tag:blogger.com,1999:blog-8548474726098828340.post8685177920710685986..comments2023-09-16T13:23:30.623+05:30Comments on Standup For Dharma: The Hold - The psychology of how godmen come to contol the minds of millions of devoteesDharma is Truthhttp://www.blogger.com/profile/04920047150031562335noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8548474726098828340.post-24064293188684191392013-09-21T16:08:34.206+05:302013-09-21T16:08:34.206+05:30நித்தியானந்தாவை வெறும் செக்ஸ் சாமியார் என ஒதுக்கி ...நித்தியானந்தாவை வெறும் செக்ஸ் சாமியார் என ஒதுக்கி தள்ள முடியாத அளவிற்கு அவர் செய்த சமூக புரட்சிகள் அபரிதமனவை..<br /><br />1. இன்டர்நெட் கபேக்களிலும், செல்போன்களிலும், மினிதியேட்டர்களிலும் ஒளித்து மறைத்து சில பல பகீரத பிரயதனங்களிற்கு மத்தியில் பார்த்து கொண்டிருந்த பிட்டு படங்களை வீ ட்டில் தாய், தகப்பன், பிள்ளைகள் என அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்க கூடிய அளவிற்கு சமூக புரட்சி செய்தவர் எமது பகவான் நித்தி..<br /><br />2. கடவுளின் அவதாரம் தாங்கள் என கூறிக் கொள்ளும் சாமிமார்களிற்கு செக்ஸ் தொடர்பாக பாரிய நாட்டம் இருந்தாலும் கேவலம் அவர்களுடைய செயற்பாடுகளில் வேகம் இல்லாத ஒரு தளர்ச்சி தன்மையே காண படுகின்றது என்பதை உலகறிய செய்தவர் (அந்த படத்தை பார்த்தவர்களிற்கு தெரியும், ரஞ்சிதாவிடம் இருந்த வேகம் ஈடுபாடு சுத்தமாக பகவானிடம் இல்லை)<br /><br />3. தென் இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் வாய் வழி புணர்ச்சி சம்பந்தமாக இருந்த தெளிவுகளை, ஐயங்களை நீக்கியதுடன் அதில் மற்றவர்களும் ஈடுபட ஒரு உந்துதல் அளித்தவர் .<br /><br />4. சாமிமார்களின் ஆசிரமங்கள் என்றால் அது ஓலையால் வேயப்பட குடிசை எனவும் , அங்கே மான்தோல் மற்றும் பூசை புனஸ்காரங்களிற்குரிய பொருட்களே இருக்கும் என்ற எமது மனதில் பதிந்த ஒன்றை மாற்றி , சாமிமார்களின் அறையானது ஹைடெக் ஆக சட்டர் லைட் டிவி வரை கொண்டது என்பதனையும், அதிலே குத்து பாடல் வேறு பார்ப்பார்கள் என்பதனையும் வெட்ட வெளிச்சமாகியது..<br /><br />5. என்னதான் கடவுளின் அவதாரம் என கூறி காவி கட்டிச் சென்றாலும் அவர்களும் சாதாரண மனிதர்கள் போல உள்ளே உடுத்துவது பட்டா பட்டி அண்டர் வெயர் தான் என வெளிச்சம் இட்டு காட்டியவர் பகவான் நித்தி...<br /><br />6. சுமார் பதினாறு வயசு வரைக்கும் செக்ஸ் ஐ பற்றி என்ன என்றே தெரியாமல் இருந்த என்னை போன்ற ஞான சூனியங்களிற்கு செக்ஸ் ஐ பற்றி ஒரு சிறிய விழிப்(புணர்வு) ஆவது ஏற்படுத்திய பெருமகனார் .