Breaking News

BREAKING NEWS


Nithyananda rape case trial next date: 6 Sept. 2018


Updates from Courts

UPDATES FROM COURTS


Supreme Court DISMISSED ALL PETITIONS by Nithyananda and his Secretaries to Discharge them without a trial (June 2018)



NITHYANANDA FOUNDATION GUILTY OF FRAUD - US COURT ORDERED RETURN OF DONATIONS 2012

17 Retaliatory/false Complaints filed so far against whistleblower Dharmananda (lenin) by Nithyananda Cult Members!!!!

14 Retaliatory/false Complaints filed so far against victim Aarthi Rao by Nithyananda & his Cult Members!!!! (All of them after charge sheet against Nithyananda)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation, Life Bliss Foundation,

4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:

Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram,Trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that fraudulently obtained donations be returned

NITHYANANDA SLEAZE CD GENUINE : CID & FSL REPORT

Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states "video not morphed"


Nithyananda dismissed from Madurai Adheenam (on 19th Oct 2012), Nithyananda is banned from entering Madurai Adheenam mutt


Friday, July 27, 2012

Nithyananda may tell Good-Bye to India and fly away to Nepal.

நித்தியானந்தா இந்தியாவிலிருந்து வெளியேறி நேபாளம் சென்றால் எல்லா இந்தியர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

Tamil Nadu News Magazine in its issue dated 29-7-12 has explained about the Nithyananda case in U.S.Court. In a petition filed by Popatlal Salva at the California Court in USA, the court has given a judgment against Nithyananda Foundation and has termed it a fraud foundation.

In its judgment dated 19th july U.S.Court says Nithyananda Foundation must return the amount of 8.5 crores which was received from Popatlal Salva. Moreover Nithyananda foundation should return the expense amount which Salva incurred in this case that will also amount to several crores.

Some of the devotees of Nithi told that Nithi is not having favourable time now. There are also several cases pending against him with Karnataka CID police and others. So at present Nithyananda is thinking of going to Kailash Mountain on July 27th and from their he may go to Nepal to stay their permanently to avoid in getting complications in India. In the name of Jeevan Mukthi Nithyananda has spoiled the carriers of several educated girls in India.

The people of Tamil Nadu will feel happy if Nithyananda goes to Nepal and stay their permanently.

 http://engaltamizhnadu.blogspot.in/

Thursday, July 26, 2012

Kailash-bound Nithya may skip potency test

Posted On Thursday, July 26, 2012 at 01:06:51 AM

Swami Nithyananda is at it again. He is now trying to avoid the potency test despite a court order directing him to undergo the same on July 30. He has filed a petition in the Ramanagaram court expressing his inability to subject himself to the test and sought a fresh date.
 
In his petition, Nithyananda has said he is travelling to Kailash Manas Sarovar on the day. CID authorities have decided to file an objection. A CID officer told Bangalore Mirror it’s a ploy employed by him (Nithyananda) to skip the test.
 
“The CID will be filing its objections in the court in a day or two asking the court not to consider alternative dates,” said an official.
 
The court hearing Nithyananda’s case had recently given CID the go-ahead for carrying out medical and voice tests on him after the investigating agency said they were crucial for investigations and that Nithyananda had been avoiding them despite repeated notices.
 
Victoria Hospital top-brass had been asked to set up a medical board to conduct medical and voice tests and set a date for conducting them. A team of five doctors was formed and July 30 fixed as the date. Experts, however, said Nithyananda can move higher courts if the CID’s plea prevails in the Ramanagaram court. “He can move the High Court or Supreme Court. If the grounds are genuine, then he will get relaxation,” said a legal expert. But the CID officials are confident the test will happen next Monday. “The grounds are strong as he (Nithyananda) has been repeatedly turning down CID summons for the medical test,” said an official. 
 http://www.bangaloremirror.com/article
 
/10/2012072620120726010717548f26a9086/Kailashbound-Nithya-may-skip-potency-test.html
 
