locally as Ramakrishna Mutt, has been managed by Gnaneswara Nanda (56), of Vedaranyam for the last 13 years. With a large number of temples located in and around Vedaranyam, the mutt, spread across an approximate area of 1,500 sqft, has been serving as a resting place for the pilgrims.
Sources said that a few decades ago, the mutt was attached to Aathmananda Mutt in Salem, which also manages several educational institutions, A few years ago, the controversial spiritual guru Nithyananda had reportedly donated `2 crore to Aathmananda Mutt. On Thursday, claiming that the Aathmananda Mutt had handed over the authority to manage the mutt in Vedaranyam to Nithyananda in return for his `2 crore donation, about seven persons, said to be disciples of Nithyananda, occupied the Ramakrishna Mutt.
Though Nithyananda’s disciples claimed that the mutt was legally handed over to Nithyananda’s organisation, police said that there were no valid documents to support their ownership claims. Following the tug of war between the disciples of the two spiritual gurus, Vedaranyam police have deployed personnel in the mutt premises on Friday.
Meanwhile, Gnaneswara Nanda lodged a complaint with the Vedarayam police to evict the disciples of Nithyananda from the mutt.
Following this, an official inquiry by Nagapattinam RDO has been initiated to ascertain the ownership of the Vedaranyam mutt.
It should be recalled that some three years ago, Nithyananda was in the news when he was anointed the junior seer of a centuries-old mutt in Madurai, leading to loud protests from other spiritual gurus in the State. It eventually led to the intervention of the State government, which warned of taking over control over the Madurai Aadheenam and its assets if Nithyananda is not removed from the position of junior seer.

Nithyananda Disciples Try to Grab Rs. 50 Crore Property of Mutt

சாதுக்கள் மடத்துக்கு சொந்தமான ரூ.50 கோடி சொத்தை அபகரிக்க நித்யானந்தா சீடர்கள் முயற்சி

 

 

வேதாரண்யம்:  நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் 200 ஆண்டுகளாக சாதுக்கள் மடாலயம் உள்ளது. இந்த மடத்தின் சாமியார் சுப்பிரமணியன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன், கருவூரில் உள்ள ஆத்மானந்த சுவாமிக்கு, மடாலயத்தை உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். இந்த மடத்தை கருவூரை சேர்ந்த ஞானேஸ்வர சுவாமிகள் நிர்வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்மானந்த சுவாமி கருவூரில் கல்லூரி கட்டுவதற்காக, பிடதி ஆசிரமம் நித்தியானந்தா சாமியிடம் நிதியுதவி பெற்றுள்ளார். பின்னர் மடத்தின் நிர்வாக பொறுப்பை பத்திரப்பதிவு செய்யாமல் நித்யானந்தா சீடர்கள் எழுதி வாங்கியுள்ளனர். 

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக நித்யானந்தாவின் சீடர்கள் மடத்துக்கு வந்து சென்றுள்ளனர்.  இந்நிலையில், நித்தியானந்தாவுக்கும், ஆத்மானந்த சுவாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  நேற்று வேதாரண்யம் அருகில் பஞ்சநதிக்குளத்தில் உள்ள சாதுக்கள் மடாலயத்திற்குள் நித்யானந்தாவின் சீடர்கள் புகுந்து, அவரது படத்தை வைத்து பூஜை செய்தனர்.  இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் சாதுக்கள் மடலாய நிர்வாகி ஞானேஸ்வரசுவாமி புகார் அளித்தார். அதில், நித்யானந்தா தூண்டுதலின் பேரில் ரூ.50 கோடி மதிப்புள்ள மடத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாக  தெரிவித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 Credits: Dinakaran

 

Brief Translation in English:

Nithyananda's Disciples tried to grab Rs. 50 crores worth property of Sadhukkal Mutt in Nagapattinam. 2 years ago Aathmananda Swami wanted to build an educational institute, for this purpose he sought financial help from Nithyananda. Later Nithyananda's discples got papers signed from him assigning the control of Mutt to Nithyananda. 

Differences developed between Aathmananda Swami and Nithyananda, and Nithyananda's disciples entered the Sadhukkal Mutt near Vedaranyam, put a photo of Nithyananda and did puja to him and also tried to take over the Mutt property worth Rs 50 crores on Nithyananda's instigation. The mutt manager Gnaneswara Swami has filed a police complaint with local police regarding this. Police is conducting an enquiry into this matter.



Nithyananda's Games Begin in Thiruvarur

திருவாரூரில் நித்யானந்தா திருவிளையாடல் ஆரம்பம்



27, அக்டோபர் 2015
 திருவாரூர் மடப்புறத்தில் புகழ்மிக்க சோமநாதேஸ்வரர் மடத்தில் இருந்த நித்யானந்தா ஆட்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர்.

வேதாரண்யம் மடத்திற்குச் சொந்தமான இந்த மடம் தற்போது ஆளாளுக்குக் கைமாறி ஆத்மானந்தா வசம் வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யானந்தாவின் நான்கு ஆண்கள் நான்கு பெண்கள் ஆக எட்டுச் சீடர்கள் அப்பகுதிவாழ் மக்களுக்குத் தெரியாமல் தங்கியிருந்திருக்கின்றனர். இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புன்னியதானம் செய்வது குறித்து ஆலோசனை கேட்க சென்றிருக்கிறார். அவர் வருவதைப் பார்த்த நித்யானந்தா சீடர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி "நீங்க யாரு? எதுக்கு இங்க வர்றீங்க? மடத்தை இரண்டு கோடி கொடுத்த நாங்க வாங்கிட்டோம்" என்று ஏகவசனத்தோடு வசைபாடி வெளியேற்றியிருக்கின்றனர். பூஜை நேரத்தில் கரடியைச் சந்தித்ததால் கோபத்தோடு வெளியே வந்தவர் ஆக்ரோஷமாகக் கத்தி மக்களைத் திரட்டி அவர்கள் காவல்துறைக்கு அறிவுப்புக் கொடுத்தனர். 

காவல்துறையினரும் தாசில்தாரும் மடத்திற்கு விரைந்து வந்து சீடர்களை வெளியேற்ற முயற்சி செய்தனர். பெண் சீடர்களோ மேலிட உத்தரவு வரும் வரை இந்த இடத்திலிருந்து நகர மாட்டோம் என்று ஆங்காரமாக நிற்கின்றனர். ஆண் சீடர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கின்றனர் காவல்துறையினர். இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையாகி தீயாகப் பரவ துவங்கியுள்ளது.

Credits: Nakkheeran 


See same news in English