<br /><br />நான் அவதானித்த ஒன்று,<br /><br />குழந்தை : அப்பா அப்பா , அந்த மாமா [சாமியார் ] என்ன செயிறார் ?<br /><br />அப்பா : அதுவா அம்மா அப்பா விளையாட்டு..<br /><br />குழந்தை : ஒ அதுவா இது..<br /><br />7. சினிமா நடிகர்கள் , நடிகைகள் என்றால் தேவ தூதுவர்களாக பார்க்கும் நம்மவர்களிடையே அவர்களும் சாதாரண ஜல்சா பேர்வழிகள் தான் என வெளிச்சமிட்டு காட்டியவர் [இங்கே ரஞ்சிதாவைப் பாதிக்க பட்ட பெண்ணாக பார்க்க வேண்டும் என்பது வேறு விசயம்...]<br /><br />8. மேலும் ஏனைய சாமிமார்களிற்கு தமது அறைகளில் கேமரா இருக்கிறதா என சல்லடை போட்டு தேட வைத்தவர்.<br /><br />என்னை கேட்டால் பகவான் நித்தி கதவை திற காற் று வரட்டும், மனதை திற மகிழ்ச்சி பொங்கட்டும் என காமடி பண்ணாமல் பேசாமல் முழுநேர பிட்டு பட நடிகர் ஆகி விடலாம், ஏனெனில் ஒருவன் தன்னால் முடியும் ஆனதை மாத்திரம் தான் செய்யவேண்டும் என்பது எனது தீவிர நம்பிக்கை .<br /><br />மேலும் அவர் மட்டும் பிட்டு பட நடிகர் ஆகினால் பிட்டு பட உலகிலே ஒரு சூப்பர்ஸ்டார் ஆகிடலாம் என்பதும் எனது அசைக்க முடியாத நம்பிக்கை, மேலும் பகவான் சிறிது முயற்சி செய்யும் இடத்து ஆங்கில முழு நீல பிட்டு பட நடிகராகும் பிரகாசமான வாய்புகள் உண்டு....<br /><br />ஆனால் எனது வருத்தம், கவலை சற்று வேறுவிதமானது, அண்மையில் நித்தியின் ஆசிரமத்திற்கு [பிடதி] நானும் எனது பத்திரிகை நண்பரும் வேறு பேரில் சென்று இருந்தோம். அங்கே சுமார் 700 இற்கும் மேற்பட்டமிக மிக அழகிய பெண்கள் [பெரும்பாலனோர் டாக்டர் ,என்ஜினியர்ஸ், லோயர்ஸ் ] அந்த ஆசிரமத்திலே நிரந்தரமாக தங்கி உள்ளனர்.. .<br /><br />சுருங்க சொன்னால் சுமார் 700 இற்கும் மேற்ப்பட் ட பெண்களுடன் பகவான் மஜா பண்ணிகொண்டு இருக்கிறார். அங்கு இருக்கின்ற பெண்கள் யாவரும் கச்சிதமாக மூளை சலவை செய்யபட்டவர்களாகவும் , கிட்டதட்ட நித்தியை தமது கணவராக ஏற்றுக் கொண்டவர்கள்.<br /><br /><br /><br />சத்தியமாக பிடதி சென்று வந்த இரவு அந்த அப்பாவி பெண்களின் அறியாமையை நினைத்து நினைத்து எனக்கு தூக்கம் வரவில்லை.. .<br /><br />மக்கள் கடவுளை நேரில் காண முற்படுவதை தவிர்த்து இடைதரகர்கள் மூலம் காண முற்படுவதனால் தான் நித்தி போன்ற புரோக்கர்கள் கடவுள் ஆகின்றனர்.<br /><br />கடவுள் என்பவரை தங்களுக்குள் தேடாமல் வேறு எங்கேயோ தேடுவதன் விளைவு தான் நித்தியானந்தா போன்ற கிருமினல்களின் தோற்றமும் வளர்ச்சியும். அன்பு வழியில் நீ நடப்பாய் ஆயின் நீ இறைவனை நோக்கி செல்கிறாய் என்று கூறினார் திருமூலர். நானும் அதனுடன் உடன்படுகிறேன்.Anonymousnoreply@blogger.com