 

Nityananda in fresh controversy - Tv9

LENIN DHARMANANDA'S PRESS MEET RE. NITHYANANDA IN BANGALORE

Wednesday, July 25, 2012

Aadhenam to explain Nityananda's appointment

The Madurai Court orders Arunagiri Nathar, the present pontiff of the Madurai Aadhenam, to explain tainted Swami Nityananda's appointment as the junior pontiff. The Madurai Aadhenam authorities have to submit their reply to the Court on August 7, failing which strict action could be taken against the present pontiff and the Aadhenam itself.

Nithyananda must Undergo Medical Test says Karanataka Police

Nithyananda Should Undergo Medical Test For Arthi Rao Case(The CID sleuths have issued a notice to self-styled god-man Nithyananda to appear for medical tests on July 30, in connection with a 2010 rape case. The tests will be crucial, as during interrogations in the past, he had claimed he was "not a man". Backed with a Ramanagaram CJM Court order issued on June 20, the CID police sent a notice to Nithyananda earlier this week) Category: 
 

Nithyananda is a Homosexualist says Victim

Self-styled godman Nithyananda today sought a CBI probe into the additional chargesheet filed by the Criminal Investigation Department in connection with a case charging him with indulging in unnatural sex with a youth. Speaking to reporters at his ashram in Bidadi, Nithyananda claimed the additional charge sheet was based on a sexual harassment complaint made against him by an individual based in the US. The complainant had alleged that Nithyananda had 'brainwashed' him into a homosexual relationship. 


 

Monday, July 23, 2012

Nithyananda disowns Nithyananda Foundation of Los Angeles,CA, USA - TRUTH EXPOSED

Nithyananda disowns Nithyananda Foundation of Los Angeles,CA, USA - TRUTH EXPOSE

Senior pontiff unhappy with Nithyananda's disciples

22nd July 2012 07:31 PM
The head of the ancient Saivite Mutt here, Sri La Sri Arunagirinathar, has reportedly rejected junior pontiff Nithyananda's invitation for the proposed 'Kailash Yatra' on July 27, sources close to him said today.
Speaking to newsmen on the condition of anonymity, they said the senior pontiff was not happy with three disciples of Nithyananda removing portraits of the earlier Mutt heads, including his own portrait, from the mutt premises.
He was also unhappy with the three disciples interfering with property issues of the Madurai Adheenam (mutt),and asking some occupants of mutt properties to vacate, the sources said.
He had also asked Nithyananda to explain why he had not been informed about a Karnataka police summons to him 'for a masculinity test',they said.
Karnataka CB-CID Assistant Inspector Chandrasekharan had delivered the summons to a disciple of Nithyananda today.
Nithyananda is camping at Kodaikanal where he has been giving religious discourses for the past three weeks.
Various fora had objected to Nithyananda's appointment as the 293rd pontiff of the over 1500-year-old Madurai Adheenam by Arunagirinathar.
The self-styled godman is facing a CID probe into allegations of rape and criminal intimidation levelled against him in 2010 after some TV channels telecast purported video footage of him in a compromising position with an actress.
Out on bail after his arrest in 2010, he had courted fresh trouble on June 8 when police booked him and his followers for allegedly assaulting a mediaperson during a press meet at his ashram at nearby Bidadi.
The press conference was held in the backdrop of a US-based woman alleging that he had sexually abused her for five years.
Nithyananda was granted bail on June 15, a day after his re-arrest on charges of disturbing peace and lodged in Mysore Central Prison.

 http://newindianexpress.com/states/tamil_nadu/article574053.ece?commentId=3883&pageNumber=1#comment-3883

நித்தியானந்தாவை மதுரை ஆதீனகர்த்தர் நீக்குவாரா?

ஏற்கெனவே சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாரா?


  • நித்தியானந்தா குற்றவாளி என்று கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு!
  • முறைகேடாக வசூலித்த ரூ.8 கோடியைத் திருப்பித் தர உத்தரவு
நியூயார்க், ஜூலை 21- நித்தி யானந்தா பவுண்டேஷன் முறைகேடு களில் ஈடுபட்டது தெரியவந் துள்ளதால், அதற்கு நன்கொடை கொடுத்த அமெரிக்கா வாழ் இந்தி யருக்கு 8கோடியை திருப்பித்தர வேண்டும் என்று கலிபோர்னியா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி யுள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் நித்யானந் தாமீதுள்ள குற்றம் உண்மை என்று தீர்ப்புக் கூறினால் நித்யானந்தாவை இளைய ஆதீனகர்த்தர் பதவியி லிருந்து நீக்கி விடுவேன் என்று  செய்தியாளர் களுக்குப் பேட்டியாக அளித்தார் மதுரை ஆதீனகர்த்தர். இந்த நிலையில் நித்யானந்தா நீக்கப்படு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நித்தியானந்தா பவுண்டேஷன் அங்கு வாழும் இந்தியர்கள் உள்ளிட்டோரிடம் நன்கொடை வசூலித்தது. ஆனால், நித்தியானந்தா பவுண்டேஷன் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவும், லாபமில்லா அமைப்பு என்று கூறி, நன்கொடைகளை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நித்தி யானந்தா பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்த, அமெரிக்கா வாழ் இந்தியரான பொபட்லால் சாவ்லா என்பவர் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கடந்த 26 முதல் 29ஆம் தேதி வரையில் விசாரணை நடைபெற்றது.  நித்தியானந்தாவின் முதன்மை சீடரான மா நித்தியா சதானந்தா என்று அழைக்கப்படும் ஜமுனா ராணி, வழக்கு விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கலிபோர்னியா நீதிமன்றம் வெளி யிட்டுள்ள தீர்ப்பு:
நித்தியானந்தா பவுண்டேஷன், பொபட்லால் சாவ்லாவை ஏமாற்றி நிதி பெற்றிருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
நித்தியானந்தா பவுண் டேஷனின் ஏஜன்டாக   நித்தி யானந்தா செயல்பட்டுள்ளார். பவுண் டேஷனின் நடவடிக்கைகள் அனைத் திலும் அவர் முக்கிய பங்காற்றி யுள்ளார். பாதிக்கப்பட்ட பொபட் லால் சாவ்லாவுக்கு நித்தியானந்தா பவுண்டேஷன் ரூ.8 கோடியை திருப்பி தர வேண்டும். மேலும், அவருடைய வழக்குச் செலவு அனைத்தை யும் பவுண்டேஷன் தரவேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தி யானந்தா பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்த மேலும் பலர், இதேபோல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுடைய நிதியை திரும்ப பெற லாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 http://viduthalaidaily.blogspot.in/2012/07/blog-post_4196.html

Sunday, July 22, 2012

NITHYANANDA FOUNDATION IS A FRAUD -நித்யானந்தா வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளை நிதி வசூல் செய்து வந்தது. இந்நிலையில் பாபட்லால் சாவ்லா என்பவர் நித்யானந்தாவுக்கு எதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், அமெரிக்காவில் வேத பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நித்யானந்தா அறக்கட்டளைக்கு ரூ.8 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாகவும், ஆனால் உறுதி அளித்தபடி பல்கலைக்கழகம் தொடங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இவ்வழக்கு விசாரணையின்போது அறக்கட்டளையின் தலைவர் நித்யானந்தாதான் என்பதற்கான கையெழுத்து ஆவணமும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம் நித்யானந்தா அறக்கட்டளை குற்றம் புரிந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மனுதாரர் பாபட்லால் சாவ்லாவிடம் பெற்ற ரூ.8 கோடி பணத்தையும் நித்யானந்தா அறக்கட்டளை திருப்பி வழங்கவேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. தொழிலதிபர் பாபட்லாலைத் தொடர்ந்து மேலும் பலர் நிதியை திருப்பி கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிதாக வழங்கப்பட்ட கோர்ட் தீர்ப்பை அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் வரவேற்றுள்ளார்.

மேலும் நித்திக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு நகல்களை இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

 http://www.adaderana.lk/tamil/news.php?nid=27309

Swami Nithyananda to undergo test juli 30th- to prove he is impotent-மருத்துவ பரிசோதனை: நித்யானந்தாவிற்கு சம்மன்

மருத்துவ பரிசோதனை: நித்யானந்தாவிற்கு சம்மன்

 மதுரை: மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா, தற்போது, கொடைக்கானலில் உள்ளார். கர்நாடகா பிடதி ஆசிரமம் தொடர்பான வழக்கில், அவருக்கு, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், ஜூலை 30ல், மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. இது தொடர்பாக அவர், பெங்களூரு சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், ஜூலை 29ல், ஆஜராக வேண்டியுள்ளது. இதற்கான சம்மனை வழங்க, பெங்களூரு சி.பி.சி.ஐ.டி., - எஸ்.ஐ., சந்திரசேகரன் தலைமையில், போலீசார், மதுரை ஆதீனம் மடத்திற்கு வந்தனர். நித்யானந்தாவின் சீடர் ஞான சொரூபானந்தாவிடம், சம்மனை வழங்கினர்.

-----------------------------------------------------------

 பெங்களூரு : நித்யானந்தா, ஜூலை 30ம் தேதி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என, சி.ஐ.டி., போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நித்யானந்தா மீது பாலியல் குற்றசாட்டு எழுந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். அவர், போலீஸ் விசாரணையில், தான் ஆறு வயது குழந்தை போன்றவன்; நான் பாலியலில் ஈடுபட முடியாது என்று கூறியிருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி., போலீசார், நித்யானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முடிவு செய்து, ஏழு முறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர் போலீசில் ஆஜராகவில்லை.இந்த வழக்கில் உண்மை கண்டறிய வேண்டுமானால், நித்யானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை, குரல் பரிசோதனை செய்ய வேண்டும் என, ராம் நகர் நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி அனுமதி கேட்டனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து, ஜூலை 30ம் தேதி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய, சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்து, தலைமை டாக்டர் தலைமையிலான குழுவை நியமித்தது.வரும் 30ம் தேதி காலை, ராம் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, நித்யானந்தா வர வேண்டும். பின்னர், அவரை அங்கிருந்து பாதுகாப்புடன் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் செல்வர். அங்கு, நித்யானந்தாவுக்கு ஆண்மை சோதனை, தைராய்டு சோதனை, விந்து அணுக்கள் பரிசோதனை, ரத்த பரிசோதனை உட்பட, ஐந்து மருத்துவப் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து சி.ஐ.டி., போலீசார் ஏற்கனவே மதுரையிலுள்ள நித்யானந்தாவுக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அன்று நித்யானந்தா ஆஜராகாவிட்டால், அவரது ஜாமின் மனுவை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் மனு செய்யப்படும் என, சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர். 

 http://tamil.yahoo.com/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%9A-145800885.html 

 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=510737#comment

Saturday, July 21, 2012

NITHYANANDA FOUNDATION IS A FRAUD

Yet another setback for self-styled god man Nithyananda...a Californian court has held that Nithyananda Foundation is fraud and has awarded damages of 1.56 million dollars to be returned to the petitioner Popatlal Savla. Nithyananda's University Issue in American Court TAMIL NEWS

HC grants anticipatory bail to inmate of Nithyananda ashram

Published: Friday, Jul 20, 2012, 22:15 IST
Place: Chennai | Agency: PTI

The Madras High Court today granted anticipatory bail to a former inmate of Swami Nithyananda’s Ashram, who feared arrest in a case for alleged offences, including cheating and criminal intimidation.

Petitioner Arathi Rao said she feared arrest in the case which had been registered in 2011.

The charge against her was that she surreptitiously took a video of the controversial godman with an actress and blackmailed him.

Granting her bail, Justice MM Sundresh said she should execute a bond for Rs10,000 and furnish two sureties for a like sum to satisfaction of the XI Metropolitan Magistrate.

She has also been told to deposit her passport with police and not leave the country without the court’s permission.

Nithyananda is facing a CID probe into allegations of rape and criminal intimidation levelled against him in 2010 after some TV channels telecast purported video footage of the self-styled godman in a compromising position with an actress.

Out on bail after his arrest in 2010, he had courted fresh trouble on June 8 when police booked him and his followers for allegedly assaulting a mediaperson during a press conference at his ashram at nearby Bidadi.

The press meet was held in the backdrop of a US-based woman alleging that he had sexually abused her for five years.

Nithyananda was granted bail on June 15, a day after his re-arrest on charges of disturbing peace and lodged in Mysore Central Prison. 

 http://www.dnaindia.com/india/report_hc-grants-anticipatory-bail-to-inmate-of-nithyananda-ashram_1717766

 

Friday, July 20, 2012

Court in USA says Nithyananda foundation is guilty of fraud

Jury confirmed a FRAUD verdict against Nithyananda Foundation and Gopal Sheelum Reddy that they intentionally defrauded Mr. Popatlal Savla, the victim. The Jury awarded damages of 1.565 million dollars to be returned to Mr. Savla but on July 19 did not add punitive damages. In the course of proceedings, the Judge preliminarily concluded that Swami Nithyananda was an agent of Nithyananda Foundation and the jury impliedly found that Swami was Nithyananda Foundation's agent, hence was fully engaged in activities of Nithyananda Foundation. 

 During the trial between June 26-29, one of the defendants Ma Nithya Sadhananda, also known as Jamuna Rani, who testified that she was Swami's first disciple, admitted under oath that on September 3, 2005 she signed a non-disclosure agreement (NDA) to protect the "leader" (i.e. Swami Nithyananda). The NDA she signed, said in part, 

"Volunteer acknowledges and understands that the "Learning from the Master" Program ("Program") conducted by the Foundation may involve Tantric Rituals and by reading and signing this document, Volunteer will have released and discharged the providers, owners and creators of this Program for any and all liability that might arise. 

Volunteer understands that the Program may involve the learning and practice of ancient tantric secrets associated with male and female ecstacy, including the use of sexual energy for increased intimacy/spiritual connection, pleasure, harmony and freedom. Volunteer understands that these activities could be physically and mentally challenging and may involve nudity, access to visual images, graphic visual depictions, and descriptions of nudity and sexual activity, close physical proximity and intimacy, verbal and written descriptions and audio sounds of a sexually oriented, and erotic nature, etc.

 This was most interesting because Ma Sadhananda faces criminal charges in India regarding the NDAs, and here she was in the federal court in Los Angeles admitting that she had executed the NDAs. 

Mr. Savla still has remaining claims that Nithyananda Foundation was not and is not a non-profit foundation. It is anticipated that several other donors will join in the upcoming portion of Mr. Savla's case, and will seek over 1 million dollars in return of donations, as well as punitive damages for the FRAUD of Nithyananda Foundation and it's agents such as Siva Vallabhaneni and Gopal Sheelum Reddy. Finally in the last portion of the pending case, the judge will have to rule on Mr. Savla's claim that Nithyananda Foundation, Gopal and Siva and others engaged in unfair business practices, and will have to rule on Mr. Savla's demand for payment of all of his attorney's fees. Mr. Savla is already awarded all of his costs incurred in the case thus far based on the Jury's July 2nd Fraud verdict in his favor. 


Information according to sources present in the California court and the court website:
 https://ecf.cacd.uscourts.gov/cgi-bin/DktRpt.pl?318406906366016-L_452_0-1